புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எனதுயிரே Poll_c10எனதுயிரே Poll_m10எனதுயிரே Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனதுயிரே


   
   

Page 1 of 2 1, 2  Next

வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 10:29 am

பெரிதாய் ஆண்களிடம் ஈடுபாடு
இல்லாத தருணம், துச்சமாய்
அவர்களை தூர நான் நிறுத்தி
இருந்த பருவம்

கருப்பு எனக்கு பிடித்த நிறம்
அதனாலேயே கருப்பாய் ஒருவனின்
கரம் பிடிக்க வேண்டும் என நான்
காத்திருந்த தருணம்

உன்னை காணும் முன்னே
உன்னை பற்றிய வர்ணனை
என் வயதையொத்த பெண்களிடம்
கேட்டேன்

அழகிய சிவந்த நிறம் உன்னது
காது மடலும் சிவப்பாம் உனக்கு
ஆள் மயக்கும் புன்னகைக்கு
சொந்தக்காரனாம் நீ

ஆனாலும் அதைக் கேட்ட தினம்
முதலே எனக்கு உன் மீது வெறுப்பு
உன்னை முதலில் கண்ட போதும்
வரவில்லை ஈர்ப்பு

அதனாலேயே உனக்கு என்னிடம்
ஈர்ப்பு என்பதை அறிந்தேன் நான்
மற்றொருநாள் நீ சொல்கையில்
உன்னுடன் நான் வெளியே செல்கையில்

மணம் செய்வது குறித்த பேச்சை
வீட்டில் பெரியவர்கள் ஆரம்பிக்க
என்னுள் உன்னை விதைக்க நானும்
ஆரம்பித்தேன்

இருப்பினும் எனது சம்மதம் அறிய
எனை நீ கேட்க, பிடித்தது என சொல்ல
நான் பெரும முயற்சி செய்தும்
வெறும் காற்றல்லவா வந்தது???

எப்போதும் பேசுவோரின்
கண் நோக்கும் எனது முகம்
உன் கண்களைக் காண
முடியாது மண் நோக்கின

நிச்சயித்த நாள் முதலாய்
உச்சரித்த உன் பெயர் ஒரு நாளுக்கு
ஓராயிரம் முறையாவது
இருக்கும்

வீட்டிற்கு தெரிந்து சில சமயமும்
தெரியாமல் சில சமயமும்
தொலை பேசியில் தொலைவிருந்தே
எனைத் தொலைத்த நாட்கள் எண்ணிலடங்கா...

உன்னை பற்றிய நினைவுகள்
உன்னோடு நான் கண்ட கனவுகள்
என் நெற்றியில் நீ வைத்த முதல்
பொட்டு... இவையெல்லாம் கண்ணிலடங்கா...

மணம் முடித்தாய், எனை உன் மனதில்
சிறை பிடித்தாய், உனக்கு என் மனதில்
சிலை வடித்தேன், ஆராதனை இன்றும்
நடக்கிறது

உன் விழி பார்த்து எனை நடக்கப்
பழக்கினாய், உன் மந்தகாசம் கண்டு
எனை மதி மயங்கச் செய்தாய். நீயே
என் கதி என சரணடைந்தேன்

உன் காதலென்னும் சிறையில்,
உணதன்புப் பிடியில் உறங்குகையில்
உன் மூச்சாய் இருக்கும் எனக்கு
வேறென்ன வேண்டும்?

எனக்கு வெளியே இருந்து
என்னை இயக்கும் எனதுயிரே
நீயின்றிப் போனால் நிமிடமும்
இருக்குமோ எனதுயிரே???




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 23, 2011 10:40 am

மிக அருமையான வரிகள் வேணி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனதுயிரே 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 23, 2011 11:19 am

நினைவு மலர்களால் கோர்க்கப்பட்ட ஒரு அழகிய மாலை...
நன்றி ஸ்ரீ வேணி மோகன்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எனதுயிரே Aஎனதுயிரே Bஎனதுயிரே Dஎனதுயிரே Uஎனதுயிரே Lஎனதுயிரே Lஎனதுயிரே Aஎனதுயிரே H
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 12:44 pm

இருப்பினும் எனது சம்மதம் அறிய
எனை நீ கேட்க, பிடித்தது என சொல்ல
நான் பெரும முயற்சி செய்தும்
வெறும் காற்றல்லவா வந்தது???

சூப்பருங்க சூப்பருங்க

அன்பே சிவம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனதுயிரே Ila
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 1:40 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் வேணி....

முதல் பின்னூட்டம் தந்த உங்களுக்கு மிக்க நன்றி மஞ்சு புன்னகை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 2:01 pm

அப்துல்லாஹ் wrote:நினைவு மலர்களால் கோர்க்கப்பட்ட ஒரு அழகிய மாலை...
நன்றி ஸ்ரீ வேணி மோகன்.

மணம் நுகர்ந்து
பதில் பகர்ந்த
உங்களுக்கு நன்றி






வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 23, 2011 2:03 pm

அருமையான வரிகளை கொண்டு அழகு கவிதை !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 23, 2011 2:05 pm

அழகான காதல் பயணம்.....கருப்புதான் எனக்கும் பிடிக்கும் ....நீண்ட நாள்களாக ஈகரை வரவில்லை ..இன்று அதிகம் கவிதைகள் எழுதணும் வேணி ...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 23, 2011 2:05 pm

அழகிய பாமாலை அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எனதுயிரே Image010ycm
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 2:07 pm

இளமாறன் wrote:

சூப்பருங்க சூப்பருங்க

அன்பே சிவம்

வரவுக்கும் பதிவுக்கும் நன்றி இளமாறன்




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக