புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_m10அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 24, 2011 5:09 pm

First topic message reminder :

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Images?q=tbn:ANd9GcT8ats43tm_m7GlWAPpsiwf9XWBRdLyMRUUTFfKAUf9L9eiyvk6Vw
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை

வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Images?q=tbn:ANd9GcQ4jvfmsg7m63bXJmfixNkiMFK9IOV1PxpO4qt2it47aynjPhy3-g
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை

என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Images?q=tbn:ANd9GcTOR1rfg6MJjPhERudC7GdQxA1ydu9r_EAKIGDbbmJlUUFIJ-1Y

எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை

என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Images?q=tbn:ANd9GcSaGxDgRoMPzZviuYkswAziwhMXZRprKl2ohtoce9hwI1tpZhsdFA
இவள் இன்னும் தொடர்வாள்......................

புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்




நேசமுடன் ஹாசிம்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 24, 2011 5:36 pm

அருமை.தொடரட்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்

எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை

நல்ல உள்ளம் படைத்த ஜீவன்களுக்கு இந்த கவிதையை ஒரு காணிக்கை ஆக்குங்கள்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Image010ycm
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 24, 2011 5:43 pm

kitcha wrote:அருமை.தொடரட்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்

எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை

நல்ல உள்ளம் படைத்த ஜீவன்களுக்கு இந்த கவிதையை ஒரு காணிக்கை ஆக்குங்கள்

மகிழும் என்மனதுக்கு நன்றிசொல்ல வார்த்தை தெரியவில்லை மிக்க நன்றிகள் நிச்சயமாக அவர்களின் சேவைகளில்தான் இன்று ஓரளவு இந்த நிலை காணக்கிடைப்பதில்லை நன்றி



நேசமுடன் ஹாசிம்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jul 24, 2011 5:52 pm

உறவுகளற்று அனாதையாய் அவள்
காய்ந்த வயிறும் பசியுமாய் வீதியல்

கருணை மனிதன் உருவில் இறைவன்
புதிய விடியலின் ஆதரவு விரல்

இருகரம் நீட்டிய கருணை இல்லம்
உறவுகளாய் தன்னைப்போல் சிலர்

சகாக்களின் உறவிலும் அன்பிலும்
நேசமாய் நகர்ந்த காலம்

பருவத்தின் வேதியல் நிகழ்வு
விடை தேடிய ஒற்றை போராட்டம்


அற்புதம் சிறப்பு கவிஞரே இது ஒரு பெண்மையின் காவியம்
உணர்வுகளில் உயிர்கொண்டு கோர்த்த வரிகளில் ஒரு பெண் மலரின் வாழ்க்கை
இது முரச்சியல்ல ஒரு படைப்பாளியில் கடமை தொடரட்டும் கவிதைக் காவியம்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 25, 2011 9:35 am

செய்தாலி wrote:உறவுகளற்று அனாதையாய் அவள்
காய்ந்த வயிறும் பசியுமாய் வீதியல்

கருணை மனிதன் உருவில் இறைவன்
புதிய விடியலின் ஆதரவு விரல்

இருகரம் நீட்டிய கருணை இல்லம்
உறவுகளாய் தன்னைப்போல் சிலர்

சகாக்களின் உறவிலும் அன்பிலும்
நேசமாய் நகர்ந்த காலம்

பருவத்தின் வேதியல் நிகழ்வு
விடை தேடிய ஒற்றை போராட்டம்


அற்புதம் சிறப்பு கவிஞரே இது ஒரு பெண்மையின் காவியம்
உணர்வுகளில் உயிர்கொண்டு கோர்த்த வரிகளில் ஒரு பெண் மலரின் வாழ்க்கை
இது முரச்சியல்ல ஒரு படைப்பாளியில் கடமை தொடரட்டும் கவிதைக் காவியம்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

என்கருவுக்கு மெருகூட்டும் உங்கள் வரிகளில் நெகிழ்கிறேன் தோழா கண்டிப்பாக என்னால் முடிந்தவரை தொடர முயற்சிக்கிறேன் நன்றிகள் உங்கள் நட்புக்கும் ஊக்கம் தரும் மேலான வரிகளுக்கும் நன்றி



நேசமுடன் ஹாசிம்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 18, 2011 11:36 am

அண்ணா, உங்களின் நல்ல உள்ளம் இந்த கவிதையில் இருந்தே தெரிகிறது....
நம்மால் முயன்ற உதவியை இப்படி பட்ட குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்...
மாதம் ஒரு முறை இக்குழந்தைகள் இருக்கும் ஆசிரமத்திர்க்கு சென்று வாருங்கள்,,,, இறைவனை தேடி கோவில் சென்றதை போல நிம்மதி கிடைக்கும்....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக