புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
3 Posts - 4%
prajai
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
3 Posts - 4%
Jenila
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
2 Posts - 2%
jairam
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
7 Posts - 5%
prajai
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
5 Posts - 4%
Jenila
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
1 Post - 1%
jairam
ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_m10ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 25, 2011 12:01 am

ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம்

பதிவு செய்த நாள் 7/23/2011 10:1:24


ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Tamildailynewspaper2009

மலை மீது நிலை கொண்டிருக்கும் கோயில்களுக்கு எப்போதுமே தனிச் சிறப்புண்டு. அப்படி தனித்த அழகு பெற்ற மலைத் தலங்களுள் பெருமுக்கலும் ஒன்று. முக்தியாசலேஸ்வரர் எனும் திருப்பெயரோடு ஈசன் இங்கு அருள்கிறார். தியானத்தையும் சித்தியையும் பெற விரும்பி பலர் வந்து வணங்கியதால் ஞானமலை என்ற பெயரும் இதற்குண்டு.
சுமார் 1500 அடி உயரம் கொண்ட பெருமுக்கல் மலை மீதுள்ள இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் எதுவும் இல்லை. இடதுபுறம் வெற்றி விநாயகர் காட்சியளிக்கிறார்.

அருகேயே மூலவரின் கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் திருவான்மீக ஈஸ்வரம் உடையார், திருமலைமேல் உடையார், திருவான்மீசுவரமுடையான் என்று பல பெயர்கள் இந்த ஈசனுக்குரியதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. முக்கல் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு முக்யா அல்லது முக்தி என்று பொருள். அசலம் என்றால் மலை. கூடவே ஈசனும் சேர, முக்தியாசலேஸ்வரர் என்று தற்போது ஈசன் வழிபடப்படுகிறார்.

கருவறையின் வெளியே தனிச் சந்நதியில் ஞானாம்பிகை அருள்பாலிக்கிறார். சிவபெருமானுக்கு எதிரே நந்தி பகவான் வீற்றிருக்கிறார். அதற்கும் வெளியே தனி மண்டபத்தில் உள்ள பெரிய நந்தியின்
பின்னால் சாளரம் போன்ற துளை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக சூரியஒளி வருடத்துக்கு இரண்டுமுறை (ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில்) 3 நாட்கள் தொடர்ந்து சிவபெருமான் மீது விழுவதாக கூறுகின்றனர்.
கருவறையின் சுற்றுச் சுவரில் (தென் திசையில்) காணப்படும் ஒரே தெய்வமாக தட்சிணாமூர்த்தி அழகுற அருள்பாலிக்கிறார். அருகில் சனகாதி முனிவர்கள். தமிழ் நாட்டின் ஏழாவது சிறப்புமிக்க தட்சிணாமூர்த்தியாக இவர் விளங்குகிறார்.

தட்சிணாமூர்த்தி சந்நதியின் தேவகோட்டத்தின் மேல், அசோகவனத்தில் சீதை துயரத்தோடு அமர்ந்துள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது. சீதையை சுற்றி பெருத்த வயிற்றுடன் அரக்கி ஒருத்தி இருப்பதும், மேற்கு திசையில் குரங்கு முகம் கொண்ட வானரப் பெண் குட்டிக் குரங்கை தழுவி நிற்பதும், மற்றொரு பெண், பூதகணம் தழுவ காத்து நிற்பதும் குறிப்பிடத்தக்கவை.
கோயிலின் பின்புறம் உள்ள பழமையான சந்நதியில் வெற்றிவீர ஆஞ்சநேயர்அருள்பாலிக்கிறார். சிறிய அளவில் புடைப்புச் சிற்பமாக அவரது உருவம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் திருக்குளம். அடுத்து பெரிய பள்ளம் காணப்படுகிறது. அங்கு குன்றுகளால் ஆன குகைக்குள் கீறல் உருவங்கள் காணப்படுகின்றன. இந்த குகையில்தான் சீதை தங்கியிருந்து லவன், குசனை பெற்றெடுத்ததாக கூறுகின்றனர். அதனால் இதனை சீதை குகை என்று அழைக்கிறார்கள்.
மலைக்கோயிலின் பின்புறம் மலையடிவாரத்தில் கலைநயமிக்க விஜயநகர காலத்து சிவபெருமான் ஆலயம் தாழக் கோயிலாக அமைந்துள்ளது. இது மலையிலிருந்து பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இந்த ஆலயத்தை காமாட்சி அம்மன் கோயில் என்கின்றனர். சிற்பங்கள் நிறைந்த இந்தக் கோயிலில் புதர்கள் மண்டியுள்ளன. இங்குள்ள மூலவரின் லிங்கம் மும்மூர்த்திகளையும் தன்னகத்தே கொண்டது. எனவே இந்த லிங்கத்தை வழிபட்டால் சிவபெருமான், பெருமாள் மற்றும் பிரம்மாவையும் சேர்த்து வழிபட்ட பலன் கிட்டும்.
முதலாம் குலோத்துங்கச் சோழனால்
கி.பி.1050ல் திருப்பணி துவங்கப்பட்டு, 1118ல் அவரது மகன் விக்கிரம சோழனால் கட்டி முடிக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கற்கால மனிதர்களின் தமிழ் எழுத்து வடிவத்தை இங்கு காணலாம். சோழர், பாண்டியர், காடவ
ராயர், சம்புவராயர், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. இத்தனை பெரிய கற்கோயில் ஆங்காங்கே சிதைந்து காணப்படுகிறது. ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த போரின்போது பீரங்கி குண்டுகள் தாக்குதலால் இந்த சேதம் ஏற்பட்டதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கற்தூண்கள் அனைத்தும் சோழர்கால கலைநயத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல கீழே விழுந்து கேட்பாரற்று கிடக்கின்றன. இவற்றை பொருத்தி மிகப்பெரிய கலைநயமிக்க கோயிலை எழுப்பினால் இப்பகுதி மேலும் சிறப்பு பெறும் என்பது நிச்சயம்.

இக்கோயிலில் பிரதோஷ விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷ காலத்தில் மாலை 2 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் கோயில்
திறந்திருக்கும். மாத சிவராத்திரி அன்று இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி
வரையிலும் திறந்திருக்கும். மாசி மகத்தன்று இந்த ஊரைச் சுற்றியுள்ள கீழ் சிவிரி, பழ
முக்கல், பெருமுக்கல், நல்லாளம் ஆகிய ஊர்களை சேர்ந்த உற்சவ மூர்த்திகள் மலையேறி முக்தியாசலேஸ்வரரை தரிசித்து பின் மலையிறங்குவது வழக்கம். மகாசிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இம்மலை மீதுள்ள கருங்கல் தீபமேடையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணா
மலைக்கு அடுத்து நெய்யினால் ஏற்றப்படும் (ª)மகாதீபம் இதுதான்.

இங்குள்ள வால்மீகி ஆசிரமம் மிகவும் சிறப்பு மிக்கது. வால்மீகி முனிவர் இங்கு வந்து தியானம் செய்ததாக கூறுகின்றனர். இங்குள்ள வால்மீகி தீர்த்தம் எக்காலத்திலும் வற்றாத மகிமை கொண்டது. மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலசித்தர், பாலயோகி சுவாமிகள் போன்ற மகான்கள் இந்த மலையில் தவமிருந்து அருள் பெற்றுள்ளனர்.

மலைக்கோயிலை அடைவதற்கு முன்புறமும், பின்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலை முழுமையாக புனரமைப்பு செய்து, முறையாக படிக்கட்டு வசதி, மின்விளக்கு, குடிநீர், தங்கு மண்டபம் உள்ளிட்ட வசதிகளை செய்தால் மிகப்பெரிய ஆன்மிகத் தலமாக இந்த மலை பொலிவுபெறும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த மலைக்கோயில் திண்டிவனம்&மரக்
காணம் பாதையில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக வருபவர்கள் மரக்காணம் பேருந்து நிலையத்திலிருந்து பெருமுக்கலை அடையலாம். திண்டிவனம்&மரக்காணம் இடையேயும் அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரே லிங்கத்தில் மும்மூர்த்திகள் தரிசனம் Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 25, 2011 12:53 am

ஒரு மிகச் சிறந்த தலத்தின் வரலாற்றை உங்களுடைய பதிவின் மூலம்
அறிய முடிந்தது. உங்களுக்கு என்னுடைய நன்றிகள். பெருமுக்கல் குறித்தான என்னுடைய நினைவில் பதிந்தது...காஞ்சி மகா ஸ்வாமிகள்
அவருடைய பரமகுருவான கலவைப் பெரியவாளை அங்கேதான்
முதன் முதலாக சந்தித்தார் என்ற செய்திதான்.

உங்களிடம் என்னுடைய பணிவான விண்ணப்பம் என்னவென்றால்..
பெருமுக்கல் குறித்துச் சொன்ன மாதிரியே...எனக்காக..காஞ்சிபுரம்
அருகிலுள்ள "சுருட்டல்" என்ற கிராமத்தின்..கோவில் மற்றும் ஊர்
வரலாற்றை உங்களால் திரட்டித் தர இயலுமா?

அன்புடன் ரமேஷ்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக