புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
48 Posts - 33%
i6appar
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
48 Posts - 33%
i6appar
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 24, 2011 5:09 pm

First topic message reminder :

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Images?q=tbn:ANd9GcT8ats43tm_m7GlWAPpsiwf9XWBRdLyMRUUTFfKAUf9L9eiyvk6Vw
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை

வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Images?q=tbn:ANd9GcQ4jvfmsg7m63bXJmfixNkiMFK9IOV1PxpO4qt2it47aynjPhy3-g
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை

என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Images?q=tbn:ANd9GcTOR1rfg6MJjPhERudC7GdQxA1ydu9r_EAKIGDbbmJlUUFIJ-1Y

எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை

என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Images?q=tbn:ANd9GcSaGxDgRoMPzZviuYkswAziwhMXZRprKl2ohtoce9hwI1tpZhsdFA
இவள் இன்னும் தொடர்வாள்......................

புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்




நேசமுடன் ஹாசிம்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 24, 2011 5:36 pm

அருமை.தொடரட்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்

எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை

நல்ல உள்ளம் படைத்த ஜீவன்களுக்கு இந்த கவிதையை ஒரு காணிக்கை ஆக்குங்கள்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Image010ycm
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 24, 2011 5:43 pm

kitcha wrote:அருமை.தொடரட்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்

எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை

நல்ல உள்ளம் படைத்த ஜீவன்களுக்கு இந்த கவிதையை ஒரு காணிக்கை ஆக்குங்கள்

மகிழும் என்மனதுக்கு நன்றிசொல்ல வார்த்தை தெரியவில்லை மிக்க நன்றிகள் நிச்சயமாக அவர்களின் சேவைகளில்தான் இன்று ஓரளவு இந்த நிலை காணக்கிடைப்பதில்லை நன்றி



நேசமுடன் ஹாசிம்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jul 24, 2011 5:52 pm

உறவுகளற்று அனாதையாய் அவள்
காய்ந்த வயிறும் பசியுமாய் வீதியல்

கருணை மனிதன் உருவில் இறைவன்
புதிய விடியலின் ஆதரவு விரல்

இருகரம் நீட்டிய கருணை இல்லம்
உறவுகளாய் தன்னைப்போல் சிலர்

சகாக்களின் உறவிலும் அன்பிலும்
நேசமாய் நகர்ந்த காலம்

பருவத்தின் வேதியல் நிகழ்வு
விடை தேடிய ஒற்றை போராட்டம்


அற்புதம் சிறப்பு கவிஞரே இது ஒரு பெண்மையின் காவியம்
உணர்வுகளில் உயிர்கொண்டு கோர்த்த வரிகளில் ஒரு பெண் மலரின் வாழ்க்கை
இது முரச்சியல்ல ஒரு படைப்பாளியில் கடமை தொடரட்டும் கவிதைக் காவியம்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 25, 2011 9:35 am

செய்தாலி wrote:உறவுகளற்று அனாதையாய் அவள்
காய்ந்த வயிறும் பசியுமாய் வீதியல்

கருணை மனிதன் உருவில் இறைவன்
புதிய விடியலின் ஆதரவு விரல்

இருகரம் நீட்டிய கருணை இல்லம்
உறவுகளாய் தன்னைப்போல் சிலர்

சகாக்களின் உறவிலும் அன்பிலும்
நேசமாய் நகர்ந்த காலம்

பருவத்தின் வேதியல் நிகழ்வு
விடை தேடிய ஒற்றை போராட்டம்


அற்புதம் சிறப்பு கவிஞரே இது ஒரு பெண்மையின் காவியம்
உணர்வுகளில் உயிர்கொண்டு கோர்த்த வரிகளில் ஒரு பெண் மலரின் வாழ்க்கை
இது முரச்சியல்ல ஒரு படைப்பாளியில் கடமை தொடரட்டும் கவிதைக் காவியம்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

என்கருவுக்கு மெருகூட்டும் உங்கள் வரிகளில் நெகிழ்கிறேன் தோழா கண்டிப்பாக என்னால் முடிந்தவரை தொடர முயற்சிக்கிறேன் நன்றிகள் உங்கள் நட்புக்கும் ஊக்கம் தரும் மேலான வரிகளுக்கும் நன்றி



நேசமுடன் ஹாசிம்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 18, 2011 11:36 am

அண்ணா, உங்களின் நல்ல உள்ளம் இந்த கவிதையில் இருந்தே தெரிகிறது....
நம்மால் முயன்ற உதவியை இப்படி பட்ட குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்...
மாதம் ஒரு முறை இக்குழந்தைகள் இருக்கும் ஆசிரமத்திர்க்கு சென்று வாருங்கள்,,,, இறைவனை தேடி கோவில் சென்றதை போல நிம்மதி கிடைக்கும்....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக