புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்?
Page 1 of 1 •
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
பலராமன் எப்படி பகவானின் அவதார ஆக முடியும்?
அதர்மம் எப்போதெல்லாம் தலை துக்குகிறதோ அப்போதெல்லாம் நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்று மகா விஷ்ணு கிருஷ்ணா அவதாரத்தில் கூறியுள்ளார்.
அது போல் இறைவன் இதுவரை ஒன்பது அவதாரம் இவ்வுலகில் எடுத்துள்ளார். பத்தாவது அவதாரம் கலியுக முடிவில் கல்கி யாக வருவார்.
மகா விஷ்ணுவின் அவதார வரிசையை காண்போம்,
1. மட்ச அவதாரம்,
2. கூர்ம அவதாரம்,
3. வராக அவதாரம்,
4. நரசிம்ம அவதாரம்,
5. வமான அவதாரம்,
6. பரசுராமன் அவதாரம்,
7. ஸ்ரீ ராம அவதாரம்,
8. பலராமன் அவதாரம்,
9. ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம்,
10. கல்கி அவதாரம்.
இந்த அவதார வரிசையில் நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்தது, அப்போது பகவான் கிருஷ்ணா அவதாரத்தில் இருந்தார், நேராக கிருஷ்னரிடமே சென்று பரந்தாமா தங்களது இந்த கிருஷ்ணா அவதாரம் எத்தனையாவது அவதாரம் ஆகும்? என்றார்,
அதற்கு கிருஷ்ணர் ஒன்பதாவது அவதாரம் நாரத என்றார், அப்படியானால் எட்டாவது அவதாரம் என்ன? என்றார்,
அதற்கு கிருஷ்ணர் இப்பிறவியில் எனக்கு அண்ணனாக பிறந்த பலராமன் தான் எட்டாவது அவதாரம் ஆகும் என்றார், அதற்கு நாரதர் எப்படி பெருமானே தங்களின் படுக்கையாக இருக்கிற அதிஷேசன் என்ற நாகம் தானே பலரமானாக பிறந்துள்ளான், அப்போது பலராமன் எப்படி தங்களது அவதார கணக்கில் வரமுடியும்? என்றார் ,
அதற்கு பரந்தாமன், மிகவும் அருமையான கேள்வி கேடாய் நாரத விளக்கம் தருகிறேன் கேள்.
நீ கூறியபடி ஆதிஷேசன் தான் பலராமன், இந்த பலராமன் எனது போன அவதாரம் அதாவது ஏழாவது அவதாரமான ராம அவதாரத்தில் எனக்கு தம்பியாக பிறந்த லக்ஷ்மணன் தான் இப்போது எனக்கு அண்ணனாக பலராமனாக அவதரிதுள்ளான்.
நாரத நான் கேட்கும் கேள்வி இப்போது நீ பதில் கூறவேண்டும்.
கேளுங்கள் ஐயனே!
கிருஷ்ணன்: ஒரு மனிதனுக்கு எப்போது பிறப்பு இறப்பு என்ற துன்ப கடலில் இருந்து விடுபட்டு பிறவா நிலை பெற்று மோட்சம் என்பது கிடைக்கும்?
நாரதர் :பிறப்பும் அல்லாத இறப்பும் அல்லாத இவ்வுலகின் இயக்கத்தின் அனைத்துக்கும் காரணமாகிய மகா விஷ்ணு வாகிய தங்களின் திருவடி-யை பற்றி எவன் ஒருவன் சரணாகதி அடைகிறானோ அவனுக்கே பிறவி கடலில் இருந்து மோட்சம் கிடைக்கும் பெருமானே.
கிருஷ்ணர்: ராமவதாரத்தில் பரதன் என் காலில் விழுந்தான் அவனுக்கு கிடைத்தது என்ன?
நாரதர்: பதினான்கு வருடம் நாட்டை ஆட்சி புரிந்தான்,
கிருஷ்ணர் : என் கால் பட்ட கல் பெண்ணாக மாறியது?
நாரதர் : அகலிகை என்னும் பெண் சாபத்தால் கல் ஆனால் தங்கள் திருவடி பட்டதும் விமோர்சணம் அடைத்தால்.
ஹ்ம்ம் இப்படி சபரி காலில் விழுந்தால் மோட்சம் தந்தேன், படகோட்டி குகன் பாத பூஜை செய்தான், எனது சகோதரன் ஆனான். இப்படி ஏராளம்,
அனால் நான் ராமன இருந்த போது சதா சர்வகாலமும் அண்ணா அண்ணா என்று என் காலையை பிடித்து கொண்டிருந்த லக்ஷ்மணனுக்கு நான் இதுவரை எதுவுமே செய்யவில்லை.
அதனால் அவனுக்கு என்ன கொடுக்கலாம் என்று ஒருமுறை வைகுண்டத்தில் யோசித்த போது எனக்கு தோன்றிய யோசனை இதுதான்.
இந்த கிருஷ்ணா அவதாரத்தில் எனக்கு அண்ணனாக அவனை படைத்து தினமும் அவன் காலில் நான் விழுந்து எனது நன்றி கடனையும் தீர்த்துக்கொண்டு எனது அவதாரத்தில் ஒரு பங்கையும் அவனுக்கு தந்தேன் என்றார்.
இதை கேட்ட நாரதர் பெருமானே வணங்கி ஆனந்தம் அடைந்தார்.
சத்தியராஜ்
rsakthi27 இதை எந்த தளத்தில் இருந்து எடுத்தது என்று போடவில்லையே
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தாமு
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பகிர்ந்தமைக்கு நன்றி,முதல் படம் கொள்ளை அழகு
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
தாமு wrote:rsakthi27 இதை எந்த தளத்தில் இருந்து எடுத்தது என்று போடவில்லையே
இதை எந்த தளதிலிருந்தம் எடுக்கவில்லை நண்பரை, சில புத்தகத்தில் வெகு நாள் முன்பு படித்தது, பின்பு ஒரு புராண படத்தில் பார்த்தேன்.
சத்தியராஜ்
rsakthi27 wrote:தாமு wrote:rsakthi27 இதை எந்த தளத்தில் இருந்து எடுத்தது என்று போடவில்லையே
இதை எந்த தளதிலிருந்தம் எடுக்கவில்லை நண்பரை, சில புத்தகத்தில் வெகு நாள் முன்பு படித்தது, பின்பு ஒரு புராண படத்தில் பார்த்தேன்.
இதனை சொல்லி விடுவது நல்லது..... அத்னால் தான் கேட்டேன்...
நல்ல அருமையான தகவல்.....
நல்ல தக்வாலகலை இட வாழ்த்துக்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|