புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
51 Posts - 43%
T.N.Balasubramanian
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
417 Posts - 48%
heezulia
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
288 Posts - 33%
Dr.S.Soundarapandian
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கண்ணும்மா எனும் தாய்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 3:23 pm

First topic message reminder :

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Grandma1

இளமைப்பருவத்தின் இன்பமான தருணங்கள்
கனவில் வரும்போது களிப்பைத் தருகிறது
பாட்டியின் அன்பும் பரிவும் பாசமும்
பண்புடன் நினைத்துப் பரவசம் அடைகிறேன்

பல்லிடுக்கில் துரும்பியால் குத்தி
சுருக்குப் பைக்குள் காசு துளாவி
பள்ளி சென்று திரும்பிய நேரம்
பத்துப்பைசா தருவாள் பாட்டி
சுருங்கிக் காய்ந்த உள்ளங்கையால்
சுகமாய் முகத்தை தடவி விடுவாள்

சூழும் என் நண்பர்களை சுகம் வினவி
சூதானமாய் இருக்கச் சொல்லி
சுருக்கித் தனது கண்ணைக் காட்டுவாள்
சூட்டுக்காய் சில்லாங்குச்சி சீனிக்கல்
பம்பரம் கோலியின் பாதுகாப்பு அரணாய்
பத்திரமாய் வைத்து விளையாடத்தருவாள்

வாய்ப்பாட்டு வகுப்பில் வாத்தியார் அடிக்க
வா என்னோடென்று வகுப்பில் ஏறி
வாத்தியாரின் முன்னால் நின்ற பத்ரகாளி
வகுப்பில் பயிலும் பேரனை நோக்க
வராண்டா ஜன்னலில் முகம் காட்டும்
வாஞ்சை மிக்க வயோதிகத் தாய்

வெண்டை காயுடன் வெறுப்பு என்பதால்
மிச்சர் பொட்டலம் வாங்கித் தருவாள்
தேர்வுகளுக்கு சீக்கிரம் புறப்படும் நேரம்
தேடிக்கை நிறைய சில்லரை தந்து
பிச்சைக்காரர்களுக்கு கொடு என்பாள்

உடம்பைத் தொடாமல் ஓங்கியடிக்கும்
வித்தை கற்ற வெள்ளை மனக் கிளவி
கண்ணில் நீருடன் கண்டித்திடும்
கண்ணும்மா எனும் என் கண்ணான பாட்டி

குற்றாலச்சாரல் தூறலிடும்போது
குடையாய் தனது முக்காடை விரிப்பாள்
தடுமமும் காய்ச்சலும் பாடாய்ப் படுத்த
தட்டிக் காய்ச்சிய கஷாயமும் வெல்லமும்
தந்து சுகப்படுத்திய என் தங்கமான பாட்டி

கண் போலக் காத்த கருணையுள்ள பாட்டி
கரையானுக்கு உணவாய் கறைந்தே போனதென்ன
பரிவும் பாசமும் பண்பாய்ப்பெற்ற
பாட்டியின் நினவுகள் பாடாய்ப் படுத்தும்

படுக்கையில் கனவுகளில் பாட்டி வரவேண்டும்
பாட்டியின் மடியில் தலை சாய்க்க வேண்டும்
பரிவோடு அவள் என் தலை கோத வேண்டும்
பாசம்மிகக்கொண்டு அவள் வாசம் நுகர வேண்டும்
என்கனவில் ...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 H

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 3:52 pm

செய்தாலி wrote:கவிஞரே பற்றியப் பற்றிய உங்கள் கவிதை அருமை
இந்த வரிகளை வாசிக்கையில் என் பாட்டியின் ஞாபகம் என்னை வருடியது
தற்பொழுதுதான் என் பாட்டியப் பற்றி என் உறவுகளிடம் பேசிக்கொண்டு இருந்தேன்
கவிஞரின் உணர்வுபூர்வமான கவிதைக்கு பாராட்டுக்கள்


அன்பு நண்பர் உணர்வுக் கவிஞர் செய்தாலிக்கு என் அன்பும் நன்றியும்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 21, 2011 3:53 pm

பாட்டியை பற்றிய உங்கள் கவிதை அருமை அண்ணா....
ஆனால் அவர்களின் பாசமிகு கண்டிப்பில் வளரும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை. சோகம் சோகம்
உங்கள் கவிதைல் அவர்களின் அன்பை உணர்கிறேன் நன்றி சூப்பருங்க



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 21, 2011 3:54 pm

கவிதையைப் படித்தேன்.... பாட்டியை நினைத்தேன்... இப்போ அழுகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 3:54 pm

veni_mohan75 wrote:
அப்துல்லாஹ் wrote:
உடம்பைத் தொடாமல் ஓங்கியடிக்கும்
வித்தை கற்ற வெள்ளை மனக் கிளவி
கண்ணில் நீருடன் கண்டித்திடும்
கண்ணும்மா எனும் என் கண்ணான பாட்டி

உள்ளத்தை நெருங்கிய
உறவுகளின் உன்னதம்
வரிகளில் தெரிகையில்
நெகிழ்ச்சியில் என் மனம்

பாசமிகு வரிகள் அருமையிருக்கு அருமையிருக்கு

வரிகளைச் சுட்டிக்காட்டி கண்ணீர் வரிகளை உருவாக்கிய வேணி மோகன் எனும் என் அன்பு சகோதரிக்கு என்றென்றும் என் நன்றிகள்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 3:57 pm

உமா wrote:நல்ல கவிதை...எங்க பாட்டி இப்போது உயிருடன் இல்லை...அவங்க என்மேல் வைத்த அன்பும், பாசமும், நினைவுகளும் மட்டும் தான் உள்ளது....

இந்த கவிதை என் பாதியை நினைவு படுத்திவிட்டது...
சோகம்

உயிருடன் இல்லாவிட்டாலும் பாட்டியை உங்களின் உணர்வுடன் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் சகோதரி படைத்த இறைவன் நமக்கு அளித்த பொக்கிஷம் அல்லவா அவர்கள்...
நன்றி உமா ...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 21, 2011 4:01 pm

என்னுடைய சிறு வயது அனுபவங்களை காப்பியடிப்பது ஒன்ற கவிதை ,,,,,

எனக்கு விபரம் தெரிந்து அம்மாவின் மடியில் தலை சாய்ந்ததை விட எனது பாட்டியின் மடியில்தான் அதிகம் சாய்ந்துள்ளேன் ,,,,

பாட்டி காட்டிய அன்பும் அரவணைப்பும் இனிமேல் கிடைப்பது என்பது கண்டிப்பாக உன்ர்ந்து கொண்ட உண்மை !!!!




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 4:01 pm

ரேவதி wrote:பாட்டியை பற்றிய உங்கள் கவிதை அருமை அண்ணா....
ஆனால் அவர்களின் பாசமிகு கண்டிப்பில் வளரும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை. சோகம் சோகம்
உங்கள் கவிதைல் அவர்களின் அன்பை உணர்கிறேன் நன்றி சூப்பருங்க

பாட்டி வளர்க்காவிட்டாலும் பாசம் மிகக்கொண்டு பண்போடு வளர்ந்தவர் நீங்கள் சகோதரி...
சோகம் வேண்டாம் மகிழ்ச்சியாய் இருங்கள். அன்புச்சகோதரிக்கு என் அன்பும் நன்றியும்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 4:06 pm

dsudhanandan wrote:கவிதையைப் படித்தேன்.... பாட்டியை நினைத்தேன்... இப்போ அழுகை

பாட்டியின் பாசத்தை நினைத்துக் கண்ணீர் விடும் அன்புச்சகோதரர் டியெஸ். உங்களின் பாட்டியை விட பன்மடங்கு பாசம் உங்கள் மீது நாங்களெல்லாம் வைத்திருக்கிறோம். மகிழ்வுடன் இருங்கள். மனம் மலரட்டும். உங்களின் அன்புக்காக ஏங்கும் சகோதரன் அப்துல்லாஹ் வின் அன்பும் நன்றியும் என்றென்றும்....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 21, 2011 4:10 pm

ரபீக் wrote:என்னுடைய சிறு வயது அனுபவங்களை காப்பியடிப்பது ஒன்ற கவிதை ,,,,,

எனக்கு விபரம் தெரிந்து அம்மாவின் மடியில் தலை சாய்ந்ததை விட எனது பாட்டியின் மடியில்தான் அதிகம் சாய்ந்துள்ளேன் ,,,,

பாட்டி காட்டிய அன்பும் அரவணைப்பும் இனிமேல் கிடைப்பது என்பது கண்டிப்பாக உன்ர்ந்து கொண்ட உண்மை !!!!

பாட்டியின் பாசத்தை பரிவை உணர்ந்து பண்புடன் பின்னூட்டமிட்ட அன்புச் சகோதரர் ரபீக் உங்களின் வாசிபபுக்கும் அதன் வழி நேசிப்புக்கும் என் மனமார்ந்த அன்பும் நன்றியும்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Bஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Dஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Uஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Lஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 Aஎன் கண்ணும்மா எனும் தாய்  - Page 2 H
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 21, 2011 4:10 pm

பாட்டி அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக