அறிவென்ன? மனமென்ன?

அறிவொன்னு சொல்ல,
மனமத வெல்ல...

மனம் அது சொல்ல,
அறிவொன்னு வீழ...

அறிவொன்னு வாழ,
மனமது சாக...

அறிவும் மனமும்,
இரண்டற கலந்தாள..

காலம் கூடனுமே,
வானம் வசப்பட...
வழியுண்டோ?
வாழ்வுண்டோ?
இது புரியா நீ மண்டோ?

எனக்கில்லை இக்கவலை,
அறிவுல்லோர்க்கே அக்கவலை.

அண்ணே ஒனக்கு புத்தி தெளியாமலே இருந்திருக்கலான்னே...
நானாவது நிம்மதியா இருந்திருப்பேன்னே - அவஸ்தன்னே அவஸ்த... அறிவென்ன? மனமென்ன? Icon_smile