புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
1 Post - 4%
Guna.D
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
1 Post - 4%
mruthun
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
2 Posts - 1%
mruthun
இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_m10இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jul 26, 2011 3:23 pm

அவனது கவிதைகள்
நன்றாய் இருப்பதாய்
நான்குபேர் சொன்னபோது
அவன் திடுக்கிட்டு
இருக்காதே என்றான் தயக்கமாய்
உங்கள் வைப்பாட்டி
அழகாய் இருக்கிறார்
என்று யாரோ நடுத்தெருவில்
நிறுத்தி
சொல்லிவிட்டது போல
சற்றே லஜ்ஜையாய் உணர்ந்தான்
அப்படி இருக்க வாய்ப்பில்லையே
என்று சந்தேகித்தான்

தன்னைத்தான் சொல்கிறார்களா
என்று பலமுறை கேட்டு
உறுதிப் படுத்திக் கொண்டான்

ஏனெனில் அவை எல்லாம் பெரும்பாலும்
அவன் பொழுதுபோகாமல்
இடது கையால் கிறுக்கியவை
ஆனாலும் பலபேர்
திரும்பத் திரும்பச் சொல்வது
உண்மையாகத்தான் இருக்கவேண்டும் அல்லவா
என்று அவனுக்கே தோன்றியது
எல்லா நேரமும்
கவிதைக் கண்களுடன்
அலைய ஆரம்பித்தான்
விழித்திருக்கும் ஒவ்வொரு கனமும்
கவிதை ஒன்று விழவேண்டும்
என நினைத்துக் கொண்டான்

ஆனால் அந்தோ
அவன் கவி என்று
உலகம் ஒத்துக் கொண்ட
அந்த வினாடியில் இருந்து
அந்த வேசி
அவன் வீட்டுப் பக்கமே வரவில்லை
நவீனக் கவிதைப் புத்தகங்களில் இருந்து
நிகண்டுகள் வரை படித்தும்
அவனது மனப் பூட்டுகள்
மௌனித்தே இருந்தன
கஞ்சாவும் கள்ளும்
இன்ன பிற வஸ்துக்களுக்கும் என
கள்ளச் சாவிகளுக்குக் கூட
அது கால்விரிக்காமலே இருந்தது
ஆனால் அதற்குள் அவனது கவிதைகளுக்கான
ஆர்டர்கள் வந்து குவிந்து கொண்டே இருந்தன
கொஞ்ச நாட்கள்
அவனது பழைய உருப்படிகளையே
புது உடை பூசி அனுப்பிக் கொண்டிருந்தான்
ஆனால் எத்தனை நாட்கள்
இலக்கிய மல்லர்களை
ஏய்க்க முடியும் என்று அஞ்சி
நண்பர்களிடம் ஆலோசித்தான்
எல்லா நேரமும் கவிதை
உன்னைத் தேடி வராது
நாம்தாம் அதைத் தேடிப் போகவேண்டும்
என்று யாரோ சொனார்கள்
அவன் ஜோல்னாப் பையுடன்
தூரதேசங்கள் போக ஆரம்பித்தான்
நினைத்தறியாத இடங்களிலெல்லாம்
யூகிக்க முடியாத வேடங்களில்
அவன் கவிதைக்காய்க் காத்திருந்தான்
பிணவறை வாசல்களில் காவலாளியாக
கோயில்களில் பிச்சை எடுப்பவனாக
தொழுநோயாளிகளின் புண்களுக்கு
மருந்து தடபுவனாக
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு
காதல் கடிதம் எழுதிக் கொடுப்பவனாக
ஈரினங்கள் புணரும்போது
ஆம்லேட்டுடன் ஆணுறை வாங்கி வருபவனாக

கழிப்பறைக் கோப்பைகளைச்
சுத்தம் செய்பவனாக கூட
எல்லாம் கவிதைக்காக
என்று தளரும்போதெல்லாம்
தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்
பாரதிக்கு அடுத்த மகாகவி அவன்தான்
என கர்ணப் பிசாசுகள்
அவன் இடது காதில்
ஓதிக் கொண்டே இருந்தன
சில சமயங்களில் அபூர்வமாய்
அவன் தேடல்களுக்குப்
பலன் கிடைக்கவே செய்தது

புழுதி பறக்கும் வெயிலில்
ஆந்திரத்து பொட்டலில்
ஒரு கவிதை கிடைத்தது
கேரளத்துக் காயலில் ஒன்று
காசி மயானத்தில் ஒன்று
இமயத்தின் உச்சியில் ஒன்று
ஆல்ப்ஸ் மலையின் உச்சிகளில்
ஆங்கிலக் கவிதைகள் மட்டுமே கிடைக்கும்
என்று சொன்னதால் அங்கு போகவில்லை
கல்கத்தாவில் சாந்தி நிகேதனில்
இந்த வருஷம் சீசன் மோசம் எனறார்கள்

பிரமிள்களும் பிச்சமூர்த்திகளும்
பொறுக்கியது போக
மிச்சமிருந்தவைகளைப் பொறுக்கிக் கொண்டு
அவன் பை கனக்கக
வீடு திரும்பியபோது
காற்று இப்போது எதிர்த்திசையில்
மாறி இருப்பதை உணர்ந்தான்
அவர்கள் இப்போது
அவனை வழியிலும்
இணையத்திலும்
சந்தித்து
அவன் கவிதைகள்
அப்படி ஒன்றும் உயர்ந்தவை அல்ல
என்று சொல்லத் தொடங்கினார்கள் .
வாழ்நாளில் ஒரு கவிதை கூட
செய்யாதவர்கள் எல்லாரும்
நீண்ட கோட்பாட்டு வாள்களோடு வந்து
உன் வைப்பாட்டி
அப்படி ஒன்றும் அழகில்லை என்று சொன்னபோது
அவன் தளர்ந்து
இதைத்தானே நான்
ஆரம்பத்திலேயே சொன்னேன்
என்று அழ ஆரம்பித்தான்...

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Jul 26, 2011 4:53 pm

வித்தியாசமான சிந்தனையுடன் ஒரு கவிதை.. உண்மையிலேயே நன்றாக இருக்கிறது ( நான் கவிதையை சொன்னேன்)..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Aஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Sஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Hஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Rஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Aஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Fஇங்கு ஆட்கள் கவிதை செய்து கொண்டிருக்கிறார்கள் Blank

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக