புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 8:15 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:55 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 12:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 11:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 5:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 5:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 4:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:38 am

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:35 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 5:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 4:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:21 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 3:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 8:35 am

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:33 am

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 8:26 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 5:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
81 Posts - 63%
heezulia
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
1 Post - 1%
viyasan
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
1 Post - 1%
eraeravi
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
273 Posts - 45%
heezulia
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
19 Posts - 3%
prajai
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 09/01/2011

Postjesudoss Tue Jul 26, 2011 1:32 pm

*பெற்றோரைப் போற்றுவதும், மனைவியை நேசிப்பதும், அமைதியான வாழ்க்கை நடத்துவதும் ஒருமனிதனுக்கு வாய்க்கவேண்டிய நற்பேறுகளாகும்.
* எந்தச் செயலைச் செய்தால் எதிர்காலத்தில் நம் மனம் நிலையான ஆனந்தம் அடையுமோ, எந்த பலனை நினைத்தால் மனம் உற்சாகத்தோடு ஈடுபடுமோ அந்த உயர்வான செயலில் மட்டும் ஈடுபடுங்கள். அந்த நற்செயல் உங்கள் உயிர் மூச்சாகட்டும்.
* விழிப்புடன் இரு, ஆசை இல்லாத மனத்துடன் இரு, நன்மை, தீமை ஆகிய இரண்டையும் ஒதுக்கி வாழ்ந்திரு, அச்சம் உன்னிடம் எப்போதும் நெருங்கி வராது.
* பகைவனால் ஏற்படும் தீமை கூட கொஞ்சம் தான். ஆனால், அடக்கம் இல்லாத மனமோ ஒருவனுக்கு பெருந்தீமையைத் தரவல்லதாகும்.
* பொருள் இல்லாத, பயன் அளிக்க முடியாத ஆயிரம் வார்த்தைகளை உளறிக் கொட்டுவதை விட, மனதுக்கு அமைதியைக் கொடுக்கும் பொருள் பொதிந்த ஒரு வார்த்தையைப் பேசுவது மேலானதாகும்.
* உண்மைத் தத்துவம் என்பது விதைகள். ஆர்வம் என்பது மழைநீர். அடக்கம் என்பது கலப்பை, ஊக்கமும், முயற்சியும் எருதுகள். துன்பக் கலப்பில்லாத இன்ப நிலையே அறுவடையாகும்.
* வேண்டத்தகாத உலக விஷயங்களை நாடாமலும், துக்கவுணர்வைச் சுமந்து திரியாமலும், ஆசைப்புயலில் சிக்காமலும் இருக்கின்ற நல்ல இதயத்தைப் பெற்றவனே மேலானவனாவான்.
* பாவம் தன் பலனைக் காட்டாத வரை ஒருவனுக்கு அவன் செய்த புண்ணியம் ஏதோ உதவி செய்வதாகப் பொருள். ஆனால் நிச்சயம் பாவம் செய்தவன் எவனும் அதன் பிடியில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது.
* உண்மையின் ஒளிப்பாதையில் நம்பிக்கை வைத்து அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். அந்த ஒளியே கருமேகத்திலிருந்து விடுபட்ட நிலாவைப் போல் உலகம் முழுவதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
* பிறரைப் பற்றி பொல்லாங்கு பேசுபவர்கள் தனக்கும் குறையுண்டு என்பதை உணர வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களிடம் இருக்கும் குறையை மட்டும் இவர்களது மனம் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த
எண்ணத்தை அறவே நீக்கி விடுங்கள்.
* பொறாமையும், பேராசையும், கெட்ட நடத்தையும் உள்ள ஒருவன் மற்றவர் முன்னிலையில் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகிவிட முடியாது. நிச்சயம் ஒருநாள் அவன் முகத்திரை கிழித்து எறியப்படும்.
* உண்மையான அறிவின் மூலம் மன விடுதலை பெற்றவனுக்கு மனதிலும் அமைதி இருக்கும். அவன் வாக்கிலும் இனிமை இருக்கும். செய்யும் செயலிலும் தூய்மை இருக்கும்.
* அறிவாளிகள் ஆசை வலையை அறுத்துக் கொண்டு, நிச்சயம் ஒருநாள் கவலையில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் முழுமையான விடுதலை காண்பது உறுதி.
* பாவம் இல்லாத செயல்களில் பாவத்தையும், பாவம் இருப்பதில் பாவமின்மையையும் காண்கிறவர்கள் தவறான கொள்கைகளைப் பின்பற்றி சதிச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
* வெட்கமற்ற காக்கையைப் போலத் துணிச்சல் உடையவனுக்கும் வம்பு பேசுபவனுக்கும் புறங்கூறுபவனுக்கும் மூடனுக்கும் கயவனுக்கும் வாழ்க்கை சுலபமாக இருக்கலாம். ஆனால், அவரவர் செய்த பாவவினைகளுக்கு பதிலளித்துத் தான் ஆக வேண்டும்.
* இரவில் தூய்மையான ஆகாரத்தை அளவோடு மிதமாக உண்ண வேண்டும்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550 பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550 பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக