புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
96 Posts - 69%
heezulia
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
5 Posts - 4%
viyasan
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
273 Posts - 45%
heezulia
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
18 Posts - 3%
prajai
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்றும் இருப்பவள் எவள்? Poll_c10என்றும் இருப்பவள் எவள்? Poll_m10என்றும் இருப்பவள் எவள்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் இருப்பவள் எவள்?


   
   
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 11:12 pm

மஹாகவி பாரதியார் ஒரு நேர்மையான பத்திரிகையாளர்.ஒரே நபரை நற்செயல் நற்சிந்தனைகளுக்காகப் புகழவும் செய்வார். அதேசமயத்தில் விமர்சனம் தேவை என்றால் தயங்காமல் விமர்சனமும் செய்வார்.அதில் அவர் தாரதம்யம் எல்லாம் பார்த்ததில்லை.

ஒரு நவராத்திரியின் போது காஞ்சி சங்கர மடத்தில் இருந்து பாரதியார் உதவி ஆசிரியராக இருந்த சுதேசமித்திரன் நாளிதழுக்கு ஒரு தந்தி சென்றது.

அந்த தந்தியில் காஞ்சி மடத்தில் நவராத்திரி உற்சவம் கொண்டாடப்போவதாகவும், அதில் ஒவ்வொரு நாளும் நடைப் பெறப்போகும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் விரிவாகச் சொல்லப்பட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சிநிரலை சுதேசமித்திரனில் வெளியிட்டு மக்களுக்குத் தகவல் போய் சேரும் வண்ணம் செய்ய வேண்டுகோளும் இருந்தது.

அந்த‌த் த‌ந்திம‌ட‌ல் துவ‌ங்கும் போது இந்த‌ வாச‌க‌ங்க‌ளுட‌ன் துவ‌ங்கிய‌து:

'ந‌‌வ‌ராத்திரிவிழா தேவி அவ‌தார‌ம் செய்த‌ நாள்முத‌லே கொண்டாட‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.....'

பார‌தியார் இந்த‌க் க‌ருத்தை விம‌ர்சித்து இருக்கிறார்.

'விய‌வ‌ஹார‌த் த‌ந்தியில் ஆன்மீக‌ விஷ‌ய‌த்தை அனுப்பிய‌து ஒரு அதிச‌ய‌ம்தான்.ந‌வ‌ராத்திரை விழா கொண்டாட‌ட‌ப்ப‌டுவ‌து ச‌ந்தோஷ‌மே.ஆனால் 'தேவி அவ‌தார‌ம் செய்த‌ நாள் முத‌லே' என்று சொல்லியுள்ள‌துதான் ச‌ரியில்லை.தேவி என்றும் இருப்ப‌வ‌ள் ஆயிற்றே!அவ‌ள் எப்போது பிற‌க்கிறாள்?அல்ல‌து அவ‌தார‌ம் செய்கிறாள்?...' என்ப‌துபோல‌ எழுதியுள்ளார்.

தான் ச‌ரியென்று நினைப்ப‌தைத் துணிந்து எழுதும் எழுத்தாள‌ர் ம‌ஹாக‌வி பார‌தியார். முக‌ஸ்துதி செய்வ‌தை அற‌வே வெறுத்தார். எட்ட‌ய‌புர‌ம் அர‌ச‌ருக்குப் பொருள் வேண்டி சீட்டுக்க‌வி எழுதினாரே என்று கேட்க‌லாம். அதிலும் கூட‌ 'நீர் புவிராஜ‌ன்' என்றால் 'நான் க‌விராஜ‌ன்' என்று பெருமித‌ம் கொப்ப‌ளிக்க‌வே எழுதுவார் பார‌தியார்.

த‌ன் இறுதிக் கால‌த்தில் ம‌ஹாத்மா காந்திஜியைப் புரிந்து கொண்டு காந்தி யுக‌த்திற்குக் க‌ட்டிய‌ம் கூறிய‌ ம‌ஹாக‌வி, காந்திஜியின் ஒரு ச‌மூக‌க் க‌ருத்துக்கு மாற்றுக் கூறினார்.

ம‌ஹாத்மா காந்திஜி 'பெண் வித‌வைக‌ள் அதிக‌ம் ஆவ‌த‌ற்குக் கார‌ண‌ம் வ‌ய‌தான‌ ஆண் வித‌வைக‌ள் வ‌ய‌தில் மிக‌க்குறைந்த‌ பெண்க‌ளைத் இர‌ண்டாம் திரும‌ண‌ம் செய்வ‌துதான்' என்று எண்ணி 'ஆண்க‌ள் ந‌டுவ‌ய‌திற்குப் பின்ன‌ர் ம‌றும‌ண‌ம் செய்வ‌தைத்த‌டை செய்ய‌ வேண்டும்' என்று க‌ருத்துச் சொன்னார்.

ம‌ஹாக‌வி பார‌தியார் மாஹாத்‌மாவுட‌ன் ஒத்துப் போக‌வில்லை.

'ப‌லே,பேஷ்!பெண் வித‌வைக‌ளின் எண்ணிக்கையை குறைக்க‌ வ‌ழிகேட்டால் ஆண் வித‌வைக‌ளின் எண்ணிக்கையை அதிக‌ப்ப‌டுத்த‌ வ‌ழிசொல்கிறார் காந்தி. ச‌ம‌வ‌ய‌துள்ள‌ ஆண் பெண் வித‌வைக‌ள் ஒருவ‌ருக்கு ஒருவ‌ர் ம‌றும‌ண‌ம் செய்துகொள்வ‌தே ச‌ரியான‌ தீர்வாகும் ...'

இப்ப‌டி பார‌தியார் ஒரு திற‌ந்த‌ புத்த‌க‌மாக‌வே விள‌ங்கினார். விம‌ர்ச‌ன‌த்தையும் நாக‌ரீக‌மாக‌வே செய்வார்.

வாழ்க‌ பார‌தியின் புக‌ழ்!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக