புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலைவன சோலை - by பாலா
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
முன்குறிப்பு :- வறண்ட தமிழ் மாநில கிராமங்களை பார்த்திருக்கிறீர்களா? களிமண் நிலம் பிளந்து போயிருக்கும். கருத்து, சுருங்கிய தோலுடனும் ஒரு குச்சியிடனும் தாத்தா கண்ணுக்கு மேல் கைகளை வைத்து வானம் பார்த்தபடி நடந்துக் கொண்டிருப்பார். மிகப்பெரிய ஏரியின் நடுவே நிற்கும் தண்ணீரானது எத்தனை காகங்கள் வந்து கற்கள் போட்டாலும் மேலே வராது. கர்ணணுடன் பிறந்த கவச குண்டலத்தைப் போல எல்லோரும் கையில் ஒரு குடத்துடன் அண்டை ஊரின் மீது நீர்ப்போர் தொடுத்துக் கொண்டேயிருப்பார்கள். பொங்கலும், தீபாவளியும் அவர்களுக்கு மாதம் பார்த்து வருவதில்லை. வானம் பார்த்தே வரும்.
சென்டர் குறிப்பு : - இப்படி ஒரு பாலைவனமாகத்தான் இருந்தது எங்கள் அலுவலகமும். நான் இங்கே சேர்ந்து 3 வருடம். ஆனால் 9 வருட வரலாறும் கேட்டுவிட்டேன். தினம் தினம் மதிய இடைவெளியில் இது குறித்து பேசாமல் இருக்கவே மாட்டோம். காதலிக்கு நேரமில்லை முத்துராமன் போல "அலுவலகத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை" என்று பாடித் திரிந்தோம்.இருந்த 4 பெண்களும் எட்டாவாது படிக்கும் பிள்ளைகளின் பராக்கிரமங்களை பேசியே போரடித்துக் கொண்டிருந்தனர். இதையே காரணம் காட்டி வேலையை ராஜினாமா செய்துவிடலாமா என்ற ஆழ்ந்த யோசைனையில் நான் இருந்தபோதுதான் அச்சம்பவம் நடந்தது.
எங்கள் அலுவலக சீனியர் ஆன்ட்டி அதிசயமாக எங்கள் ஃப்ளோருக்கு வந்தார்.எங்கள் ஃப்ளோர் என்பது இரன்டாவது தளம். இங்கே கட்டிளம் காளையர்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற எல்லோரும் முதல் தளத்திலே முடங்கிவிட வேண்டியதுதான். சுருக்கமாக சொல்லப்போனால் இது ஒரு சிவாஜிப்பட ஆஃபீஸ் ரூம். ஆச்சா? இவர் ஏன் இங்கே வருகிறார் என யோசிக்கத் தொடங்கினேன். பாபாவை தொடர்ந்து வந்த சந்திரமுகி போல, குசேலனுக்கு பின்னால் வந்த சிவாஜியைப் போல ஆன்டிக்கு பின்னால் வந்தார் அந்த கோதுமை நிற அழகி. அவரை கொஞ்சம் ரசித்து வர்ணிக்க வேண்டியிருப்பதால் தனிப்பத்திக்கு போய்விடலாம். வாருங்கள்.
100ல் இருந்து 40 கழித்து, அதை இரண்டால் வகுத்து அதில் அம்மாவின் ராசி எண்ணான 9ஐயோ, புது ராசியான 7 ஐயோ கழித்துவிடுங்கள். அவர் வயது அதுவாகத்தான் இருக்கும். ஏஷியன் பெயின்ட் தளத்திற்கு சென்று 40% சிவப்பு, 30% வெள்ளை, 30% பிங்க் என குழைத்துப் பாருங்கள். அதுதான் அவரின் நிறம். தமன்னாவையும், சிம்ரனையும் கூட்டி அதை இரண்டால் வகுத்து ஒரு ஃபிகரை கொண்டு வாருங்கள். அப்படித்தான் இருந்தார் அவர். காதுகளில் மின்னிய கல், இவர் தேக ஸ்பரிசம் கொண்ட நாளில்தான் மின்னத் தொடங்கியிருக்க வேண்டும். நெற்றியில் சரிந்த கேசத்தை ஒதுக்கிய அவர் விரல்கள் வீணையின் குளோனிங்காகத்தான் இருக்கக்கூடும். காங்கிரசிற்கு திமுகவை பிடிக்குமா, பிடிக்காதா என்ற சந்தேகத்தைப் போலவே அவர் உடை இருந்தது. ஒரு கோணத்தில் பிடிப்பது போலவும், இன்னொரு கோணத்தில் தொளதொளவென்றும் இருந்தது. ஜன்னலின் அருகே எப்போதும் அசையும் மரம் நின்றுபோயிருந்தது.
திஸ் இஸ் கார்த்திக் என்ற ஆன்ட்டி என்னைப் பார்த்து நியூ ஜாய்னீ.. _______ என்றார். அவர் பெயர் சொல்லும் நேரம் அந்த பொம்மை என்னை நோக்கி கைகள் நீட்டியிருந்ததால் காதில் விழவில்லை. "அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா" என நா.மு காதில் ஓதிக்கொண்டிருந்தார். அடுத்த சில மணி நேரங்கள் கோமாவில் இருந்தேன் என யூகிக்கிறேன்.
மொத்த ஆஃபிஸும் இதை பற்றிதான் பேசிக்கொன்டிருக்கிறார்கள்.இப்படியொரு அழகியை "இதை" என்றா சொல்வது என்ற கோவம் வேண்டாம். நான் கோமாவில் விழுந்த கதையை சொல்கிறேன். இது நல்லதல்ல என்று இன்று காலையில் இருந்து அவர் இருந்த திசைப்பக்கமே போகாமல் இருந்தேன்.மணி 1 ஆனபோது மீண்டும் அதே குசேலனும், சிவாஜியும் வந்தார்கள். என் மொக்கை பராக்கிரமங்களை எடுத்து சொன்னாராம் குசேலன் ஆன்ட்டி. என்னுடன் லன்ச் சாப்பிட விரும்புவதாக அந்த பறவை சொன்னது. நான் பறக்க ஆரம்பித்தேன். சொல்லிவிட்டேனா? இன்று அந்த குஜராத்தி பறவை ஸ்லீவ்லெஸ்ஸில் வேறு வந்திருக்கிறது.
ஹேய்..ராசாத்தி..குஜராத்தி.. வா வா வா..
அடியே சீமாட்டி.. சுக்கா ரொட்டி தா தா தா..
கோதுமையே..கோதுமையே..
மாலை சூடும் குஜ்ஜு குமரியே
மனசு தனியே பாடிக்கொண்டிருந்தது.
பின்குறிப்பு:- அன்பார்ந்த ஈகரை வாலிப வயோதிக அன்பர்களே மேலும் உங்கள் வயிதெரிசலை கொட்டிக்கொள்ளும் பொருட்டு இதை தொடர் பதிவாக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் உங்கள் விமர்சனங்கள் (கட்டாயம் பதிவை மட்டும் பறவை பத்தியல்ல) வரவேர்க்கபடுகின்றன.
முன்குறிப்பு :- வறண்ட தமிழ் மாநில கிராமங்களை பார்த்திருக்கிறீர்களா? களிமண் நிலம் பிளந்து போயிருக்கும். கருத்து, சுருங்கிய தோலுடனும் ஒரு குச்சியிடனும் தாத்தா கண்ணுக்கு மேல் கைகளை வைத்து வானம் பார்த்தபடி நடந்துக் கொண்டிருப்பார். மிகப்பெரிய ஏரியின் நடுவே நிற்கும் தண்ணீரானது எத்தனை காகங்கள் வந்து கற்கள் போட்டாலும் மேலே வராது. கர்ணணுடன் பிறந்த கவச குண்டலத்தைப் போல எல்லோரும் கையில் ஒரு குடத்துடன் அண்டை ஊரின் மீது நீர்ப்போர் தொடுத்துக் கொண்டேயிருப்பார்கள். பொங்கலும், தீபாவளியும் அவர்களுக்கு மாதம் பார்த்து வருவதில்லை. வானம் பார்த்தே வரும்.
சென்டர் குறிப்பு : - இப்படி ஒரு பாலைவனமாகத்தான் இருந்தது எங்கள் அலுவலகமும். நான் இங்கே சேர்ந்து 3 வருடம். ஆனால் 9 வருட வரலாறும் கேட்டுவிட்டேன். தினம் தினம் மதிய இடைவெளியில் இது குறித்து பேசாமல் இருக்கவே மாட்டோம். காதலிக்கு நேரமில்லை முத்துராமன் போல "அலுவலகத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை" என்று பாடித் திரிந்தோம்.இருந்த 4 பெண்களும் எட்டாவாது படிக்கும் பிள்ளைகளின் பராக்கிரமங்களை பேசியே போரடித்துக் கொண்டிருந்தனர். இதையே காரணம் காட்டி வேலையை ராஜினாமா செய்துவிடலாமா என்ற ஆழ்ந்த யோசைனையில் நான் இருந்தபோதுதான் அச்சம்பவம் நடந்தது.
எங்கள் அலுவலக சீனியர் ஆன்ட்டி அதிசயமாக எங்கள் ஃப்ளோருக்கு வந்தார்.எங்கள் ஃப்ளோர் என்பது இரன்டாவது தளம். இங்கே கட்டிளம் காளையர்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற எல்லோரும் முதல் தளத்திலே முடங்கிவிட வேண்டியதுதான். சுருக்கமாக சொல்லப்போனால் இது ஒரு சிவாஜிப்பட ஆஃபீஸ் ரூம். ஆச்சா? இவர் ஏன் இங்கே வருகிறார் என யோசிக்கத் தொடங்கினேன். பாபாவை தொடர்ந்து வந்த சந்திரமுகி போல, குசேலனுக்கு பின்னால் வந்த சிவாஜியைப் போல ஆன்டிக்கு பின்னால் வந்தார் அந்த கோதுமை நிற அழகி. அவரை கொஞ்சம் ரசித்து வர்ணிக்க வேண்டியிருப்பதால் தனிப்பத்திக்கு போய்விடலாம். வாருங்கள்.
100ல் இருந்து 40 கழித்து, அதை இரண்டால் வகுத்து அதில் அம்மாவின் ராசி எண்ணான 9ஐயோ, புது ராசியான 7 ஐயோ கழித்துவிடுங்கள். அவர் வயது அதுவாகத்தான் இருக்கும். ஏஷியன் பெயின்ட் தளத்திற்கு சென்று 40% சிவப்பு, 30% வெள்ளை, 30% பிங்க் என குழைத்துப் பாருங்கள். அதுதான் அவரின் நிறம். தமன்னாவையும், சிம்ரனையும் கூட்டி அதை இரண்டால் வகுத்து ஒரு ஃபிகரை கொண்டு வாருங்கள். அப்படித்தான் இருந்தார் அவர். காதுகளில் மின்னிய கல், இவர் தேக ஸ்பரிசம் கொண்ட நாளில்தான் மின்னத் தொடங்கியிருக்க வேண்டும். நெற்றியில் சரிந்த கேசத்தை ஒதுக்கிய அவர் விரல்கள் வீணையின் குளோனிங்காகத்தான் இருக்கக்கூடும். காங்கிரசிற்கு திமுகவை பிடிக்குமா, பிடிக்காதா என்ற சந்தேகத்தைப் போலவே அவர் உடை இருந்தது. ஒரு கோணத்தில் பிடிப்பது போலவும், இன்னொரு கோணத்தில் தொளதொளவென்றும் இருந்தது. ஜன்னலின் அருகே எப்போதும் அசையும் மரம் நின்றுபோயிருந்தது.
திஸ் இஸ் கார்த்திக் என்ற ஆன்ட்டி என்னைப் பார்த்து நியூ ஜாய்னீ.. _______ என்றார். அவர் பெயர் சொல்லும் நேரம் அந்த பொம்மை என்னை நோக்கி கைகள் நீட்டியிருந்ததால் காதில் விழவில்லை. "அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா" என நா.மு காதில் ஓதிக்கொண்டிருந்தார். அடுத்த சில மணி நேரங்கள் கோமாவில் இருந்தேன் என யூகிக்கிறேன்.
மொத்த ஆஃபிஸும் இதை பற்றிதான் பேசிக்கொன்டிருக்கிறார்கள்.இப்படியொரு அழகியை "இதை" என்றா சொல்வது என்ற கோவம் வேண்டாம். நான் கோமாவில் விழுந்த கதையை சொல்கிறேன். இது நல்லதல்ல என்று இன்று காலையில் இருந்து அவர் இருந்த திசைப்பக்கமே போகாமல் இருந்தேன்.மணி 1 ஆனபோது மீண்டும் அதே குசேலனும், சிவாஜியும் வந்தார்கள். என் மொக்கை பராக்கிரமங்களை எடுத்து சொன்னாராம் குசேலன் ஆன்ட்டி. என்னுடன் லன்ச் சாப்பிட விரும்புவதாக அந்த பறவை சொன்னது. நான் பறக்க ஆரம்பித்தேன். சொல்லிவிட்டேனா? இன்று அந்த குஜராத்தி பறவை ஸ்லீவ்லெஸ்ஸில் வேறு வந்திருக்கிறது.
ஹேய்..ராசாத்தி..குஜராத்தி.. வா வா வா..
அடியே சீமாட்டி.. சுக்கா ரொட்டி தா தா தா..
கோதுமையே..கோதுமையே..
மாலை சூடும் குஜ்ஜு குமரியே
மனசு தனியே பாடிக்கொண்டிருந்தது.
பின்குறிப்பு:- அன்பார்ந்த ஈகரை வாலிப வயோதிக அன்பர்களே மேலும் உங்கள் வயிதெரிசலை கொட்டிக்கொள்ளும் பொருட்டு இதை தொடர் பதிவாக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் உங்கள் விமர்சனங்கள் (கட்டாயம் பதிவை மட்டும் பறவை பத்தியல்ல) வரவேர்க்கபடுகின்றன.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அண்ணா கதை பாதியிலே நிற்கிறது தொடருங்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார் wrote:அண்ணா கதை பாதியிலே நிற்கிறது தொடருங்கள்...
என்ன பிரச்சினையோ தெரியவில்லை. நேற்று முழுவதும் உம்மென்றே இருந்தாள் தோக்ளா. செய்திகளில் கூட குஜராத்தில் நிலநடுக்கமோ, புயலோ என ஏதும் சொல்லவில்லை. எல்லோரிடமும் அப்படியே இருந்ததால் அது எனக்கான பதிலாக இருக்கவியலாது. இருந்தாலும் ஒரு வித "காண்டு" மனநிலையில் இதை எழுதிவிட்டேன்.
நான் உன்னைப் பார்த்து சிரிச்சா நீ என்ன பண்ணனும்?
சொல்லு செல்லம். என்ன பண்ணனும்?
ஒண்ணு சிரிக்கணும். இல்லைன்னா ஹாய் சொல்லணும்.
அத விட்டுட்டு ஏன் முறைக்கிற?
நீ என்ன அவ்ளோ பெரிய அப்பா டக்கரா.. அப்பா டக்கரான்னு கேட்கிறேன்
தமிழ்நாட்டு மருமகள் ஆகப் போற உனக்கே இவ்ளோ அதுப்புன்னா.. தமிழ்நாட்டு பையன் நான். எனக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்? இல்லை கேட்கிறேன். எவ்ளோ அதுப்பு இருக்கும்?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆக இதெல்லாம் வேற நடந்ததா? ஆனா கண்ணாலத்துக்கு முன்னாடி தானே?
படைப்பு அருமை - எவண்டா அவல பெத்தான் பெத்தான் - அந்த படைப்பை சொன்னேன் - படைப்பின் படைப்பை படிச்சா செத்தான் செத்தான் - அருமை பாலா.
படைப்பு அருமை - எவண்டா அவல பெத்தான் பெத்தான் - அந்த படைப்பை சொன்னேன் - படைப்பின் படைப்பை படிச்சா செத்தான் செத்தான் - அருமை பாலா.
யினியவன் wrote:ஆக இதெல்லாம் வேற நடந்ததா? ஆனா கண்ணாலத்துக்கு முன்னாடி தானே? படைப்பு அருமை - எவண்டா அவல பெத்தான் பெத்தான் - அந்த படைப்பை சொன்னேன் - படைப்பின் படைப்பை படிச்சா செத்தான் செத்தான் - அருமை பாலா.
அதெல்லாம் அப்போ இப்போ திரும்பவும் வேற ஒரு மொக்க பீச வேலைக்கு வச்சுட்டாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்ககூட லஞ்ச் சாப்பிட்டப்பவே நெனச்சேன் சக்க பீசு, மொக்க பீசா ஆகும்ன்னு.balakarthik wrote:அதெல்லாம் அப்போ இப்போ திரும்பவும் வேற ஒரு மொக்க பீச வேலைக்கு வச்சுட்டாங்க
யினியவன் wrote:உங்ககூட லஞ்ச் சாப்பிட்டப்பவே நெனச்சேன் சக்க பீசு, மொக்க பீசா ஆகும்ன்னு.balakarthik wrote:அதெல்லாம் அப்போ இப்போ திரும்பவும் வேற ஒரு மொக்க பீச வேலைக்கு வச்சுட்டாங்க
என்ன பண்றது கைக்கு எட்டினது மவுத்துக்கு எட்டல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|