புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
62 Posts - 40%
heezulia
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
6 Posts - 4%
prajai
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
3 Posts - 2%
mruthun
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
21 Posts - 5%
prajai
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
7 Posts - 2%
mruthun
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_m10கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 22, 2011 1:48 pm

சென்னை : சொத்துக்களை அழித்ததுடன், செக்ஸ் டார்ச்சர் செய்த கணவனை, கூலிப்படை மூலம் கொலை செய்த மனைவி, போலீசில் சரணடைந்தார். கூலிப்படையைப் பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை, வடபழனி, வ.உ.சி., முதலாவது குறுக்குத் தெருவில் உள்ள, குட்வில் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் வசித்து வருபவர் பிரசன்னா,42; அண்ணா சாலையில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தார். இவர், பழம்பெரும் நடிகர் நம்பியின் மகன். இவரது மனைவி உமா மகேஸ்வரி,40. இவர்களுக்கு, ஐஸ்வர்யா,17, என்ற மகளும், ஆகாஷ்,13, என்ற மகனும் உள்ளனர். இவர்கள், அருகில் உள்ள பள்ளியில், பிளஸ் 1 மற்றும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இக்குடியிருப்பில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடியிருந்து வரும் பிரசன்னா, சில ஆண்டுகளுக்கு முன், "சுகுணா சிக்கன்' கடை நடத்தி வந்தார். நேற்று காலை 7:30 மணிக்கு வடபழனி போலீஸ் நிலையத்திற்கு, 121வது வார்டு பெண் கவுன்சிலர் புஷ்பரூத்துடன் வந்த உமா மகேஸ்வரி, கணவரை கொலை செய்து விட்டதாக, போலீசிடம் தெரிவித்தார். போலீசார், உமாவின் குடியிருப்புக்குச் சென்ற போது, அந்தக் குடியிருப்பின் மின் மீட்டர் பாக்ஸ் இருக்கும் இடத்தில், கைகள் கட்டப்பட்ட நிலையில், பிரசன்னா பிணமாகக் கிடந்தார். அவரின் உடலில், ஆங்காங்கே ரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்தன. பிரசன்னாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உமா மகேஸ்வரியை விசாரித்தனர்.

விசாரணையில் தெரிய வந்ததாவது: குடிப்பழக்கம் கொண்ட பிரசன்னாவுக்கு, பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்து, உல்லாசமாக இருக்க முயன்றார். இதனை உமா கண்டித்ததால், ஆத்திரமடைந்து, மது போதையுடன் சண்டையிட்டார். வயதுக்கு வந்த பெண் இருக்கும் நிலையில், அடிக்கடி செக்ஸ் டார்ச்சரும் கொடுத்தார். பணத் தேவைக்காக, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள உமாவின் குடும்பச் சொத்தை விற்று, அப்பணத்தை, சூதாட்டம், மது அருந்துதல் என செலவிட்டார். இதனால், மனம் வெறுத்துப் போன உமா, குடும்ப நண்பரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருமான சம்பத் என்பவரிடம்,"கணவரை எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து கொன்று விட்டால், தொல்லை தீர்ந்து விடும்' என்று தெரிவித்தார்.

சம்பத் இதற்கு ஒப்புக் கொள்ள, நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்த கணவரை, கொல்வதற்கு, திட்டம் தீட்டினர். அதன்படி, அதிகாலை 3 மணிக்கு, பிரசன்னாவின் வீடு அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த சம்பத், உமாவை தொடர்பு கொண்டு, மேலும் இருவருடன் வீட்டு வாசலில் நிற்பதாகவும், கதவைத் திறந்து விட்டால், பிரசன்னாவைத் தீர்த்துக் கட்டத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உமா கதவை திறந்துவிட்டு, வீட்டிற்கு வெளியில் வந்துவிட்டார். குழந்தைகள் வீட்டின் உள் அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு இவர்கள் வந்த விவரம் தெரியவில்லை.

சம்பத் மற்றும் அவருடன் வந்த இருவர், வீட்டிற்குள் சென்று, பிரசன்னாவைத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை, வீட்டிற்கு வெளியில் உள்ள மின் மீட்டர்கள் அமைந்திருக்கும் பகுதியில் போட்டு, அங்கிருந்த ஒயரை உடலில் வைத்து மின் இணைப்பு கொடுத்து, பிரசன்னாவின் உடலை சடலமாக்கி விட்டுச் சென்று விட்டனர்.
சம்பவத்தின் போது, பிரசன்னாவின் காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததால், இது தொடர்பாக போலீசில் தெரிவித்தால், அவர்கள் அடிப்பர் என பயந்த உமா, அப்பகுதியில் உள்ள கவுன்சிலருடன் வந்து, சரண் அடைந்ததாக கூறினார். தொடர்ந்து, உமா மகேஸ்வரியை கைது செய்த போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய சம்பத் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண் Ila
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Jul 22, 2011 1:59 pm

பெண்களுக்கு தைரியம் வந்தது குறித்து மகிழ்ச்சி தான்.ஆனால் அந்த தைரியம் ஆக்கமாய் இல்லாமல் அழிவை நோக்கி செல்வது வருத்தமே
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக