புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
5 Posts - 63%
heezulia
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
289 Posts - 45%
heezulia
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
20 Posts - 3%
prajai
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_m10குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்?


   
   
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 9:39 pm

இளம்பெண் ஒருத்தி கவலை தோய்ந்த முகத்துடன், தன் மருத்துவரிடம் சென்றாள். அவள் நேரம், அன்று அவர் ஃப்ரீயாக இருந்தார். சென்றவள் பரபரப்புடன் தன் பிரச்சினையைச் சொன்னாள்:

“டாக்டர், நான் ஒரு சீரியசான பிராப்ளத்தில் இருக்கிறேன். உங்கள் உதவி தேவை”

மருத்துவர் இன்முகத்துடன் சொன்னார்,” என்னவென்று சொல்லுங்கள். சரி பண்ணிவிடலாம்.”

“என்னுடைய கைக்குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகிறது. நான் மறுபடியும் கர்ப்பம் தரித்துள்ளேன். குறைந்த இடைவெளியில் மீண்டும் ஒரு குழந்தை எனக்கு வேண்டாம்”

“சரி, என்ன செய்யலாம் சொல்லுங்கள்?”

“உண்டாகியிருக்கும் கர்ப்பத்தைக் கலைத்துவிட வேண்டும். சிரமம் இல்லாமல் அதைச் செய்து முடிக்க நீங்கள்தான் உதவ வேண்டும்”

சற்று யோசித்த மருத்துவர் அந்தப் பெண்ணிடம் சொன்னார். “உங்கள் பிரச்சினை தீர இன்னும் ஒரு வழி உள்ளது. அதில் உங்கள் உடம்பிற்கு அபாயம் எதுவும் ஏற்பட சான்ஸில்லை!”

அவள் புன்னகை செய்தாள். மருத்துவர் ஒரு நல்ல வழி காட்டுவார் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இப்போது உண்டானது.

அவர் தொடர்ந்து சொன்னார். “ இரண்டு குழந்தைகளை ஒரே நேரத்தில் உங்களால் ஒன்றாக வளர்க்க முடியாது என்னும் சூழ்நிலையில், கையில் இருக்கும் குழந்தையைக் கொன்று விடுவோம். அடுத்த குழந்தை பிறப்பதற்குள் உங்களுக்கு சற்று ஓய்வும் கிடைக்கும். கொல்வது என்று முடிவிற்கு வந்துவிட்டபின் எந்தக் குழந்தையைக் கொன்றால் என்ன? கையில் இருக்கும் குழந்தையைக் கொல்வதன் மூலம், கருக்கலைப்பில் ஏற்படவிருக்கும் சிக்கல்களை, அபாயத்தை நீங்கள் தவிர்க்கலாம். யோசித்துப் பாருங்கள்”

கலவரம் அடைந்த அப்பெண் மெல்லிய குரலில் சொன்னாள்.” இல்லை டாக்டர். அது கொடுமையானது. அத்துடன் கைக்குழந்தையைக் கொல்வது பெரும் குற்றமாகிவிடுமே!”

“நானும் ஒப்புக்கொள்கிறேன். அது உங்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று சொன்ன மருத்துவர், தான் உண்மை நிலையை அவளுக்கு உணர்த்திவிட்டதாக எண்ணினார்.

வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கொல்வதும், கையில் இருக்கும் குழந்தையைக் கொல்வதும் - இரண்டும் ஒன்றுதான். இரண்டிற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. இரண்டிலும் குற்றத்தின் அளவு ஒன்றுதான் என்பதை அப்பெண்மணி உணர்ந்தாள்!

மருத்துவருக்கு தன் நன்றியைத் தெரிவித்துவிட்டு அவள் எழுந்து சென்று விட்டாள்.

இப்போது அவள் மனம் தெளிவடைந்திருந்தது!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jul 21, 2011 10:12 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 25, 2011 9:15 pm

நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக