புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
73 Posts - 60%
heezulia
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
73 Posts - 62%
heezulia
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_m10என் கண்ணும்மா எனும் தாய்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கண்ணும்மா எனும் தாய்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu 21 Jul 2011 - 16:53

என் கண்ணும்மா எனும் தாய்  Grandma1

இளமைப்பருவத்தின் இன்பமான தருணங்கள்
கனவில் வரும்போது களிப்பைத் தருகிறது
பாட்டியின் அன்பும் பரிவும் பாசமும்
பண்புடன் நினைத்துப் பரவசம் அடைகிறேன்

பல்லிடுக்கில் துரும்பியால் குத்தி
சுருக்குப் பைக்குள் காசு துளாவி
பள்ளி சென்று திரும்பிய நேரம்
பத்துப்பைசா தருவாள் பாட்டி
சுருங்கிக் காய்ந்த உள்ளங்கையால்
சுகமாய் முகத்தை தடவி விடுவாள்

சூழும் என் நண்பர்களை சுகம் வினவி
சூதானமாய் இருக்கச் சொல்லி
சுருக்கித் தனது கண்ணைக் காட்டுவாள்
சூட்டுக்காய் சில்லாங்குச்சி சீனிக்கல்
பம்பரம் கோலியின் பாதுகாப்பு அரணாய்
பத்திரமாய் வைத்து விளையாடத்தருவாள்

வாய்ப்பாட்டு வகுப்பில் வாத்தியார் அடிக்க
வா என்னோடென்று வகுப்பில் ஏறி
வாத்தியாரின் முன்னால் நின்ற பத்ரகாளி
வகுப்பில் பயிலும் பேரனை நோக்க
வராண்டா ஜன்னலில் முகம் காட்டும்
வாஞ்சை மிக்க வயோதிகத் தாய்

வெண்டை காயுடன் வெறுப்பு என்பதால்
மிச்சர் பொட்டலம் வாங்கித் தருவாள்
தேர்வுகளுக்கு சீக்கிரம் புறப்படும் நேரம்
தேடிக்கை நிறைய சில்லரை தந்து
பிச்சைக்காரர்களுக்கு கொடு என்பாள்

உடம்பைத் தொடாமல் ஓங்கியடிக்கும்
வித்தை கற்ற வெள்ளை மனக் கிளவி
கண்ணில் நீருடன் கண்டித்திடும்
கண்ணும்மா எனும் என் கண்ணான பாட்டி

குற்றாலச்சாரல் தூறலிடும்போது
குடையாய் தனது முக்காடை விரிப்பாள்
தடுமமும் காய்ச்சலும் பாடாய்ப் படுத்த
தட்டிக் காய்ச்சிய கஷாயமும் வெல்லமும்
தந்து சுகப்படுத்திய என் தங்கமான பாட்டி

கண் போலக் காத்த கருணையுள்ள பாட்டி
கரையானுக்கு உணவாய் கறைந்தே போனதென்ன
பரிவும் பாசமும் பண்பாய்ப்பெற்ற
பாட்டியின் நினவுகள் பாடாய்ப் படுத்தும்

படுக்கையில் கனவுகளில் பாட்டி வரவேண்டும்
பாட்டியின் மடியில் தலை சாய்க்க வேண்டும்
பரிவோடு அவள் என் தலை கோத வேண்டும்
பாசம்மிகக்கொண்டு அவள் வாசம் நுகர வேண்டும்
என்கனவில் ...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  Bஎன் கண்ணும்மா எனும் தாய்  Dஎன் கண்ணும்மா எனும் தாய்  Uஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 21 Jul 2011 - 16:59

அண்ணா கவிதை அருமை எனக்கு என் பாட்டியின் நினைவு வந்து விட்டது நான் வளர்ந்த்து என் பாட்டி வீட்டில் தான். என் பாட்டியின் நினைவில் அழுகையே வந்துவிட்டது உங்கள் கவிதையை படித்ததும் . சோகம் சோகம் சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu 21 Jul 2011 - 17:02

ஜாஹீதாபானு wrote:அண்ணா கவிதை அருமை எனக்கு என் பாட்டியின் நினைவு வந்து விட்டது நான் வளர்ந்த்து என் பாட்டி வீட்டில் தான். என் பாட்டியின் நினைவில் அழுகையே வந்துவிட்டது உங்கள் கவிதையை படித்ததும் . சோகம் சோகம் சூப்பருங்க சூப்பருங்க

நன்றி சகோதரி தங்களின் உணர்வு மிக்க பின்னோட்டத்திற்கு..



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  Bஎன் கண்ணும்மா எனும் தாய்  Dஎன் கண்ணும்மா எனும் தாய்  Uஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  H
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu 21 Jul 2011 - 17:02

பாட்டியின் பாசத்தைப் பற்றி மிக அழகாக சொல்லி இருக்கீங்க, இதைப் படிக்கும் போது என் பாட்டி என் கண்முன் வந்து போனார்கள்.ரொம்ப நன்றி சார், இப்படி ஒரு கவிதையை தந்ததற்கு. சூப்பருங்க மகிழ்ச்சி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் கண்ணும்மா எனும் தாய்  Image010ycm
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 21 Jul 2011 - 17:12

பாட்டியின் அன்பை உணர்ந்து ஒவ்வொரு வரிகளிலும் வடித்த விதம் அருமை...

நானும் பாட்டி தாத்தாவின் கண்டிப்பில் வளர்ந்ததால் இதோ இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். அன்புடன் தினமும் பாட்டி தாத்தா இருவரையும் நினைத்து வணங்குவேன்.

அருமையான பந்தத்தை அன்புடன் நிலை நிறுத்தவைக்கும் வரிகள் சிறப்பு.

அன்பு வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் கண்ணும்மா எனும் தாய்  47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 21 Jul 2011 - 17:16

கவிஞரே பற்றியப் பற்றிய உங்கள் கவிதை அருமை
இந்த வரிகளை வாசிக்கையில் என் பாட்டியின் ஞாபகம் என்னை வருடியது
தற்பொழுதுதான் என் பாட்டியப் பற்றி என் உறவுகளிடம் பேசிக்கொண்டு இருந்தேன்
கவிஞரின் உணர்வுபூர்வமான கவிதைக்கு பாராட்டுக்கள்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu 21 Jul 2011 - 17:16

அப்துல்லாஹ் wrote:
உடம்பைத் தொடாமல் ஓங்கியடிக்கும்
வித்தை கற்ற வெள்ளை மனக் கிளவி
கண்ணில் நீருடன் கண்டித்திடும்
கண்ணும்மா எனும் என் கண்ணான பாட்டி

உள்ளத்தை நெருங்கிய
உறவுகளின் உன்னதம்
வரிகளில் தெரிகையில்
நெகிழ்ச்சியில் என் மனம்

பாசமிகு வரிகள் அருமையிருக்கு அருமையிருக்கு




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu 21 Jul 2011 - 17:17

மிக்க நன்றி கிச்சா



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  Bஎன் கண்ணும்மா எனும் தாய்  Dஎன் கண்ணும்மா எனும் தாய்  Uஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu 21 Jul 2011 - 17:19

மஞ்சுபாஷிணி wrote:பாட்டியின் அன்பை உணர்ந்து ஒவ்வொரு வரிகளிலும் வடித்த விதம் அருமை...

நானும் பாட்டி தாத்தாவின் கண்டிப்பில் வளர்ந்ததால் இதோ இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். அன்புடன் தினமும் பாட்டி தாத்தா இருவரையும் நினைத்து வணங்குவேன்.

அருமையான பந்தத்தை அன்புடன் நிலை நிறுத்தவைக்கும் வரிகள் சிறப்பு.

அன்பு வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்.

உங்களின் அன்பான பின்னூட்டங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் மகிழ்ச்சியும்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  Bஎன் கண்ணும்மா எனும் தாய்  Dஎன் கண்ணும்மா எனும் தாய்  Uஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Lஎன் கண்ணும்மா எனும் தாய்  Aஎன் கண்ணும்மா எனும் தாய்  H
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 21 Jul 2011 - 17:21

நல்ல கவிதை...எங்க பாட்டி இப்போது உயிருடன் இல்லை...அவங்க என்மேல் வைத்த அன்பும், பாசமும், நினைவுகளும் மட்டும் தான் உள்ளது....

இந்த கவிதை என் பாதியை நினைவு படுத்திவிட்டது...
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக