புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_m10யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் சாக மாட்டார்கள்...?


   
   

Page 2 of 2 Previous  1, 2

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sun Jul 24, 2011 9:44 am

First topic message reminder :

யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Indian+old+ledy+and+women
ஈகரை நண்பர்களுக்கு இன்றைய பதிவு ஆத்ம பற்றி சிறு விளக்கம் யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655
ட்டினத்தார் துவங்கி எட்டையபுரம் சாக்கு சித்தர் வரை சொல்லும் உபதேசம் ஒன்றே ஒன்று தான்

மீண்டும் பிறக்காதே பிறவி தழையில் சிக்காதே என்பது தான் நமது இந்து மதத்தின் ஆதார தத்துவமும் இது தான்

பிறவாத நிலை வேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறார்களோ அத்தனை பேர் இறவாத நிலை வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டுகிறார்கள்

இறவாத நிலை என்றால் மரணம் இல்லாத வாழ்வு ஒரு மனிதனால் மரணமே இல்லாமல் வாழ முடியுமா? சிரஞ்சீவியாக ஒவ்வொரு மனிதனும் ஆக முடியுமா?

சிரஞ்சீவி என்றால் எப்போதுமே இறக்காதவர் என்பது பொருளாகும்


நமது புராணங்கள் அசுவாத்தாமன்
மகாபலி, வியாசர், அனுமான், வீபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன்
மார்க்காண்டேயன் ஆகியோரை சிரஞ்சீவிகள் என்று சொல்கின்றன.

மரணம் இல்லாத இவர்கள் இப்போதும் வாழ்வதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதார பூர்வமான சான்றுகள் எதுவுமில்லை.

சாதாரண மனிதர்களின் கண்களுக்கு தெரியாமல் அவர்கள் வாழ்ந்து வருவதாக சிலர் சொல்கிறார்கள்.

துரோணன் குமரரான அசுவாத்தாமனை மராட்டிய மாநிலத்திலுள்ள அடர்ந்த காடுகளில் பார்த்திருப்பதாக சிலர் கூறியிருக்கிறார்கள்.
அவர்களின் கூற்றில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்பதை ஆண்டவனுக்கே வெளிச்சம்.

மனித உடலோடு பல காலம் வாழலாம் என கூறுகின்ற ஹடயோகம் கூட சில நூறு வருடங்கள் மட்டுமே மனித சரீரம் தாக்கு பிடிக்கும் என கூறுகிறது.

நிலைமை அப்படியிருக்க பல யுகங்களாக ஒரு மனிதன் வாழ்கிறான் என்பதை நம்புவது மிகவும் கடினம்.

இமயமலையில் உள்ள அமர்நாத் பனி குகையில் ஒரு ஜோடி புறா வாழ்ந்து வருகிறது.

பார்வதிக்கு பரமேஸ்வரன் முடிவில்லாத ஆயுளுடன் வாழும் கலையை கற்ப்பித்த
போது அருகிலிருந்த இப்புறாக்கள் அதை கற்றுக் கொண்டு இன்று வரை வாழ்வதாக
பலர் சொல்கிறார்கள்.

பனி குகையில் காணப்படும் அந்த புறாக்கள் நிரந்தரமாக அங்கு தங்குவதில்லை.

சில காலத்திற்கு எங்கேயோ சென்று விடுகிறது. அப்படி சென்று திரும்பி
வரும் புறா அதே ஜோடி தானா என்பதை எந்த வகையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால் ஒரு அதிசயம். அமர்நாத் பிராந்தியத்தில் அந்த ஒரு ஜோடி புறாவை தவிர வேறு எந்த புறாவும் காணப்படுவதில்லை.
ஆக மரணமில்லாத வாழ்வு என்பது இன்று வரை நல்ல சுகமான கற்பனை.

ஆனால் நமது இந்து மதம் மரணமில்லாத வாழ்வு என்று உடலை மையமாக வைத்து பேசவில்லை.

ஒரு மனிதனின் இருப்பை சரீர இருப்பு என்றும், ஆத்ம இருப்பு என்றும் இரண்டு வகையாக பிரிக்கிறது.

சரீர இருப்பு என்பது மாறி கொண்டே இருப்பது, அழியக் கூடியது. ஆத்மாவின்
இருப்பை நிலையானது என்றும், அழியாதது என்றும் சொல்லப்படுகிறது.


எவ்வளவு பெரிய ஞானியானாலும், யோகியானாலும் ஒரு காலத்தில் மரணம் ஏற்ப்படுகிறது

சாதாரண மனித கண்களுக்கு மரணமாக தென்படுவது ஞானிகளுக்கு முத்தியாக தெரிகிறது

காரணம் உடலை நிலையாக வைக்கும் அளவிற்கு அதன் மீது பற்று ஏற்படுகிறது.

பற்றை நீக்குதல் தான் ஆத்ம வாழ்வின் மிக முக்கிய குறிக்கோளாகும்.

உடல் எடுக்காமல் பிறவியில்லாமல் இருக்கும் முக்தி நிலை தான் ஞானிகளின் ஒரு வேட்கை.

பிறவியே இல்லாத போது இறப்பு எப்படி வரும்?

பிறவாத முக்தி நிலை தான் இந்து மதம் கூறும் இறவாத நிலை சிரஞ்சீவி தத்துவம்.

அப்படியென்றால் அனுமான், அசுவாத்தாமன் போன்றோர்களை சிரஞ்சீவி என்பது பொய்யா?

நிச்சயமாக இல்லை. வியாசர், கிருபாச்சாரியார் உட்பட சிரஞ்சீவி அனைவருமே
தங்களது செயற்கரிய வாழ்க்கை முறையில் இன்றும் நம்மோடு வாழ்ந்து
வருகிறார்கள்.

இரண்டாரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சாணக்கியரும், நூறு
வருடத்திற்கு முன்னால் வாழ்ந்த மகாகவி பாரதியும் இப்போது நம்மோடு வாழ்ந்த
கண்ணதாசனும், காமராஜரும், சிவாஜி கணேசனும் செத்தா போனார்கள். இல்லவே
இல்லை.

தங்களது அறிவாலும் திறமையாலும், பொது நலத்தாலும், உயர்ந்த பண்பாலும் இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்கள்.

ஆகவே அத்தகைய இறவா தன்மையை அடைவதற்கு ஒவ்வொரு ஜீவனும் முயற்சிக்க வேண்டும் என்பதே இந்து மதத்தின் விருப்பமாகும். யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655

http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_24.html




சதீஷ்குமார்
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Eegarai.net_medium
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655 யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655 யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655 யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655 யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655 யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655 யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Mon Jul 25, 2011 8:02 am

சாகா வரமென்றால் அவர் பெயர் வரலாற்றில் நிலைக்க வேண்டுமென்று சொல்கிறீர்களா ? அப்போ ஹிட்லர் முசோலினி? விளக்கவும் ப்ளீஸ்
ஆம் அவர்களும் மக்கள் மனதில் நிலைத்தவர்கள்தானே
மிஸ்டர்.இளமாறன்



சதீஷ்குமார்
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 Eegarai.net_medium
யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655 யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655 யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655 யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655 யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655 யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655 யார் சாக மாட்டார்கள்...? - Page 2 230655

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக