புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
61 Posts - 47%
heezulia
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
4 Posts - 3%
prajai
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
176 Posts - 41%
heezulia
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
9 Posts - 2%
prajai
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
6 Posts - 1%
Raji@123
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jul 26, 2011 3:23 pm

அவனது கவிதைகள்
நன்றாய் இருப்பதாய்
நான்குபேர் சொன்னபோது
அவன் திடுக்கிட்டு
இருக்காதே என்றான் தயக்கமாய்
உங்கள் வைப்பாட்டி
அழகாய் இருக்கிறார்
என்று யாரோ நடுத்தெருவில்
நிறுத்தி
சொல்லிவிட்டது போல
சற்றே லஜ்ஜையாய் உணர்ந்தான்
அப்படி இருக்க வாய்ப்பில்லையே
என்று சந்தேகித்தான்

தன்னைத்தான் சொல்கிறார்களா
என்று பலமுறை கேட்டு
உறுதிப் படுத்திக் கொண்டான்

ஏனெனில் அவை எல்லாம் பெரும்பாலும்
அவன் பொழுதுபோகாமல்
இடது கையால் கிறுக்கியவை
ஆனாலும் பலபேர்
திரும்பத் திரும்பச் சொல்வது
உண்மையாகத்தான் இருக்கவேண்டும் அல்லவா
என்று அவனுக்கே தோன்றியது
எல்லா நேரமும்
கவிதைக் கண்களுடன்
அலைய ஆரம்பித்தான்
விழித்திருக்கும் ஒவ்வொரு கனமும்
கவிதை ஒன்று விழவேண்டும்
என நினைத்துக் கொண்டான்

ஆனால் அந்தோ
அவன் கவி என்று
உலகம் ஒத்துக் கொண்ட
அந்த வினாடியில் இருந்து
அந்த வேசி
அவன் வீட்டுப் பக்கமே வரவில்லை
நவீனக் கவிதைப் புத்தகங்களில் இருந்து
நிகண்டுகள் வரை படித்தும்
அவனது மனப் பூட்டுகள்
மௌனித்தே இருந்தன
கஞ்சாவும் கள்ளும்
இன்ன பிற வஸ்துக்களுக்கும் என
கள்ளச் சாவிகளுக்குக் கூட
அது கால்விரிக்காமலே இருந்தது
ஆனால் அதற்குள் அவனது கவிதைகளுக்கான
ஆர்டர்கள் வந்து குவிந்து கொண்டே இருந்தன
கொஞ்ச நாட்கள்
அவனது பழைய உருப்படிகளையே
புது உடை பூசி அனுப்பிக் கொண்டிருந்தான்
ஆனால் எத்தனை நாட்கள்
இலக்கிய மல்லர்களை
ஏய்க்க முடியும் என்று அஞ்சி
நண்பர்களிடம் ஆலோசித்தான்
எல்லா நேரமும் கவிதை
உன்னைத் தேடி வராது
நாம்தாம் அதைத் தேடிப் போகவேண்டும்
என்று யாரோ சொனார்கள்
அவன் ஜோல்னாப் பையுடன்
தூரதேசங்கள் போக ஆரம்பித்தான்
நினைத்தறியாத இடங்களிலெல்லாம்
யூகிக்க முடியாத வேடங்களில்
அவன் கவிதைக்காய்க் காத்திருந்தான்
பிணவறை வாசல்களில் காவலாளியாக
கோயில்களில் பிச்சை எடுப்பவனாக
தொழுநோயாளிகளின் புண்களுக்கு
மருந்து தடபுவனாக
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு
காதல் கடிதம் எழுதிக் கொடுப்பவனாக
ஈரினங்கள் புணரும்போது
ஆம்லேட்டுடன் ஆணுறை வாங்கி வருபவனாக

கழிப்பறைக் கோப்பைகளைச்
சுத்தம் செய்பவனாக கூட
எல்லாம் கவிதைக்காக
என்று தளரும்போதெல்லாம்
தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்
பாரதிக்கு அடுத்த மகாகவி அவன்தான்
என கர்ணப் பிசாசுகள்
அவன் இடது காதில்
ஓதிக் கொண்டே இருந்தன
சில சமயங்களில் அபூர்வமாய்
அவன் தேடல்களுக்குப்
பலன் கிடைக்கவே செய்தது

புழுதி பறக்கும் வெயிலில்
ஆந்திரத்து பொட்டலில்
ஒரு கவிதை கிடைத்தது
கேரளத்துக் காயலில் ஒன்று
காசி மயானத்தில் ஒன்று
இமயத்தின் உச்சியில் ஒன்று
ஆல்ப்ஸ் மலையின் உச்சிகளில்
ஆங்கிலக் கவிதைகள் மட்டுமே கிடைக்கும்
என்று சொன்னதால் அங்கு போகவில்லை
கல்கத்தாவில் சாந்தி நிகேதனில்
இந்த வருஷம் சீசன் மோசம் எனறார்கள்

பிரமிள்களும் பிச்சமூர்த்திகளும்
பொறுக்கியது போக
மிச்சமிருந்தவைகளைப் பொறுக்கிக் கொண்டு
அவன் பை கனக்கக
வீடு திரும்பியபோது
காற்று இப்போது எதிர்த்திசையில்
மாறி இருப்பதை உணர்ந்தான்
அவர்கள் இப்போது
அவனை வழியிலும்
இணையத்திலும்
சந்தித்து
அவன் கவிதைகள்
அப்படி ஒன்றும் உயர்ந்தவை அல்ல
என்று சொல்லத் தொடங்கினார்கள் .
வாழ்நாளில் ஒரு கவிதை கூட
செய்யாதவர்கள் எல்லாரும்
நீண்ட கோட்பாட்டு வாள்களோடு வந்து
உன் வைப்பாட்டி
அப்படி ஒன்றும் அழகில்லை என்று சொன்னபோது
அவன் தளர்ந்து
இதைத்தானே நான்
ஆரம்பத்திலேயே சொன்னேன்
என்று அழ ஆரம்பித்தான்...

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Jul 26, 2011 4:53 pm

வித்தியாசமான சிந்தனையுடன் ஒரு கவிதை.. உண்மையிலேயே நன்றாக இருக்கிறது ( நான் கவிதையை சொன்னேன்)..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Aஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Sஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Hஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Rஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Aஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Fஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Blank

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக