புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயதான கடிதம் ............ Poll_c10வயதான கடிதம் ............ Poll_m10வயதான கடிதம் ............ Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
வயதான கடிதம் ............ Poll_c10வயதான கடிதம் ............ Poll_m10வயதான கடிதம் ............ Poll_c10 
3 Posts - 7%
heezulia
வயதான கடிதம் ............ Poll_c10வயதான கடிதம் ............ Poll_m10வயதான கடிதம் ............ Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
வயதான கடிதம் ............ Poll_c10வயதான கடிதம் ............ Poll_m10வயதான கடிதம் ............ Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வயதான கடிதம் ............ Poll_c10வயதான கடிதம் ............ Poll_m10வயதான கடிதம் ............ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதான கடிதம் ............


   
   

Page 1 of 2 1, 2  Next

விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sat Jul 23, 2011 9:04 pm

https://2img.net/r/ihimizer/img841/8733/27312417689238903928910.jpg

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Jul 23, 2011 9:43 pm

விஜயராகவன் இதற்கு மேல் ஒரு அன்னையின்
அவல நிலையை சொல்லவே முடியாது என நினைக்கிறேன்.

மனதை உருக்கி விட்டது ஒவ்வொரு வரியும்,
உருத்தெரியாமல் போன அன்னையின் வாழ்க்கைக்கு முன்
வேறு எந்த ஒரு இழப்புமே இழப்பே அல்ல.

இதைப் படிக்கும் நாம் உணர நிறைய கருத்துக்கள் இருக்கு,
உணர்ந்து நம் அன்னையை இதுபோல் நிலையில்
தள்ளாதிருக்கணும் தள்ளாத வயதில்.



நட்புடன் - வெங்கட்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Jul 23, 2011 9:50 pm

பளார் என்று அறைகிற மாதிரி இருக்கிறது. அந்த படம்....அதன் கண்ணில் தெரியும் சோகம் மனதை உருக்கியது ராகவன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 10:20 pm

சோகம் பாவம் அந்த தாய் வயதான கடிதம் ............ 27312417689238903928910



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வயதான கடிதம் ............ Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 23, 2011 10:35 pm

இந்த கடிதத்தை உன் மகனுக்கு தெரியாமல் படி
நீயும் பிற்காலத்தில் இப்படி எழுதாமல் இருக்க

என் பெற்றோரை எந்த சூழ் நிலையிலும் தவிக்க விட்டு விட்டு, நான் சந்தோசமாக இருக்க மாட்டேன் .இது நான் எனக்கு விபரம் தெரிந்த முதல் என் மனதில் விதைத்த விதை.தாய் மற்றும் தந்தையால் அன்பு என்னும் நீர் ஊற்றப் பற்று இப்போது அது ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது.

அவர்கள் அன்பைச் செலுத்தாவிட்டாலும், அவர்களை காப்பது நமது கடமை தாய் நாட்டை போல

எந்த பெற்றோயையும் தவிக்கவிடாதீர்கள் நண்பர்களே,பிற்காலத்தில் அந்த தவிப்பை இறைவன் நமக்கு உணர்த்துவார்.
உண்மை, செய்தாருக்கு செய்த வினை.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வயதான கடிதம் ............ Image010ycm
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sat Jul 23, 2011 11:44 pm

சரியாக சொனநீங்க ஆதி மற்றும் தளபதி அவர்கலே.... ..... சோகம் சோகம் சோகம்

uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Sat Jul 23, 2011 11:48 pm

உருக்கமான கடிதம்
எண்ணுடய கருத்தும் இதுவே

விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sat Jul 23, 2011 11:55 pm

நன்றி இளா மற்றும் உமா அவர்கலே....

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 24, 2011 7:47 am

பழுது பட்டுப் போன விழுதுகள்.
வேர்கள் ஓர்மையில் அழுகின்றன.
எதை நோவது?
விதியை?
இந்த நூற்றாண்டின் மதியை?
கருப் பையை எரிக்கச் சொல்லும் அம்மாவின் கஷ்டத்தை எப்படித் தீர்ப்பது?

துயரத்தின் முழுமையை உணர்த்தும் இந்தப் படைப்பு தனித்துவமானது..
அன்புடன் ரமேஷ்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jul 24, 2011 10:29 am

வயதான கடிதம் ............ 27312417689238903928910

அன்பிற்குரிய விஜயராகவன்

காலையில் தளம் திறந்து
வாசித்த முதல் கவிதை
கரு விழிகள் இரண்டும்
கண்ணீரில் தத்தளிக்கிறது

கொட்டிய உயிருள்ள வரிகளில்
ஒரு தாயின் உருவம்
இந்த வரிகளை வாசித்தபின் அந்த மகன் உயிரோடு இருப்பான் ஆயின்
அவன் செத்த சவத்திற்கு சமம்

கவிதைக்கு எனக்கு வார்த்தைகள் இல்லை நண்பா












செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக