புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
37 Posts - 36%
heezulia
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு எனும் பேருந்து- கவிதை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 24, 2011 7:13 pm

First topic message reminder :

நட்பெனும் பேருந்தில் நாளெல்லாம் பயணித்தோம்
தெகிட்டாத பயணமாய் திசையெங்கும் சுற்றினோம்
சொர்க்கமெனும் படியில் தினந்தோறும் தொங்கினோம்
சோகமெனும் விபத்தை ஒருநாளும் கண்டதில்லை
வேலை எனும் நிறுத்தம் வர
வெவ்வேறு இடத்தில் இறங்கினோம்
மீண்டும் பயணிக்கவே மனசெல்லாம் ஏங்குகிறது.

(உள்ளூர் நண்பர்களுக்காக எழுதிய கவிதை)


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 8:50 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நமது ஈகரைதான் அந்தப் பேருந்து. ஒரே ஒரு வித்தியாசம். இந்த பஸ்ஸில் ஏறியவர்கள் இறங்கிப்போய் விடுவதில்லை.
நன்று மகா பிரபு ....நல்ல கவிதை...தொடருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி
நிச்சயமாக யாரும் இரங்கி போய்விடமாட்டார்கள்.

இது ஒரு காலத்தில் பதிந்த கவிதை ஐயா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 9:07 am

ஓ நட்பு அந்த பேருந்தில்தான் ஆரம்பிச்சுதா? ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 9:11 am

உள்ளூர் நண்பர்களுக்கான கவிதை நன்று பிரபு.
வெளியூர் நண்பர்களுக்கு கவிதை கிடையாதா?




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:12 am

முரளிராஜா wrote:ஓ நட்பு அந்த பேருந்தில்தான் ஆரம்பிச்சுதா? ஒன்னும் புரியல
உங்களை எல்லாம் எத்தனை பிரேமானந்தா, இல்லை நித்தியானந்த , இல்லை விவேகானந்தர் வந்தாலும் திருத்தவே முடியாது.. என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 9:16 am

தங்களின் தரிசு நிலம் அருமை.

மறக்க முடியாத என் காதலி - கை பேசி என்று சொல்லி விட்டீர்களே? புன்னகை




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:18 am

கொலவெறி wrote:தங்களின் தரிசு நிலம் அருமை.

மறக்க முடியாத என் காதலி - கை பேசி என்று சொல்லி விட்டீர்களே? புன்னகை
உண்மையை சொன்னேன்..

என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்.. ரிலாக்ஸ்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:20 am

கொலவெறி wrote:உள்ளூர் நண்பர்களுக்கான கவிதை நன்று பிரபு.
வெளியூர் நண்பர்களுக்கு கவிதை கிடையாதா?
விரைவில்..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 9:31 am

மகா பிரபு wrote:என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்.. ரிலாக்ஸ்

நிலம் தரிசானது எப்படி?
தனது பயன்கள் அனைத்தையும்
மக்களுக்கு கொடுத்த பின் அம்மக்கள்
அந்நிலத்தை சரிவர பேணாததால் தானே?

நாம் எப்படி தரிசு நிலமாக முடியும்?
நாம் என்ன பயன்களை பிறர்க்கு அந்நிலைத்தைப்
போல் பிரதிபலன் எதிர்பாராது தந்திருக்கிறோம்?

நம்மை பிறர்க்காய் தன்னை இழந்த தரிசு நிலத்தோடு ஒப்பிடலாமா?

இது போதும் இந்த பொழுதுக்கு - தைரியமா வந்து சொல்லுங்க பாஸ் - மனம் லேசாகும்.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:41 am

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்.. ரிலாக்ஸ்

நிலம் தரிசானது எப்படி?
தனது பயன்கள் அனைத்தையும்
மக்களுக்கு கொடுத்த பின் அம்மக்கள்
அந்நிலத்தை சரிவர பேணாததால் தானே?

நாம் எப்படி தரிசு நிலமாக முடியும்?
நாம் என்ன பயன்களை பிறர்க்கு அந்நிலைத்தைப்
போல் பிரதிபலன் எதிர்பாராது தந்திருக்கிறோம்?

நம்மை பிறர்க்காய் தன்னை இழந்த தரிசு நிலத்தோடு ஒப்பிடலாமா?

இது போதும் இந்த பொழுதுக்கு - தைரியமா வந்து சொல்லுங்க பாஸ் - மனம் லேசாகும்.
இதுவரைக்கும் யாருக்குமே பயன்படாத, பண்படாத நிலமும் தான் தரிசுநிலம்..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 9:59 am

மகா பிரபு wrote:இதுவரைக்கும் யாருக்குமே பயன்படாத, பண்படாத நிலமும் தான் தரிசுநிலம்..

யாருக்குமே பயன்படாத? உங்க வீட்டில் இருப்பவர், தெருவில் இருப்பவர், ஊரில் இருப்பவர் அனைவரும் உங்களுடன் பழகி நீங்க பயன்படாத ஆளுன்னு சொல்லிட்டாங்களா?

நாம் பழகியவர்கள் பலர் இருக்கலாம், அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணிடலாம் - அப்புறம் எப்படி யாருக்குமே நாம் பயன்படாதவர் ஈன்று சொல்ல இயலும்.

நம் சோகக் கதை ஒரு பாடமாக அடுத்தவருக்கு இருக்கும் பட்சத்தில் நாம் பயன்படுபவராக மாறிவிடுகிறோம். எனவே யாருமே பயன்படாத ஆளில்லை பிரபு.

பண்படாத ஆள் என்பதும் தவறே - சோதனையிலும் பொறுமையுடன் இங்கு எங்கள் கூத்துகளை பொறுத்து அனுசரித்து அளவளாவி போவதில் தெரிகிறது உங்கள் பண்பட்ட மனசு.

சியர் அப் பிரபு - இன்னொரு முறை சொல்லாதீங்க..... இப்படி.




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக