புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் பேசுகிறது ...! Poll_c10மரம் பேசுகிறது ...! Poll_m10மரம் பேசுகிறது ...! Poll_c10 
48 Posts - 51%
heezulia
மரம் பேசுகிறது ...! Poll_c10மரம் பேசுகிறது ...! Poll_m10மரம் பேசுகிறது ...! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மரம் பேசுகிறது ...! Poll_c10மரம் பேசுகிறது ...! Poll_m10மரம் பேசுகிறது ...! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மரம் பேசுகிறது ...! Poll_c10மரம் பேசுகிறது ...! Poll_m10மரம் பேசுகிறது ...! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மரம் பேசுகிறது ...! Poll_c10மரம் பேசுகிறது ...! Poll_m10மரம் பேசுகிறது ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் பேசுகிறது ...! Poll_c10மரம் பேசுகிறது ...! Poll_m10மரம் பேசுகிறது ...! Poll_c10 
48 Posts - 51%
heezulia
மரம் பேசுகிறது ...! Poll_c10மரம் பேசுகிறது ...! Poll_m10மரம் பேசுகிறது ...! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மரம் பேசுகிறது ...! Poll_c10மரம் பேசுகிறது ...! Poll_m10மரம் பேசுகிறது ...! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மரம் பேசுகிறது ...! Poll_c10மரம் பேசுகிறது ...! Poll_m10மரம் பேசுகிறது ...! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மரம் பேசுகிறது ...! Poll_c10மரம் பேசுகிறது ...! Poll_m10மரம் பேசுகிறது ...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம் பேசுகிறது ...!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jul 25, 2011 10:20 am

[img]மரம் பேசுகிறது ...! 50880995[/img]

நீ அழுதால் நான்
இசைக்கிறேன் கற்றாய்
தென்றலாய் என்
நாணத்தில் சிவந்த மேகங்கள்
உன் தாகத்தை தணிக்க
மழையாய் பொழிந்ததால்
மனிதா நீ உயிர் வாழ்கிறாய்
ஆனால் உன் நிழல் கண்டு
வாழும் வாழ்வில் என் நிழல்
வந்து போவதால் பூமி
நிலைகண்டு வாழ்கிறது
இந்த நிலை கண்டும் என்னை
விலைகொண்டு வெட்டுவதால்
பூமி நிலை தடுமாறும் நேரம்
நீ நிலையில்லாமல் போய்விடுவாய்
குறை கொண்டு கூறவில்லை
உன் நிறை கண்டு வாழட இந்த
நிலையுள்ள பூமியில் ...!

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 25, 2011 10:31 am

நீ அழுதால் நான்
இசைக்கிறேன் கற்றாய்

தென்றலாய் என்
நாணத்தில் சிவந்த மேகங்கள்
உன் தாகத்தை தணிக்க
மழையாய் பொழிந்ததால்
மனிதா நீ உயிர் வாழ்கிறாய்

ஆனால் உன் நிழல் கண்டு
வாழும் வாழ்வில் என் நிழல்
வந்து போவதால் பூமி
நிலைகண்டு வாழ்கிறது

இந்த நிலை கண்டும் என்னை
விலைகொண்டு வெட்டுவதால்
பூமி நிலை தடுமாறும் நேரம்
நீ நிலையில்லாமல் போய்விடுவாய்

குறை கொண்டு கூறவில்லை
உன் நிறை கண்டு வாழட இந்த
நிலையுள்ள பூமியில் ...!


மனிதன் மரம் வாழ்வியல் சம்பந்தமான வரிகள்
நல்ல ஒரு சமூக சிந்தனை தோழி

இது போன்ற நல்ல சமூக சிந்தையுள்ள நிதர்சன வரிகளை எழுத
என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 25, 2011 10:35 am

மரமில்லா மனிதவாழ்க்கை பாலைவனம் போன்றது. சிறந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்.

Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Mon Jul 25, 2011 10:37 am

மனம் வாடிய போது
செழித்த மரம் கண்டால்
மனதில் பூ பூக்கும் .
வாழ்த்துக்கள் தோழி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 11:09 am

சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக