புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
5 Posts - 14%
heezulia
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கண்ணும்மா எனும் தாய்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 3:23 pm

First topic message reminder :

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Grandma1

இளமைப்பருவத்தின் இன்பமான தருணங்கள்
கனவில் வரும்போது களிப்பைத் தருகிறது
பாட்டியின் அன்பும் பரிவும் பாசமும்
பண்புடன் நினைத்துப் பரவசம் அடைகிறேன்

பல்லிடுக்கில் துரும்பியால் குத்தி
சுருக்குப் பைக்குள் காசு துளாவி
பள்ளி சென்று திரும்பிய நேரம்
பத்துப்பைசா தருவாள் பாட்டி
சுருங்கிக் காய்ந்த உள்ளங்கையால்
சுகமாய் முகத்தை தடவி விடுவாள்

சூழும் என் நண்பர்களை சுகம் வினவி
சூதானமாய் இருக்கச் சொல்லி
சுருக்கித் தனது கண்ணைக் காட்டுவாள்
சூட்டுக்காய் சில்லாங்குச்சி சீனிக்கல்
பம்பரம் கோலியின் பாதுகாப்பு அரணாய்
பத்திரமாய் வைத்து விளையாடத்தருவாள்

வாய்ப்பாட்டு வகுப்பில் வாத்தியார் அடிக்க
வா என்னோடென்று வகுப்பில் ஏறி
வாத்தியாரின் முன்னால் நின்ற பத்ரகாளி
வகுப்பில் பயிலும் பேரனை நோக்க
வராண்டா ஜன்னலில் முகம் காட்டும்
வாஞ்சை மிக்க வயோதிகத் தாய்

வெண்டை காயுடன் வெறுப்பு என்பதால்
மிச்சர் பொட்டலம் வாங்கித் தருவாள்
தேர்வுகளுக்கு சீக்கிரம் புறப்படும் நேரம்
தேடிக்கை நிறைய சில்லரை தந்து
பிச்சைக்காரர்களுக்கு கொடு என்பாள்

உடம்பைத் தொடாமல் ஓங்கியடிக்கும்
வித்தை கற்ற வெள்ளை மனக் கிளவி
கண்ணில் நீருடன் கண்டித்திடும்
கண்ணும்மா எனும் என் கண்ணான பாட்டி

குற்றாலச்சாரல் தூறலிடும்போது
குடையாய் தனது முக்காடை விரிப்பாள்
தடுமமும் காய்ச்சலும் பாடாய்ப் படுத்த
தட்டிக் காய்ச்சிய கஷாயமும் வெல்லமும்
தந்து சுகப்படுத்திய என் தங்கமான பாட்டி

கண் போலக் காத்த கருணையுள்ள பாட்டி
கரையானுக்கு உணவாய் கறைந்தே போனதென்ன
பரிவும் பாசமும் பண்பாய்ப்பெற்ற
பாட்டியின் நினவுகள் பாடாய்ப் படுத்தும்

படுக்கையில் கனவுகளில் பாட்டி வரவேண்டும்
பாட்டியின் மடியில் தலை சாய்க்க வேண்டும்
பரிவோடு அவள் என் தலை கோத வேண்டும்
பாசம்மிகக்கொண்டு அவள் வாசம் நுகர வேண்டும்
என்கனவில் ...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 H

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 3:52 pm

செய்தாலி wrote:கவிஞரே பற்றியப் பற்றிய உங்கள் கவிதை அருமை
இந்த வரிகளை வாசிக்கையில் என் பாட்டியின் ஞாபகம் என்னை வருடியது
தற்பொழுதுதான் என் பாட்டியப் பற்றி என் உறவுகளிடம் பேசிக்கொண்டு இருந்தேன்
கவிஞரின் உணர்வுபூர்வமான கவிதைக்கு பாராட்டுக்கள்


அன்பு நண்பர் உணர்வுக் கவிஞர் செய்தாலிக்கு என் அன்பும் நன்றியும்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 21, 2011 3:53 pm

பாட்டியை பற்றிய உங்கள் கவிதை அருமை அண்ணா....
ஆனால் அவர்களின் பாசமிகு கண்டிப்பில் வளரும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை. சோகம் சோகம்
உங்கள் கவிதைல் அவர்களின் அன்பை உணர்கிறேன் நன்றி சூப்பருங்க



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 21, 2011 3:54 pm

கவிதையைப் படித்தேன்.... பாட்டியை நினைத்தேன்... இப்போ அழுகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 3:54 pm

veni_mohan75 wrote:
அப்துல்லாஹ் wrote:
உடம்பைத் தொடாமல் ஓங்கியடிக்கும்
வித்தை கற்ற வெள்ளை மனக் கிளவி
கண்ணில் நீருடன் கண்டித்திடும்
கண்ணும்மா எனும் என் கண்ணான பாட்டி

உள்ளத்தை நெருங்கிய
உறவுகளின் உன்னதம்
வரிகளில் தெரிகையில்
நெகிழ்ச்சியில் என் மனம்

பாசமிகு வரிகள் அருமையிருக்கு அருமையிருக்கு

வரிகளைச் சுட்டிக்காட்டி கண்ணீர் வரிகளை உருவாக்கிய வேணி மோகன் எனும் என் அன்பு சகோதரிக்கு என்றென்றும் என் நன்றிகள்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 3:57 pm

உமா wrote:நல்ல கவிதை...எங்க பாட்டி இப்போது உயிருடன் இல்லை...அவங்க என்மேல் வைத்த அன்பும், பாசமும், நினைவுகளும் மட்டும் தான் உள்ளது....

இந்த கவிதை என் பாதியை நினைவு படுத்திவிட்டது...
சோகம்

உயிருடன் இல்லாவிட்டாலும் பாட்டியை உங்களின் உணர்வுடன் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் சகோதரி படைத்த இறைவன் நமக்கு அளித்த பொக்கிஷம் அல்லவா அவர்கள்...
நன்றி உமா ...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 21, 2011 4:01 pm

என்னுடைய சிறு வயது அனுபவங்களை காப்பியடிப்பது ஒன்ற கவிதை ,,,,,

எனக்கு விபரம் தெரிந்து அம்மாவின் மடியில் தலை சாய்ந்ததை விட எனது பாட்டியின் மடியில்தான் அதிகம் சாய்ந்துள்ளேன் ,,,,

பாட்டி காட்டிய அன்பும் அரவணைப்பும் இனிமேல் கிடைப்பது என்பது கண்டிப்பாக உன்ர்ந்து கொண்ட உண்மை !!!!




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 4:01 pm

ரேவதி wrote:பாட்டியை பற்றிய உங்கள் கவிதை அருமை அண்ணா....
ஆனால் அவர்களின் பாசமிகு கண்டிப்பில் வளரும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை. சோகம் சோகம்
உங்கள் கவிதைல் அவர்களின் அன்பை உணர்கிறேன் நன்றி சூப்பருங்க

பாட்டி வளர்க்காவிட்டாலும் பாசம் மிகக்கொண்டு பண்போடு வளர்ந்தவர் நீங்கள் சகோதரி...
சோகம் வேண்டாம் மகிழ்ச்சியாய் இருங்கள். அன்புச்சகோதரிக்கு என் அன்பும் நன்றியும்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 4:06 pm

dsudhanandan wrote:கவிதையைப் படித்தேன்.... பாட்டியை நினைத்தேன்... இப்போ அழுகை

பாட்டியின் பாசத்தை நினைத்துக் கண்ணீர் விடும் அன்புச்சகோதரர் டியெஸ். உங்களின் பாட்டியை விட பன்மடங்கு பாசம் உங்கள் மீது நாங்களெல்லாம் வைத்திருக்கிறோம். மகிழ்வுடன் இருங்கள். மனம் மலரட்டும். உங்களின் அன்புக்காக ஏங்கும் சகோதரன் அப்துல்லாஹ் வின் அன்பும் நன்றியும் என்றென்றும்....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 4:10 pm

ரபீக் wrote:என்னுடைய சிறு வயது அனுபவங்களை காப்பியடிப்பது ஒன்ற கவிதை ,,,,,

எனக்கு விபரம் தெரிந்து அம்மாவின் மடியில் தலை சாய்ந்ததை விட எனது பாட்டியின் மடியில்தான் அதிகம் சாய்ந்துள்ளேன் ,,,,

பாட்டி காட்டிய அன்பும் அரவணைப்பும் இனிமேல் கிடைப்பது என்பது கண்டிப்பாக உன்ர்ந்து கொண்ட உண்மை !!!!

பாட்டியின் பாசத்தை பரிவை உணர்ந்து பண்புடன் பின்னூட்டமிட்ட அன்புச் சகோதரர் ரபீக் உங்களின் வாசிபபுக்கும் அதன் வழி நேசிப்புக்கும் என் மனமார்ந்த அன்பும் நன்றியும்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 H
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 21, 2011 4:10 pm

பாட்டி அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக