புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
25 Posts - 50%
heezulia
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_m10நட்பு எனும் பேருந்து- கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு எனும் பேருந்து- கவிதை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 24, 2011 7:13 pm

First topic message reminder :

நட்பெனும் பேருந்தில் நாளெல்லாம் பயணித்தோம்
தெகிட்டாத பயணமாய் திசையெங்கும் சுற்றினோம்
சொர்க்கமெனும் படியில் தினந்தோறும் தொங்கினோம்
சோகமெனும் விபத்தை ஒருநாளும் கண்டதில்லை
வேலை எனும் நிறுத்தம் வர
வெவ்வேறு இடத்தில் இறங்கினோம்
மீண்டும் பயணிக்கவே மனசெல்லாம் ஏங்குகிறது.

(உள்ளூர் நண்பர்களுக்காக எழுதிய கவிதை)


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 8:50 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நமது ஈகரைதான் அந்தப் பேருந்து. ஒரே ஒரு வித்தியாசம். இந்த பஸ்ஸில் ஏறியவர்கள் இறங்கிப்போய் விடுவதில்லை.
நன்று மகா பிரபு ....நல்ல கவிதை...தொடருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி
நிச்சயமாக யாரும் இரங்கி போய்விடமாட்டார்கள்.

இது ஒரு காலத்தில் பதிந்த கவிதை ஐயா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 9:07 am

ஓ நட்பு அந்த பேருந்தில்தான் ஆரம்பிச்சுதா? ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 9:11 am

உள்ளூர் நண்பர்களுக்கான கவிதை நன்று பிரபு.
வெளியூர் நண்பர்களுக்கு கவிதை கிடையாதா?




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:12 am

முரளிராஜா wrote:ஓ நட்பு அந்த பேருந்தில்தான் ஆரம்பிச்சுதா? ஒன்னும் புரியல
உங்களை எல்லாம் எத்தனை பிரேமானந்தா, இல்லை நித்தியானந்த , இல்லை விவேகானந்தர் வந்தாலும் திருத்தவே முடியாது.. என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 9:16 am

தங்களின் தரிசு நிலம் அருமை.

மறக்க முடியாத என் காதலி - கை பேசி என்று சொல்லி விட்டீர்களே? புன்னகை




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:18 am

கொலவெறி wrote:தங்களின் தரிசு நிலம் அருமை.

மறக்க முடியாத என் காதலி - கை பேசி என்று சொல்லி விட்டீர்களே? புன்னகை
உண்மையை சொன்னேன்..

என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்.. ரிலாக்ஸ்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:20 am

கொலவெறி wrote:உள்ளூர் நண்பர்களுக்கான கவிதை நன்று பிரபு.
வெளியூர் நண்பர்களுக்கு கவிதை கிடையாதா?
விரைவில்..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 9:31 am

மகா பிரபு wrote:என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்.. ரிலாக்ஸ்

நிலம் தரிசானது எப்படி?
தனது பயன்கள் அனைத்தையும்
மக்களுக்கு கொடுத்த பின் அம்மக்கள்
அந்நிலத்தை சரிவர பேணாததால் தானே?

நாம் எப்படி தரிசு நிலமாக முடியும்?
நாம் என்ன பயன்களை பிறர்க்கு அந்நிலைத்தைப்
போல் பிரதிபலன் எதிர்பாராது தந்திருக்கிறோம்?

நம்மை பிறர்க்காய் தன்னை இழந்த தரிசு நிலத்தோடு ஒப்பிடலாமா?

இது போதும் இந்த பொழுதுக்கு - தைரியமா வந்து சொல்லுங்க பாஸ் - மனம் லேசாகும்.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 15, 2012 9:41 am

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:என் வாழ்வும் ஒரு தரிசுநிலம்.. ரிலாக்ஸ்

நிலம் தரிசானது எப்படி?
தனது பயன்கள் அனைத்தையும்
மக்களுக்கு கொடுத்த பின் அம்மக்கள்
அந்நிலத்தை சரிவர பேணாததால் தானே?

நாம் எப்படி தரிசு நிலமாக முடியும்?
நாம் என்ன பயன்களை பிறர்க்கு அந்நிலைத்தைப்
போல் பிரதிபலன் எதிர்பாராது தந்திருக்கிறோம்?

நம்மை பிறர்க்காய் தன்னை இழந்த தரிசு நிலத்தோடு ஒப்பிடலாமா?

இது போதும் இந்த பொழுதுக்கு - தைரியமா வந்து சொல்லுங்க பாஸ் - மனம் லேசாகும்.
இதுவரைக்கும் யாருக்குமே பயன்படாத, பண்படாத நிலமும் தான் தரிசுநிலம்..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 9:59 am

மகா பிரபு wrote:இதுவரைக்கும் யாருக்குமே பயன்படாத, பண்படாத நிலமும் தான் தரிசுநிலம்..

யாருக்குமே பயன்படாத? உங்க வீட்டில் இருப்பவர், தெருவில் இருப்பவர், ஊரில் இருப்பவர் அனைவரும் உங்களுடன் பழகி நீங்க பயன்படாத ஆளுன்னு சொல்லிட்டாங்களா?

நாம் பழகியவர்கள் பலர் இருக்கலாம், அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணிடலாம் - அப்புறம் எப்படி யாருக்குமே நாம் பயன்படாதவர் ஈன்று சொல்ல இயலும்.

நம் சோகக் கதை ஒரு பாடமாக அடுத்தவருக்கு இருக்கும் பட்சத்தில் நாம் பயன்படுபவராக மாறிவிடுகிறோம். எனவே யாருமே பயன்படாத ஆளில்லை பிரபு.

பண்படாத ஆள் என்பதும் தவறே - சோதனையிலும் பொறுமையுடன் இங்கு எங்கள் கூத்துகளை பொறுத்து அனுசரித்து அளவளாவி போவதில் தெரிகிறது உங்கள் பண்பட்ட மனசு.

சியர் அப் பிரபு - இன்னொரு முறை சொல்லாதீங்க..... இப்படி.




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக