புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
19 Posts - 50%
heezulia
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
1 Post - 3%
Guna.D
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
10 Posts - 2%
prajai
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
9 Posts - 2%
jairam
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்?


   
   
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 9:39 pm

இளம்பெண் ஒருத்தி கவலை தோய்ந்த முகத்துடன், தன் மருத்துவரிடம் சென்றாள். அவள் நேரம், அன்று அவர் ஃப்ரீயாக இருந்தார். சென்றவள் பரபரப்புடன் தன் பிரச்சினையைச் சொன்னாள்:

“டாக்டர், நான் ஒரு சீரியசான பிராப்ளத்தில் இருக்கிறேன். உங்கள் உதவி தேவை”

மருத்துவர் இன்முகத்துடன் சொன்னார்,” என்னவென்று சொல்லுங்கள். சரி பண்ணிவிடலாம்.”

“என்னுடைய கைக்குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகிறது. நான் மறுபடியும் கர்ப்பம் தரித்துள்ளேன். குறைந்த இடைவெளியில் மீண்டும் ஒரு குழந்தை எனக்கு வேண்டாம்”

“சரி, என்ன செய்யலாம் சொல்லுங்கள்?”

“உண்டாகியிருக்கும் கர்ப்பத்தைக் கலைத்துவிட வேண்டும். சிரமம் இல்லாமல் அதைச் செய்து முடிக்க நீங்கள்தான் உதவ வேண்டும்”

சற்று யோசித்த மருத்துவர் அந்தப் பெண்ணிடம் சொன்னார். “உங்கள் பிரச்சினை தீர இன்னும் ஒரு வழி உள்ளது. அதில் உங்கள் உடம்பிற்கு அபாயம் எதுவும் ஏற்பட சான்ஸில்லை!”

அவள் புன்னகை செய்தாள். மருத்துவர் ஒரு நல்ல வழி காட்டுவார் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இப்போது உண்டானது.

அவர் தொடர்ந்து சொன்னார். “ இரண்டு குழந்தைகளை ஒரே நேரத்தில் உங்களால் ஒன்றாக வளர்க்க முடியாது என்னும் சூழ்நிலையில், கையில் இருக்கும் குழந்தையைக் கொன்று விடுவோம். அடுத்த குழந்தை பிறப்பதற்குள் உங்களுக்கு சற்று ஓய்வும் கிடைக்கும். கொல்வது என்று முடிவிற்கு வந்துவிட்டபின் எந்தக் குழந்தையைக் கொன்றால் என்ன? கையில் இருக்கும் குழந்தையைக் கொல்வதன் மூலம், கருக்கலைப்பில் ஏற்படவிருக்கும் சிக்கல்களை, அபாயத்தை நீங்கள் தவிர்க்கலாம். யோசித்துப் பாருங்கள்”

கலவரம் அடைந்த அப்பெண் மெல்லிய குரலில் சொன்னாள்.” இல்லை டாக்டர். அது கொடுமையானது. அத்துடன் கைக்குழந்தையைக் கொல்வது பெரும் குற்றமாகிவிடுமே!”

“நானும் ஒப்புக்கொள்கிறேன். அது உங்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று சொன்ன மருத்துவர், தான் உண்மை நிலையை அவளுக்கு உணர்த்திவிட்டதாக எண்ணினார்.

வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கொல்வதும், கையில் இருக்கும் குழந்தையைக் கொல்வதும் - இரண்டும் ஒன்றுதான். இரண்டிற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. இரண்டிலும் குற்றத்தின் அளவு ஒன்றுதான் என்பதை அப்பெண்மணி உணர்ந்தாள்!

மருத்துவருக்கு தன் நன்றியைத் தெரிவித்துவிட்டு அவள் எழுந்து சென்று விட்டாள்.

இப்போது அவள் மனம் தெளிவடைந்திருந்தது!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jul 21, 2011 10:12 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 25, 2011 9:15 pm

நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக