புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_c10பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_m10பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_c10 
37 Posts - 82%
heezulia
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_c10பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_m10பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_c10பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_m10பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_c10பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_m10பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_c10பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_m10பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 3:47 pm

சாத்தான்குளம்: பட்டதாரி இல்லாத குடும்பத்திலிருந்து உயர்கல்வி படிப்பதற்கு குடும்பத்திற்கு ஒருவருக்கு மட்டுமே உதவி வழங்கப்படும் என இன்ஜி.,கல்லூரி கவுன்சிலிங்கில் கூறுவதால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.பட்டதாரி இல்லாத குடும்பத்திலிருந்து இன்ஜி.,கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் பீஸ் கட்ட வேண்டியதில்லை என தமிழக அரசு சென்ற ஆண்டு அறிவுறுத்தியது. இதனால் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கலுகை கிடைத்தது. இதில் பட்டதாரி இல்லாத குடும்பம் என்று எப்படி கணக்கிடுவது என வருவாய்த்துறையினருக்கு அரசுவழிகாட்டி குறிப்பு வழங்கியது. அதன்படி படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர், தந்தை மற்றும் தாய்வழி தாத்தா, பாட்டி உடன்பிறந்தவர்கள் ஒருவர்கூட பட்டதாரியாக இல்லை என்றால் இந்த சலுகை வழங்கப்படும். மேலும் பட்டப்படிப்பு படித்து ஃபெயில் ஆனவர்கள், இடையில் நின்றவர்கள், தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்கள், பாலிடெக்னிக் போன்ற டிப்ளமோ பெற்றவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த சலுகை பெற தகுதி உள்ளவர்கள். இதன்படி இந்த ஆண்டும் அந்த சலுகை தொடரும் என புதிதாக பொறுப்பேற்ற அரசும் அறிவித்தது.

அதன்படி தாசில்தாரிடம் சான்றிதழ் பெற்று இன்ஜி.,கல்லூரி கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தனர். அண்ணா யூனிவர்சிட்டி கவுன்சிலிங்கில் சான்றிதழ் சரிபார்க்கும் பொழுது ஏற்கனவே இந்தச் சலுகையைப் பெற்று வரும் மாணவர்களின் தம்பி தங்கைகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படாது எனக் கூறி அவர்கள் இணைத்துள்ள பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற சான்றிதழை அந்த மாணவர்களிடமே திருப்பி கொடுத்துவிடுகின்றனர். எனவே இவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை மறுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சாத்தான்குளம் பாலசிங் கூறியதாவது,எங்கள் குடும்பத்தில் யாரும் பட்டதாரி இல்லை. எனது மகன் சென்ற ஆண்டு இன்ஜி.,கல்லூரியில் சேரும் பொழுது கல்விக் கட்டணச் சலுகையாக ரூ.20 ஆயிரம் அனுமதிக்கப்பட்டது. சென்ற வாரம் எனது இரண்டாவது மகளை இன்ஜி.,கல்லூரியில் சேர்க்க அண்ணா யூனிவர்சிட்டி கவுன்சிலிங்கிற்கு சென்றேன். அப்போது சான்றிதழ் சரிபார்க்கும் பொழுது எனது மூத்தமகன் கல்விக் கட்டணச்சலுகை பெற்றுள்ளதால் இரண்டாவது மகளுக்கு அந்தச் சலுகை கிடையாது எனக்கூறி பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் என இணைத்திருந்த சான்றிதழைத் திருப்பித் தந்து விட்டனர். இது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் செய்யாமல் எப்படி நிராகரிக்கலாம் என கேட்டோம். அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. எனவே அரசு இது சம்பந்தமாக தெளிவான அறிக்கை விடவேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கல்விக் கட்டணச் சலுகை என அறிவித்துவிட்டால் வீணாக சான்றிதழ்கள் கேட்டு பல்வேறு அலுவலங்களுக்கு பெற்றோர் அலைய வேண்டிய தேவை இருக்காது என கூறினார். ஒருவர் படித்து முடித்து பட்டம் பெற்றால் தான் பட்டதாரி ஆகமுடியும். படித்துக் கொண்டு இருப்பதை பட்டதாரி என கணக்கிடக் கூடாது என சென்ற ஆண்டு அரசு கூறியது. அதன் அடிப்படையில் தான் இந்த ஆண்டும் பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் என சான்றிதழ்களை தாலுகா அலுவலகங்கள் வழங்கி வருகின்றது. இதில் தற்போது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கல்விக் கட்டணச் சலுகை என கவுன்சிலிங்கின் போது கூறுவதால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்துள்ளனர். மேலும் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். எனவே அரசு இது சம்பந்தமாக தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பெற்றோர்களும், மாணவர்களும் விரும்புகின்றனர்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை Ila
ல.தி.மு.க
ல.தி.மு.க
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 23/07/2011
http://www.kuraltv.com/

Postல.தி.மு.க Sat Jul 23, 2011 6:36 pm

இது ஆளும் அரசின் அராஜகம்.
பட்டதாரிகள் இருப்பாதல் என்ன அந்த பட்டதாரிக்கு வேலை கிடைத்துவிட்டதா? அல்லது அரசுதான் அந்த பட்டதாரிக்கு ஏதேனும் உதவுகிறதா?

கௌதமன்
கௌதமன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 10/07/2011

Postகௌதமன் Sat Jul 23, 2011 9:47 pm

இதுக்கே இப்படியா..?
இனி என்னன்ன இருக்கு..


அப்புறம் திருமண உதவி திட்டம் பத்தி தெரியுமா?
வருட குடும்ப வருமானம் 24,000 ஐத் தாண்டக்கூடாதாம். இதுக்கு யாருக்கும் கிடையாதுன்னு வெளிப்படையா சொல்லலாமே.



நான் முரண்பட்டவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக