புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
Page 25 of 41 •
Page 25 of 41 • 1 ... 14 ... 24, 25, 26 ... 33 ... 41
First topic message reminder :
மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....
முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"
முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?
முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"
முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"
முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"
முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."
முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...
மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....
முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"
முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?
முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"
முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"
முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"
முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."
முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:அவளஉமா wrote:பானு,....இந்த ரேவதி பொண்ணு நம்ம காபாத்தும் பார்த்தா போட்டு கொடுக்குறாளே....
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ranhasan wrote:[
ரான்ஹாசன்: அதிபொண்ணு...நம்ம பசங்க பக்கம்...
ஐயையோ நான் எப்போ இப்படி சொன்னேன்?? :farao:
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
[quote="ranhasan"]
மொதல்ல உங்க பாதையில ஒழுங்கா போங்க...அதுக்கப்புறமா அதோட பாதையில குறுக்க போகலாம்.
ஜாஹீதாபானு wrote:
இனி நான் போகப் போறது சிங்கப் பாத...
மொதல்ல உங்க பாதையில ஒழுங்கா போங்க...அதுக்கப்புறமா அதோட பாதையில குறுக்க போகலாம்.
ஹிந்தி பன்டிட் : ராஜேந்த்ரா நான் பாடம் எடுக்குறதுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்...
இன்னைக்கு பாடத்துக்கு போவோமா?
ராஜேந்திரன்: சரி சார்..
ஹிந்தி பன்டிட்: ஏக் காவ் மே
ராஜேந்திரன்: எக் கவ் மே
ஹிந்தி பன்டிட்: ஏக் கிசான்...
ராஜேந்திரன்: ஏக் கிசா ஆண் ..
ஹிந்தி பன்டிட் : பூஜிதா...
ராஜேந்திரன்: பூசிதா...
ஹிந்தி பன்டிட் : எதப்பா பூசி தரச் சொல்ற? நான் கொத்தனார் இல்லப்பா...
பூசிதா இல்லப்பா பூஜிதா...
ராஜேந்திரன்: பூசிதா...
ஹிந்தி பன்டிட்: பூசி இல்லை பூஜி பூஜி...
ராஜேந்திரன்: பூசி...
ஹிந்தி பன்டிட்: பூஜி.. பூஜி... ஜி..ஜி..
அழுத்தி சொல்லுப்பா ஜி...ஜி...
ராஜேந்திரன்: ச்சி...ச்சி...
ஹிந்தி பன்டிட்: பூஜி பூஜிதா... பூஜி...
ராஜேந்திரன்: பூசி, பூசி.... பூசிதா..
ஹிந்தி பன்டிட்: டேய் பூஜிதா சொல்லத்தெரியாதா...
பூஜிதா பூஜிதா... சொல்றா சொல்றா சொல்லு பூஜி பூஜி...
ராஜேந்திரன்: சார் சார் வலிக்குது சார்...
ஹிந்தி பன்டிட்: சொல்றா சொல்லு ஏக் காவ் மே ஏக் கிசான் பூஜிதா சொல்லு சொல்லு...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ரேவதி wrote:அதிபொண்ணு wrote:சிவா wrote:எப்படி இவ்வளவு சரியாக எழுதியுள்ளீர்கள். அனைத்தும் உண்மையே! இதுபோன்ற பொய்க் கோபங்கள்தான் காதலை மேலும் வலுவாக்கும் என்ற ரகசியத்தை தெரிந்தவர்கள் பெண்கள்.
இதெல்லாம் நல்லா பேசுங்க. இங்க பொண்ணுங்க நிலமை திண்டாட்டமா இருக்கே, அவங்களுக்கு ஆதரவா ஏதாவது செய்யலாமேனு தோனுதா உங்களுக்கு?
நல்லா கேளு அதி அவர் வரட்டும்
அவரு வரது இருக்கட்டும் ரேவதி...உமாவ வெச்சு படம் எடுக்க போறேன்னு அவரு சொன்னதும் நீங்க பொங்கி எழுந்து ஒரு புரட்சி பண்ணிருக்க வேண்டாம்?? :joker: நீங்களே சிரிக்குறீங்கன்ற தைரியத்துல தான் அவரு துள்ளி குதிக்குராறு
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ranhasan wrote:
ஹிந்தி பன்டிட் : ராஜேந்த்ரா நான் பாடம் எடுக்குறதுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்...
இன்னைக்கு பாடத்துக்கு போவோமா?
ராஜேந்திரன்: சரி சார்..
ஹிந்தி பன்டிட்: ஏக் காவ் மே
ராஜேந்திரன்: எக் கவ் மே
ஹிந்தி பன்டிட்: ஏக் கிசான்...
ராஜேந்திரன்: ஏக் கிசா ஆண் ..
ஹிந்தி பன்டிட் : பூஜிதா...
ராஜேந்திரன்: பூசிதா...
ஹிந்தி பன்டிட் : எதப்பா பூசி தரச் சொல்ற? நான் கொத்தனார் இல்லப்பா...
பூசிதா இல்லப்பா பூஜிதா...
ராஜேந்திரன்: பூசிதா...
ஹிந்தி பன்டிட்: பூசி இல்லை பூஜி பூஜி...
ராஜேந்திரன்: பூசி...
ஹிந்தி பன்டிட்: பூஜி.. பூஜி... ஜி..ஜி..
அழுத்தி சொல்லுப்பா ஜி...ஜி...
ராஜேந்திரன்: ச்சி...ச்சி...
ஹிந்தி பன்டிட்: பூஜி பூஜிதா... பூஜி...
ராஜேந்திரன்: பூசி, பூசி.... பூசிதா..
ஹிந்தி பன்டிட்: டேய் பூஜிதா சொல்லத்தெரியாதா...
பூஜிதா பூஜிதா... சொல்றா சொல்றா சொல்லு பூஜி பூஜி...
ராஜேந்திரன்: சார் சார் வலிக்குது சார்...
ஹிந்தி பன்டிட்: சொல்றா சொல்லு ஏக் காவ் மே ஏக் கிசான் பூஜிதா சொல்லு சொல்லு...
என்ன என் பெயர் அடிபடுது
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அதிபொண்ணு wrote:
அவரு வரது இருக்கட்டும் ரேவதி...உமாவ வெச்சு படம் எடுக்க போறேன்னு அவரு சொன்னதும் நீங்க பொங்கி எழுந்து ஒரு புரட்சி பண்ணிருக்க வேண்டாம்?? :joker: நீங்களே சிரிக்குறீங்கன்ற தைரியத்துல தான் அவரு துள்ளி குதிக்குராறு
நன்றி அதி....பாரு நீயாவது என்ன காப்பாத்தணும் நினைச்சியே.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அடுத்து வர இருப்பது
இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் எலிகேசி "ரன்ஹாசன்" நடிக்கும் "பிச்சைக்காரன்"
ரன்: ரேவதி....ரேவதி....அம்மா தாயே ரேவதி....
ரேவதி: ச்சே...ச்சே....இந்த பிச்சைக்காரங்க தொல்லை தாங்க முடியலடா சாமி..இருப்பா வரேன்
(கையில் பழய சாதம்....ரன்னை பார்த்துவிட்டு அதிர்கிறார் )
ரேவதி: ரன் நீங்களா? உங்களுக்கா இந்த நிலமை?
ரன் : (எதுவும் புரியாமல்) என்ன நிலமை ரேவதி?
ரேவதி: பிச்சை எடுக்க கடைசியில் என் வீட்டு வாசலுக்கே வந்து விட்டீர்களே! ஐயகோ எங்களையெல்லாம் கிண்டலடித்த பாவம் இப்படியா வந்து உங்கள் தலையில் விடிய வேண்டும்?
ரன்: அடப்பாவி நான் எப்போ பிச்சை எடுத்தேன்?
ரேவதி: பின்ன? பிச்சக்காரனுக்கு சரியா எக்கோ வாய்ஸ் குடுத்தீங்களே?
ரன்: யக்கோவ்....அது மரியாதையில உங்கள கூப்டது...
ரேவதி: ஓ சாரி ரன்....கொஞ்ச நேரத்திக்கு முன்னாடி தான் ஒரு பெக்கர் சத்தம் கேட்டுது...உங்க சத்தமும் அதுக்கு போட்டியா வரவும் தப்பா நெனசுட்டேன்.
ரன்: (பித்து பிடித்து வீதியில் பாடிக்கொண்டே செல்கிறார்) தாயி தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா......இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா....
இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் எலிகேசி "ரன்ஹாசன்" நடிக்கும் "பிச்சைக்காரன்"
ரன்: ரேவதி....ரேவதி....அம்மா தாயே ரேவதி....
ரேவதி: ச்சே...ச்சே....இந்த பிச்சைக்காரங்க தொல்லை தாங்க முடியலடா சாமி..இருப்பா வரேன்
(கையில் பழய சாதம்....ரன்னை பார்த்துவிட்டு அதிர்கிறார் )
ரேவதி: ரன் நீங்களா? உங்களுக்கா இந்த நிலமை?
ரன் : (எதுவும் புரியாமல்) என்ன நிலமை ரேவதி?
ரேவதி: பிச்சை எடுக்க கடைசியில் என் வீட்டு வாசலுக்கே வந்து விட்டீர்களே! ஐயகோ எங்களையெல்லாம் கிண்டலடித்த பாவம் இப்படியா வந்து உங்கள் தலையில் விடிய வேண்டும்?
ரன்: அடப்பாவி நான் எப்போ பிச்சை எடுத்தேன்?
ரேவதி: பின்ன? பிச்சக்காரனுக்கு சரியா எக்கோ வாய்ஸ் குடுத்தீங்களே?
ரன்: யக்கோவ்....அது மரியாதையில உங்கள கூப்டது...
ரேவதி: ஓ சாரி ரன்....கொஞ்ச நேரத்திக்கு முன்னாடி தான் ஒரு பெக்கர் சத்தம் கேட்டுது...உங்க சத்தமும் அதுக்கு போட்டியா வரவும் தப்பா நெனசுட்டேன்.
ரன்: (பித்து பிடித்து வீதியில் பாடிக்கொண்டே செல்கிறார்) தாயி தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா......இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா....
- Sponsored content
Page 25 of 41 • 1 ... 14 ... 24, 25, 26 ... 33 ... 41
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 41
|
|