புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள்
Page 1 of 1 •
சென்னை சிந்தாதிரிப் பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்தவர் முகமது ரபி. தள்ளுவண்டியில் பகோடா வியாபாரம் செய்து வருகிறார். இவரது 10 மாத குழந்தை ஆரிப் பாட்ஷா.கடந்த வாரம் கணவனும் மனைவியும் பகோடா வியாபாரத்துக்கு சென்று விட்டனர். குழந்தையை பாட்டி சாயிராபானு வீட்டில் தூங்க வைத்து விட்டு வெளியே சென்றார்.
சிறிது நேரத்தில் வந்து பார்த்தபோது குழந்தை ஆரிப் பாட்ஷாவை காண வில்லை. குழந்தையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தையை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நேப்பியர் பாலம் அருகே கூவத்தில் ஒரு குழந்தை பிணம் மிதந்ததை புறநகர் போலீசார் 2 பேர் பார்த்து உள்ளனர். நீலமேகம், ஸ்ரீதர் என்ற அந்த 2 போலீஸ்காரர்கள் மெரீனா கடற்கரையில் போலீஸ் நாயை “வாக்கிங்” செல்ல அழைத்து வந்தனர். நேப்பியர் பாலம் அருகே காரை நிறுத்தி விட்டு நடந்து வந்தபோது கூவத்தில் சில பொருட்கள் மிதந்து வந்ததை கண்டனர். அந்த பொருட்களுடன் ஒரு குழந்தை பிணம் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நீல நிற உடை அணிந்து இருந்த அந்த குழந்தையின் பிணத்தை பார்த்ததும் அருகில் உள்ள மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்த போது அந்த இடத்தில் குழந்தை இல்லை. கூவத்தில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை மெரீனா கடலில் கலந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
எனவே கூவத்தில் மிதந்த குழந்தை ஆரிப் பாட்ஷாவாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இருந்தாலும் குழந்தை பிணம் கிடைத்தால்தான் இதனை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.கடலோர காவல் படை உதவியுடன் கடலில் பிணத்தை தேடுகிறார்கள்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் மாதம் 100 குழந்தைகள் மாயமாகி வருவதாக போலீஸ் நிலைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு குழந்தை மாயமானதாக 598 வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு 799 வழக்குகள் பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 34 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த 2004-ம் ஆண்டு 1,882 குழந்தைகள் மாயமானதாக போலீசார் தெரிவித்தனர். 2010-ம் ஆண்டு 2,325 குழந்தைகள் மாயமாகி உள்ளன.சென்னை நகரில் கடந்த 2 மாதத்தில் 3 குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளனர். மெரீனா கடற்கரையில் கடந்த மே 13-ந்தேதி தமன்னா என்ற 5 வயது குழந்தை கடத்தப்பட்டது.பின்னர் அரசு ஆஸ்பத்திரி அருகே அக்குழந்தை மீட்கப்பட்டது.
ஜூன் 28-ந்தேதி 18 மாத ஆண் குழந்தையை போரூரில் உள்ள ஆட்டோ ரிக்ஷாக்காரர் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. அந்த குழந்தையை ஒரு பெண்ணிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்தார். சிந்தாதிரிப்பேட்டையில் குழந்தை ஆரிப் பாட்ஷா கடத்தப்பட்டது 3-வது சம்பவம் ஆகும்.
maalai malar
சிறிது நேரத்தில் வந்து பார்த்தபோது குழந்தை ஆரிப் பாட்ஷாவை காண வில்லை. குழந்தையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தையை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நேப்பியர் பாலம் அருகே கூவத்தில் ஒரு குழந்தை பிணம் மிதந்ததை புறநகர் போலீசார் 2 பேர் பார்த்து உள்ளனர். நீலமேகம், ஸ்ரீதர் என்ற அந்த 2 போலீஸ்காரர்கள் மெரீனா கடற்கரையில் போலீஸ் நாயை “வாக்கிங்” செல்ல அழைத்து வந்தனர். நேப்பியர் பாலம் அருகே காரை நிறுத்தி விட்டு நடந்து வந்தபோது கூவத்தில் சில பொருட்கள் மிதந்து வந்ததை கண்டனர். அந்த பொருட்களுடன் ஒரு குழந்தை பிணம் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நீல நிற உடை அணிந்து இருந்த அந்த குழந்தையின் பிணத்தை பார்த்ததும் அருகில் உள்ள மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்த போது அந்த இடத்தில் குழந்தை இல்லை. கூவத்தில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை மெரீனா கடலில் கலந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
எனவே கூவத்தில் மிதந்த குழந்தை ஆரிப் பாட்ஷாவாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இருந்தாலும் குழந்தை பிணம் கிடைத்தால்தான் இதனை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.கடலோர காவல் படை உதவியுடன் கடலில் பிணத்தை தேடுகிறார்கள்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் மாதம் 100 குழந்தைகள் மாயமாகி வருவதாக போலீஸ் நிலைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு குழந்தை மாயமானதாக 598 வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு 799 வழக்குகள் பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 34 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த 2004-ம் ஆண்டு 1,882 குழந்தைகள் மாயமானதாக போலீசார் தெரிவித்தனர். 2010-ம் ஆண்டு 2,325 குழந்தைகள் மாயமாகி உள்ளன.சென்னை நகரில் கடந்த 2 மாதத்தில் 3 குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளனர். மெரீனா கடற்கரையில் கடந்த மே 13-ந்தேதி தமன்னா என்ற 5 வயது குழந்தை கடத்தப்பட்டது.பின்னர் அரசு ஆஸ்பத்திரி அருகே அக்குழந்தை மீட்கப்பட்டது.
ஜூன் 28-ந்தேதி 18 மாத ஆண் குழந்தையை போரூரில் உள்ள ஆட்டோ ரிக்ஷாக்காரர் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. அந்த குழந்தையை ஒரு பெண்ணிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்தார். சிந்தாதிரிப்பேட்டையில் குழந்தை ஆரிப் பாட்ஷா கடத்தப்பட்டது 3-வது சம்பவம் ஆகும்.
maalai malar
Re: சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள்
#582437- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இதை படிக்கும் போது எனக்கு பயமா இருக்கு..கஷ்டப்பட்டு பெற்று வளர்க்கும் தாய்யின் மனம் எப்படி வேதனை அடையும்....
என் குழந்தையை கூட பத்திரமா பாத்துக்கணும்...
நன்றி ரஞ்சித்.
என் குழந்தையை கூட பத்திரமா பாத்துக்கணும்...
நன்றி ரஞ்சித்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|