புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Poll_c10 
5 Posts - 63%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?


   
   

Page 12 of 41 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....


காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"



முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"



முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."


முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 2:52 pm

ரான்: ரேவதி மெதுவா கண்ண துரங்க... உங்க பேரு என்ன...?
ரேவதி: ராவ் ரேவதி...இல்லை இல்லை...வெறும் ரேவதி...
ரான்: இது யாரு?
ரேவதி: மனோரமா.. இல்லை இல்லை...இது உமா...
ரான்: இது?
ரேவதி: பட்ச்சா... இல்லை இவரு பேரு.. பேரு.. கிட்சா...
ரான்: நான் யாரு?
ரேவதி: கமல் ஹாசன்...இல்லை நீங்க... நீங்க ரான்ஹாசன்
ரான்: you are completely alright... இனிமேல் உங்களை யாரும் வம்பிழுக்க மாட்டாங்க... நான் வர்றேன்...
ரான்: தேவுடா..தேவுடா... ஏழுமல தேவுடா...
ரேவதி: நீங்க எங்களுக்கு கடவுள் மாதிரி நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் ரான்ஹாசன்...
:வணக்கம்:



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 2:52 pm

Manik wrote:ஹேய் யாருப்பா அது ரேவதிய கலாய்க்கிறது

நான் ரேவதிக்கு அடியாள் இல்லப்பா அவளோட அண்ணன்

நீங்கள்ளாம் நல்ல நண்பர்கள்னு ரேவதி சொன்னா இப்படி அநியாயம் பன்றீங்களே சுட்டுத்தள்ளூ!

நல்லா கேளுங்க என்ன வெச்சி சந்தரமுகி பார்ட் 2 ரெடி பண்றாங்க



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 26, 2011 2:54 pm

ranhasan wrote:ரான்: ரேவதி மெதுவா கண்ணா துரங்க... உங்க பேரு என்ன...?
ரேவதி: ராவ் ரேவதி...இல்லை இல்லை...வெறும் ரேவதி...
ரான்: இது யாரு?
ரேவதி: மனோரமா.. இல்லை இல்லை...இது உமா...
ரான்: இது?
ரேவதி: பட்ச்சா... இல்லை இவரு பேரு.. பேரு.. கிட்சா...
ரான்: நான் யாரு?
ரேவதி: கமல் ஹாசன்...இல்லை நீங்க... நீங்க ரான்ஹாசன்
ரான்: you are completely alright... இனிமேல் உங்களை யாரும் வம்பிழுக்க மாட்டாங்க... நான் வர்றேன்...
ரான்: தேவுடா..தேவுடா... எழுமல தேவுடா...
ரேவதி: நீங்க எங்களுக்கு கடவுள் மாதிரி நீங்க எங்க இருந்தாலும் நல்ல இருக்கணும் ரான்ஹாசன்...
:வணக்கம்:

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ரான் நல்லா முயற்சி பன்றீங்க பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்த அனுபவமா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 26, 2011 2:55 pm

ranhasan wrote:ரான்: ரேவதி மெதுவா கண்ணா துரங்க... உங்க பேரு என்ன...?
ரேவதி: ராவ் ரேவதி...இல்லை இல்லை...வெறும் ரேவதி...
ரான்: இது யாரு?
ரேவதி: மனோரமா.. இல்லை இல்லை...இது உமா...
ரான்: இது?
ரேவதி: பட்ச்சா... இல்லை இவரு பேரு.. பேரு.. கிட்சா...
ரான்: நான் யாரு?
ரேவதி: கமல் ஹாசன்...இல்லை நீங்க... நீங்க ரான்ஹாசன்
ரான்: you are completely alright... இனிமேல் உங்களை யாரும் வம்பிழுக்க மாட்டாங்க... நான் வர்றேன்...
ரான்: தேவுடா..தேவுடா... எழுமல தேவுடா...
ரேவதி: நீங்க எங்களுக்கு கடவுள் மாதிரி நீங்க எங்க இருந்தாலும் நல்ல இருக்கணும் ரான்ஹாசன்...
:வணக்கம்:

அடுத்த படம் எப்போது.பார்ட் -2



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Image010ycm
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 26, 2011 2:57 pm

கிச்சாவ வச்சு படம் எடுக்கலாம்னு ஐடியா என்ன சொல்றீங்க கிச்சா :நல்வரவு:




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 26, 2011 2:59 pm

Manik wrote:கிச்சாவ வச்சு படம் எடுக்கலாம்னு ஐடியா என்ன சொல்றீங்க கிச்சா :நல்வரவு:


யாரு டைரக்டர்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 12 Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 3:00 pm

Manik wrote:கிச்சாவ வச்சு படம் எடுக்கலாம்னு ஐடியா என்ன சொல்றீங்க கிச்சா :நல்வரவு:

இன்னும் நீங்க இந்த பதிவை முலுசா படிக்கலைய அண்ணா



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 26, 2011 3:01 pm

எங்கம்மா படிக்க விடுறீங்க அதான் பதிவை போட்டு தாக்குறீங்களே அதுக்கு பதில் சொல்லவே முடியல இதுல பதிவை படிக்கனுமா பயம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 26, 2011 3:10 pm

ranhasan wrote:ரான்: ரேவதி மெதுவா கண்ண துரங்க... உங்க பேரு என்ன...?
ரேவதி: ராவ் ரேவதி...இல்லை இல்லை...வெறும் ரேவதி...
ரான்: இது யாரு?
ரேவதி: மனோரமா.. இல்லை இல்லை...இது உமா...
ரான்: இது?
ரேவதி: பட்ச்சா... இல்லை இவரு பேரு.. பேரு.. கிட்சா...
ரான்: நான் யாரு?
ரேவதி: கமல் ஹாசன்...இல்லை நீங்க... நீங்க ரான்ஹாசன்
ரான்: you are completely alright... இனிமேல் உங்களை யாரும் வம்பிழுக்க மாட்டாங்க... நான் வர்றேன்...
ரான்: தேவுடா..தேவுடா... ஏழுமல தேவுடா...
ரேவதி: நீங்க எங்களுக்கு கடவுள் மாதிரி நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் ரான்ஹாசன்...
:வணக்கம்:

இனிக்கு தான் எனக்கே ஆஃபிஸ் ல வேலை செய்ய தோணுச்சு...அது பிடிக்காம வம்பு செய்றீங்களா...நா இல்லாத நேரம் பார்த்து.... போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 26, 2011 3:11 pm

வாங்குற சம்பளத்துக்கு இன்னைக்காவது ஒழுங்கா ஆபீஸ்ல வேலையை பாரு உமா

பாவம் உன் பாஸ்........... அழுகுறாரு பாரு அழுகை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 12 of 41 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக