புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
குழந்தையை அடிப்பவரா நீங்கள் ?
நான் அனுபவித்த உண்மை சம்பவம்
அது என்னமோ தெரியவில்லை. பெருமாள் கோவிலுக்கு செல்ல திட்டமிடும் போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கள் கோவிலுக்கு செல்ல விடாமல் தடுத்துவிடுகிறது. ஆனால் சிவத்தலங்களுக்கு செல்ல திட்டமிடுதல் கூட தேவை இல்லை. ஆசை பட்டாலே நடந்துவிடுகிறது. இன்னமும் கூட சில சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்வதாக கேட்டேன். என்றாவது அங்கு செல்ல வேண்டிம் என ஆசைபட்டேன். சில தினங்களுக்குள்ளேயே ; எனது சகோதரியின் கணவரிடமிருந்து அழைப்பு வந்தது. " திருவண்ணாமலை போகலாம் என இருக்கிறேன். உங்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறேன். ஆகவே நாளை மறுநாள் மாலை மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிடுங்கள் என்றார் " சென்று வரும் வரை எனக்கு செலவை இல்லை என்பது கூடுதல் தகவல்.
ரமேஸ்வரம் கூட பார்த்திருக்கிறேன். இப்பொழுது திரு கையிலாயம் சென்று மானசரோவர் ஏரியை பார்க்க ஆசை. வழக்கம் போல சிவஅருள் கிடைத்தாள் ஓசியிலேயே பார்த்து விடுவேன் . ஆனால் ஏன் இந்த பெருமாள் மட்டும் என்னை விலக்கிவைக்கிறார் என தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் எனக்கு திருப்பதி செல்ல வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய தயார் செல்வதற்காக சந்தா செலுத்தியிருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லிவிட்டு என்னை அனுப்பினார்.(ஆனால் நான் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லியிருக்கிறார் என சென்று வந்த பின்னால் தெரிந்தது ) நான் செல்லும் போது என் சகோதரியின் மகனும், வருவேன் என அழுதான். அவன் பெரிய பையனாக இருந்தால் கூட அழைத்து செல்லலாம். அவனுக்கு 5 வயது , அதுவும் 3 நாட்கள் சுற்றுலா எப்படிசாத்தியம் ? ஆனாலும் அவன் என்னிடம் இருந்து கொள்வான் ஆகவே அழைத்து சென்றேன்.
கடந்த 07-06-2011 அன்று இரவில் சென்றோம். மறுநாள் சில கோவில்களை பார்த்து விட்டு திருப்பதி சென்றோம். அந்த திருப்பதி மலையில் நடந்து செல்லும் போது , அவன் தன்னுடைய விரலை எடுத்து மூக்கிலுள்ள நாசித்துவரத்தில் வைத்து கொண்டே வந்தான். நான் சில முறை கைகளை தட்டிவிட்டு கொண்டே வந்தேன். அவன் மீண்டும் மீண்டும் சீரான இடைவெளியில் அவ்வாறே செய்தான். இம்முறை அவனை தலையில் கொட்டிவிட்டேன்.அவன் சத்தமாக அழுகவில்லை ஆனால் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு என்னை பார்த்தான். அவன் கண்களில் பொங்குகிற கண்ணீர் என்னை தூக்கிவாரிப்போட்டது. உடனே அவனை தூக்கி வைத்து, இல்லப்பா நீ உன் மூக்கில் கைவைத்தால் பார்ப்பவர்கள் உன்னை அழுக்கு பையன் என சொல்வார்கள் அதனால் தான் கொட்டினேன் என்றேன். அவனும் சரி என்று சமாதானம் அடைந்தான். உடனே ஒரு maazza கேட்டான் . எப்படி வாங்கித்தராமல் இருக்கமுடியும். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் குழந்தைகளுக்கு நிகர் குழந்தைகள்தான்.
இரவு 11 மணிக்கு தரிசன அறைக்குள் சென்றோம் .மறுநாள் காலை 11 மணிக்குத்தான் திறந்தார்கள். ( ஒருவேளை கூட்டம் அதிகமாக இருந்தால் தான் திருப்பதியில் தரிசனத்திற்க்கு அனுப்புவார்கள் போல ) கதவை திறந்தவுடன் அந்த மந்தை கோட்டத்தில் இருந்து ஆடுமாடுகள் ஓடுவது போலவே ஓடினார்கள். எதற்க்கு தெரியுமா சாமியை பார்க்க அல்ல லட்டு டோக்கென் வாங்கத்தான். அந்த மக்களிடமிருந்து ( மாக்கள்) அவனை பாதுகாப்பது பெரிய சிரமமாகி விட்டது.
அனைத்தையும் முடித்து கொண்டு வெளியே வந்தோம். என் முகத்தில் ஏதோ அரித்தது. கையில் அவனை பிடித்திருந்தேன். கூட வந்தவர்களையும் காணவில்லை. அவனை விட்டுவிட்டு முகம்
துடைத்தாள் எங்காவது ஓடிவிடுவான் .( அப்பற அவ்வளவுதான் சாமிய பாத்து இவங்க போட்டதவிட... எனக்கு எங்க மாமா போடுற கோவிந்தா கோவிந்தா சத்தந்தான் அதிகமா கேட்கும்.) ஆகவே அவனின் சட்டையையும் என் சட்டையையும் ஒன்றாக முடிந்து விட்டு, என் கைக்குட்டையை எடுத்து முகம் துடைத்தேன். கண்களில் சிறிது அழுத்தம் கொடுத்து விட்டு, என் மூக்கு துவாரத்தின் நடுவே இருக்கும் தண்டில் சிறிது அழுத்தம் கொடுத்தேன். இதை பார்த்த அவன் " நீ மட்டும் மூக்கில் விரல் வைக்கலாம் நான் வைத்தால் கொட்டுவாயா என்றான். அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது .எனக்கு இருந்த பிரச்சனை தானே அவனுக்கும் இருந்திருக்கும். உடனே அவனின் முகத்தை உற்று பார்த்தேன். அவனின் மூக்கு துவார விழிம்புகளில் அழுக்கு படிந்திருந்தது . குளிக்க வைத்தேன் ஆனால் சரியா குளிக்க வைக்கவில்லை . ஆயிரந்தா இருந்தாலும் அவனின் அம்மாவிற்க்கு இணைவருமா. பிறகுதான் அவனின் முகத்தை சரியாக சுத்தம் செய்தேன். எல்லோரும் திருப்பதிக்கு சென்று திருப்பம், செல்வம் வங்கி வருவார்கள். நான் இந்த சிந்தனையைதான் வாங்கிவந்தேன்.
ஒரு செயலை செய்யாதே என நீங்கள் அடித்த பின்னும், உங்கள் குழந்தை, அதையே திரும்ப திரும்ப செய்கிறதா ? கவனமாய் பாருங்கள் தவறு நம் மீதுதான் இருக்கும்.
குழந்தையை அடிப்பவரா நீங்கள் ?
நான் அனுபவித்த உண்மை சம்பவம்
அது என்னமோ தெரியவில்லை. பெருமாள் கோவிலுக்கு செல்ல திட்டமிடும் போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கள் கோவிலுக்கு செல்ல விடாமல் தடுத்துவிடுகிறது. ஆனால் சிவத்தலங்களுக்கு செல்ல திட்டமிடுதல் கூட தேவை இல்லை. ஆசை பட்டாலே நடந்துவிடுகிறது. இன்னமும் கூட சில சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்வதாக கேட்டேன். என்றாவது அங்கு செல்ல வேண்டிம் என ஆசைபட்டேன். சில தினங்களுக்குள்ளேயே ; எனது சகோதரியின் கணவரிடமிருந்து அழைப்பு வந்தது. " திருவண்ணாமலை போகலாம் என இருக்கிறேன். உங்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறேன். ஆகவே நாளை மறுநாள் மாலை மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிடுங்கள் என்றார் " சென்று வரும் வரை எனக்கு செலவை இல்லை என்பது கூடுதல் தகவல்.
ரமேஸ்வரம் கூட பார்த்திருக்கிறேன். இப்பொழுது திரு கையிலாயம் சென்று மானசரோவர் ஏரியை பார்க்க ஆசை. வழக்கம் போல சிவஅருள் கிடைத்தாள் ஓசியிலேயே பார்த்து விடுவேன் . ஆனால் ஏன் இந்த பெருமாள் மட்டும் என்னை விலக்கிவைக்கிறார் என தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் எனக்கு திருப்பதி செல்ல வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய தயார் செல்வதற்காக சந்தா செலுத்தியிருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லிவிட்டு என்னை அனுப்பினார்.(ஆனால் நான் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லியிருக்கிறார் என சென்று வந்த பின்னால் தெரிந்தது ) நான் செல்லும் போது என் சகோதரியின் மகனும், வருவேன் என அழுதான். அவன் பெரிய பையனாக இருந்தால் கூட அழைத்து செல்லலாம். அவனுக்கு 5 வயது , அதுவும் 3 நாட்கள் சுற்றுலா எப்படிசாத்தியம் ? ஆனாலும் அவன் என்னிடம் இருந்து கொள்வான் ஆகவே அழைத்து சென்றேன்.
கடந்த 07-06-2011 அன்று இரவில் சென்றோம். மறுநாள் சில கோவில்களை பார்த்து விட்டு திருப்பதி சென்றோம். அந்த திருப்பதி மலையில் நடந்து செல்லும் போது , அவன் தன்னுடைய விரலை எடுத்து மூக்கிலுள்ள நாசித்துவரத்தில் வைத்து கொண்டே வந்தான். நான் சில முறை கைகளை தட்டிவிட்டு கொண்டே வந்தேன். அவன் மீண்டும் மீண்டும் சீரான இடைவெளியில் அவ்வாறே செய்தான். இம்முறை அவனை தலையில் கொட்டிவிட்டேன்.அவன் சத்தமாக அழுகவில்லை ஆனால் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு என்னை பார்த்தான். அவன் கண்களில் பொங்குகிற கண்ணீர் என்னை தூக்கிவாரிப்போட்டது. உடனே அவனை தூக்கி வைத்து, இல்லப்பா நீ உன் மூக்கில் கைவைத்தால் பார்ப்பவர்கள் உன்னை அழுக்கு பையன் என சொல்வார்கள் அதனால் தான் கொட்டினேன் என்றேன். அவனும் சரி என்று சமாதானம் அடைந்தான். உடனே ஒரு maazza கேட்டான் . எப்படி வாங்கித்தராமல் இருக்கமுடியும். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் குழந்தைகளுக்கு நிகர் குழந்தைகள்தான்.
இரவு 11 மணிக்கு தரிசன அறைக்குள் சென்றோம் .மறுநாள் காலை 11 மணிக்குத்தான் திறந்தார்கள். ( ஒருவேளை கூட்டம் அதிகமாக இருந்தால் தான் திருப்பதியில் தரிசனத்திற்க்கு அனுப்புவார்கள் போல ) கதவை திறந்தவுடன் அந்த மந்தை கோட்டத்தில் இருந்து ஆடுமாடுகள் ஓடுவது போலவே ஓடினார்கள். எதற்க்கு தெரியுமா சாமியை பார்க்க அல்ல லட்டு டோக்கென் வாங்கத்தான். அந்த மக்களிடமிருந்து ( மாக்கள்) அவனை பாதுகாப்பது பெரிய சிரமமாகி விட்டது.
அனைத்தையும் முடித்து கொண்டு வெளியே வந்தோம். என் முகத்தில் ஏதோ அரித்தது. கையில் அவனை பிடித்திருந்தேன். கூட வந்தவர்களையும் காணவில்லை. அவனை விட்டுவிட்டு முகம்
துடைத்தாள் எங்காவது ஓடிவிடுவான் .( அப்பற அவ்வளவுதான் சாமிய பாத்து இவங்க போட்டதவிட... எனக்கு எங்க மாமா போடுற கோவிந்தா கோவிந்தா சத்தந்தான் அதிகமா கேட்கும்.) ஆகவே அவனின் சட்டையையும் என் சட்டையையும் ஒன்றாக முடிந்து விட்டு, என் கைக்குட்டையை எடுத்து முகம் துடைத்தேன். கண்களில் சிறிது அழுத்தம் கொடுத்து விட்டு, என் மூக்கு துவாரத்தின் நடுவே இருக்கும் தண்டில் சிறிது அழுத்தம் கொடுத்தேன். இதை பார்த்த அவன் " நீ மட்டும் மூக்கில் விரல் வைக்கலாம் நான் வைத்தால் கொட்டுவாயா என்றான். அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது .எனக்கு இருந்த பிரச்சனை தானே அவனுக்கும் இருந்திருக்கும். உடனே அவனின் முகத்தை உற்று பார்த்தேன். அவனின் மூக்கு துவார விழிம்புகளில் அழுக்கு படிந்திருந்தது . குளிக்க வைத்தேன் ஆனால் சரியா குளிக்க வைக்கவில்லை . ஆயிரந்தா இருந்தாலும் அவனின் அம்மாவிற்க்கு இணைவருமா. பிறகுதான் அவனின் முகத்தை சரியாக சுத்தம் செய்தேன். எல்லோரும் திருப்பதிக்கு சென்று திருப்பம், செல்வம் வங்கி வருவார்கள். நான் இந்த சிந்தனையைதான் வாங்கிவந்தேன்.
ஒரு செயலை செய்யாதே என நீங்கள் அடித்த பின்னும், உங்கள் குழந்தை, அதையே திரும்ப திரும்ப செய்கிறதா ? கவனமாய் பாருங்கள் தவறு நம் மீதுதான் இருக்கும்.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ரேவதி wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
ரெம்ப சண்ட போடதங்கப்பா குழந்த ( நான் )பயப்படப்போகுது
ஆமாம் பேய் குழந்தை
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கதவை திறந்தவுடன் அந்த மந்தை கோட்டத்தில் இருந்து ஆடுமாடுகள் ஓடுவது போலவே ஓடினார்கள். எதற்க்கு தெரியுமா சாமியை பார்க்க அல்ல லட்டு டோக்கென் வாங்கத்தான்.
ஒரு செயலை செய்யாதே என நீங்கள் அடித்த பின்னும், உங்கள் குழந்தை, அதையே திரும்ப திரும்ப செய்கிறதா ? கவனமாய் பாருங்கள் தவறு நம் மீதுதான் இருக்கும்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்..
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
நமக்கு வாய்க்கால் வரப்பு தகராறு எதுவும் இல்லையேSK wrote:ரேவதி wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
ரெம்ப சண்ட போடதங்கப்பா குழந்த ( நான் )பயப்படப்போகுது
ஆமாம் பேய் குழந்தை
அபார ஏன்ன் ?
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|