புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்?
Page 1 of 1 •
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்?
அதர்மம் எப்போதெல்லாம் தலை துக்குகிறதோ அப்போதெல்லாம் நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்று மகா விஷ்ணு கிருஷ்ணா அவதாரத்தில் கூறியுள்ளார்.
அது போல் இறைவன் இதுவரை ஒன்பது அவதாரம் இவ்வுலகில் எடுத்துள்ளார். பத்தாவது அவதாரம் கலியுக முடிவில் கல்கி யாக வருவார்.
மகா விஷ்ணுவின் அவதார வரிசையை காண்போம்,
1. மட்ச அவதாரம்,
2. கூர்ம அவதாரம்,
3. வராக அவதாரம்,
4. நரசிம்ம அவதாரம்,
5. வமான அவதாரம்,
6. பரசுராமன் அவதாரம்,
7. ஸ்ரீ ராம அவதாரம்,
8. பலராமன் அவதாரம்,
9. ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம்,
10. கல்கி அவதாரம்.
இந்த அவதார வரிசையில் நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்தது, அப்போது பகவான் கிருஷ்ணா அவதாரத்தில் இருந்தார், நேராக கிருஷ்னரிடமே சென்று பரந்தாமா தங்களது இந்த கிருஷ்ணா அவதாரம் எத்தனையாவது அவதாரம் ஆகும்? என்றார்,
அதற்கு கிருஷ்ணர் ஒன்பதாவது அவதாரம் நாரத என்றார், அப்படியானால் எட்டாவது அவதாரம் என்ன? என்றார்,
அதற்கு கிருஷ்ணர் இப்பிறவியில் எனக்கு அண்ணனாக பிறந்த பலராமன் தான் எட்டாவது அவதாரம் ஆகும் என்றார், அதற்கு நாரதர் எப்படி பெருமானே தங்களின் படுக்கையாக இருக்கிற அதிஷேசன் என்ற நாகம் தானே பலரமானாக பிறந்துள்ளான், அப்போது பலராமன் எப்படி தங்களது அவதார கணக்கில் வரமுடியும்? என்றார் ,
அதற்கு பரந்தாமன், மிகவும் அருமையான கேள்வி கேடாய் நாரத விளக்கம் தருகிறேன் கேள்.
நீ கூறியபடி ஆதிஷேசன் தான் பலராமன், இந்த பலராமன் எனது போன அவதாரம் அதாவது ஏழாவது அவதாரமான ராம அவதாரத்தில் எனக்கு தம்பியாக பிறந்த லக்ஷ்மணன் தான் இப்போது எனக்கு அண்ணனாக பலராமனாக அவதரிதுள்ளான்.
நாரத நான் கேட்கும் கேள்வி இப்போது நீ பதில் கூறவேண்டும்.
கேளுங்கள் ஐயனே!
கிருஷ்ணன்: ஒரு மனிதனுக்கு எப்போது பிறப்பு இறப்பு என்ற துன்ப கடலில் இருந்து விடுபட்டு பிறவா நிலை பெற்று மோட்சம் என்பது கிடைக்கும்?
நாரதர் :பிறப்பும் அல்லாத இறப்பும் அல்லாத இவ்வுலகின் இயக்கத்தின் அனைத்துக்கும் காரணமாகிய மகா விஷ்ணு வாகிய தங்களின் திருவடி-யை பற்றி எவன் ஒருவன் சரணாகதி அடைகிறானோ அவனுக்கே பிறவி கடலில் இருந்து மோட்சம் கிடைக்கும் பெருமானே.
கிருஷ்ணர்: ராமவதாரத்தில் பரதன் என் காலில் விழுந்தான் அவனுக்கு கிடைத்தது என்ன?
நாரதர்: பதினான்கு வருடம் நாட்டை ஆட்சி புரிந்தான்,
கிருஷ்ணர் : என் கால் பட்ட கல் பெண்ணாக மாறியது?
நாரதர் : அகலிகை என்னும் பெண் சாபத்தால் கல் ஆனால் தங்கள் திருவடி பட்டதும் விமோர்சணம் அடைத்தால்.
ஹ்ம்ம் இப்படி சபரி காலில் விழுந்தால் மோட்சம் தந்தேன், படகோட்டி குகன் பாத பூஜை செய்தான், எனது சகோதரன் ஆனான். இப்படி ஏராளம்,
அனால் நான் ராமன இருந்த போது சதா சர்வகாலமும் அண்ணா அண்ணா என்று என் காலையை பிடித்து கொண்டிருந்த லக்ஷ்மணனுக்கு நான் இதுவரை எதுவுமே செய்யவில்லை.
அதனால் அவனுக்கு என்ன கொடுக்கலாம் என்று ஒருமுறை வைகுண்டத்தில் யோசித்த போது எனக்கு தோன்றிய யோசனை இதுதான்.
இந்த கிருஷ்ணா அவதாரத்தில் எனக்கு அண்ணனாக அவனை படைத்து தினமும் அவன் காலில் நான் விழுந்து எனது நன்றி கடனையும் தீர்த்துக்கொண்டு எனது அவதாரத்தில் ஒரு பங்கையும் அவனுக்கு தந்தேன் என்றார்.
இதை கேட்ட நாரதர் பெருமானே வணங்கி ஆனந்தம் அடைந்தார்.
சத்தியராஜ்
rsakthi27 இதை எந்த தளத்தில் இருந்து எடுத்தது என்று போடவில்லையே
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தாமு
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பகிர்ந்தமைக்கு நன்றி,முதல் படம் கொள்ளை அழகு
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
தாமு wrote:rsakthi27 இதை எந்த தளத்தில் இருந்து எடுத்தது என்று போடவில்லையே
இதை எந்த தளதிலிருந்தம் எடுக்கவில்லை நண்பரை, சில புத்தகத்தில் வெகு நாள் முன்பு படித்தது, பின்பு ஒரு புராண படத்தில் பார்த்தேன்.
சத்தியராஜ்
rsakthi27 wrote:தாமு wrote:rsakthi27 இதை எந்த தளத்தில் இருந்து எடுத்தது என்று போடவில்லையே
இதை எந்த தளதிலிருந்தம் எடுக்கவில்லை நண்பரை, சில புத்தகத்தில் வெகு நாள் முன்பு படித்தது, பின்பு ஒரு புராண படத்தில் பார்த்தேன்.
இதனை சொல்லி விடுவது நல்லது..... அத்னால் தான் கேட்டேன்...
நல்ல அருமையான தகவல்.....
நல்ல தக்வாலகலை இட வாழ்த்துக்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|