புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
92 Posts - 61%
heezulia
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
19 Posts - 3%
prajai
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_m10பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்?


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Thu Jul 21, 2011 4:37 am

பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்?
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? S3j7lc

அதர்மம் எப்போதெல்லாம் தலை துக்குகிறதோ அப்போதெல்லாம் நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்று மகா விஷ்ணு கிருஷ்ணா அவதாரத்தில் கூறியுள்ளார்.
அது போல் இறைவன் இதுவரை ஒன்பது அவதாரம் இவ்வுலகில் எடுத்துள்ளார். பத்தாவது அவதாரம் கலியுக முடிவில் கல்கி யாக வருவார்.
மகா விஷ்ணுவின் அவதார வரிசையை காண்போம்,

1. மட்ச அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Matsya_avatar_of_lord_vishnu_wl97
2. கூர்ம அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Pbaaea111_kurma_avatar_lord_vishnu
3. வராக அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Varaaha+avatar
4. நரசிம்ம அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Narasimha
5. வமான அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Vamana
6. பரசுராமன் அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Parasurama
7. ஸ்ரீ ராம அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Lord+Rama+Photo
8. பலராமன் அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Balarama
9. ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம்,
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? WLW-LordKrishna_D642-krishna_narrow_2
10. கல்கி அவதாரம்.
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Kalki_1a

இந்த அவதார வரிசையில் நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்தது, அப்போது பகவான் கிருஷ்ணா அவதாரத்தில் இருந்தார், நேராக கிருஷ்னரிடமே சென்று பரந்தாமா தங்களது இந்த கிருஷ்ணா அவதாரம் எத்தனையாவது அவதாரம் ஆகும்? என்றார்,

அதற்கு கிருஷ்ணர் ஒன்பதாவது அவதாரம் நாரத என்றார், அப்படியானால் எட்டாவது அவதாரம் என்ன? என்றார்,
அதற்கு கிருஷ்ணர் இப்பிறவியில் எனக்கு அண்ணனாக பிறந்த பலராமன் தான் எட்டாவது அவதாரம் ஆகும் என்றார், அதற்கு நாரதர் எப்படி பெருமானே தங்களின் படுக்கையாக இருக்கிற அதிஷேசன் என்ற நாகம் தானே பலரமானாக பிறந்துள்ளான், அப்போது பலராமன் எப்படி தங்களது அவதார கணக்கில் வரமுடியும்? என்றார் ,

அதற்கு பரந்தாமன், மிகவும் அருமையான கேள்வி கேடாய் நாரத விளக்கம் தருகிறேன் கேள்.

நீ கூறியபடி ஆதிஷேசன் தான் பலராமன், இந்த பலராமன் எனது போன அவதாரம் அதாவது ஏழாவது அவதாரமான ராம அவதாரத்தில் எனக்கு தம்பியாக பிறந்த லக்ஷ்மணன் தான் இப்போது எனக்கு அண்ணனாக பலராமனாக அவதரிதுள்ளான்.

நாரத நான் கேட்கும் கேள்வி இப்போது நீ பதில் கூறவேண்டும்.
கேளுங்கள் ஐயனே!

கிருஷ்ணன்: ஒரு மனிதனுக்கு எப்போது பிறப்பு இறப்பு என்ற துன்ப கடலில் இருந்து விடுபட்டு பிறவா நிலை பெற்று மோட்சம் என்பது கிடைக்கும்?

நாரதர் :பிறப்பும் அல்லாத இறப்பும் அல்லாத இவ்வுலகின் இயக்கத்தின் அனைத்துக்கும் காரணமாகிய மகா விஷ்ணு வாகிய தங்களின் திருவடி-யை பற்றி எவன் ஒருவன் சரணாகதி அடைகிறானோ அவனுக்கே பிறவி கடலில் இருந்து மோட்சம் கிடைக்கும் பெருமானே.

கிருஷ்ணர்: ராமவதாரத்தில் பரதன் என் காலில் விழுந்தான் அவனுக்கு கிடைத்தது என்ன?
நாரதர்: பதினான்கு வருடம் நாட்டை ஆட்சி புரிந்தான்,

கிருஷ்ணர் : என் கால் பட்ட கல் பெண்ணாக மாறியது?
நாரதர் : அகலிகை என்னும் பெண் சாபத்தால் கல் ஆனால் தங்கள் திருவடி பட்டதும் விமோர்சணம் அடைத்தால்.

ஹ்ம்ம் இப்படி சபரி காலில் விழுந்தால் மோட்சம் தந்தேன், படகோட்டி குகன் பாத பூஜை செய்தான், எனது சகோதரன் ஆனான். இப்படி ஏராளம்,


அனால் நான் ராமன இருந்த போது சதா சர்வகாலமும் அண்ணா அண்ணா என்று என் காலையை பிடித்து கொண்டிருந்த லக்ஷ்மணனுக்கு நான் இதுவரை எதுவுமே செய்யவில்லை.

அதனால் அவனுக்கு என்ன கொடுக்கலாம் என்று ஒருமுறை வைகுண்டத்தில் யோசித்த போது எனக்கு தோன்றிய யோசனை இதுதான்.

இந்த கிருஷ்ணா அவதாரத்தில் எனக்கு அண்ணனாக அவனை படைத்து தினமும் அவன் காலில் நான் விழுந்து எனது நன்றி கடனையும் தீர்த்துக்கொண்டு எனது அவதாரத்தில் ஒரு பங்கையும் அவனுக்கு தந்தேன் என்றார்.

இதை கேட்ட நாரதர் பெருமானே வணங்கி ஆனந்தம் அடைந்தார்.
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? 1narada




சத்தியராஜ்

பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Om
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 21, 2011 4:42 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
தகவலுக்கு நன்றி
புகைப்படங்கள் கொள்ளை அழகு



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 4:44 am

rsakthi27 இதை எந்த தளத்தில் இருந்து எடுத்தது என்று போடவில்லையே ஒன்னும் புரியல
தாமு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தாமு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 21, 2011 4:47 am

பகிர்ந்தமைக்கு நன்றி,முதல் படம் கொள்ளை அழகு


சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Image010ycm
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Thu Jul 21, 2011 4:50 am

தாமு wrote:rsakthi27 இதை எந்த தளத்தில் இருந்து எடுத்தது என்று போடவில்லையே ஒன்னும் புரியல

இதை எந்த தளதிலிருந்தம் எடுக்கவில்லை நண்பரை, சில புத்தகத்தில் வெகு நாள் முன்பு படித்தது, பின்பு ஒரு புராண படத்தில் பார்த்தேன்.



சத்தியராஜ்

பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்? Om
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 4:52 am

rsakthi27 wrote:
தாமு wrote:rsakthi27 இதை எந்த தளத்தில் இருந்து எடுத்தது என்று போடவில்லையே ஒன்னும் புரியல

இதை எந்த தளதிலிருந்தம் எடுக்கவில்லை நண்பரை, சில புத்தகத்தில் வெகு நாள் முன்பு படித்தது, பின்பு ஒரு புராண படத்தில் பார்த்தேன்.


இதனை சொல்லி விடுவது நல்லது..... அத்னால் தான் கேட்டேன்...

நல்ல அருமையான தகவல்.....

நல்ல தக்வாலகலை இட வாழ்த்துக்கள்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக