புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_m10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10 
70 Posts - 53%
heezulia
ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_m10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_m10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_m10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_m10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_m10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
Guna.D
ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_m10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_m10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_m10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_m10ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி


   
   
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Thu Jul 21, 2011 10:18 am

சென்னை: குற்றம் செய்பவர்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று சொல்கின்ற இமாலயத் தவறை திமுக என்றைக்கும் செய்யாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றங்கள் - தவறுகள் - கொள்ளைகள் - கொலைகள் - எங்கே நடைபெற்றாலும் - அதை யார் நடத்தினாலும் - அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொல்லுகின்ற இமாலயத் தவறினை நாம் என்றைக்கும் செய்திடமாட்டோம். அப்படிச் செய்பவர்களை மன்னிக்கவும் தயாராக இருக்க மாட்டோம்.

இரண்டொரு மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்துள்ள ஒரு கட்சி, அராஜகத்தை தன்னுடைய ஆபரணமாகவும் - அடக்குமுறையை தனது போர்வாளாகவும் - "இம்'' என்றால் சிறைவாசம் - "ஏன்'' என்றால் வனவாசம் என்ற ஜார் மன்னனின் இரக்கமற்ற கூச்சலை இசைப் பாடலாகவும் ஆக்கிக் கொண்டு - "எதிர்க்கட்சிகளை குறிப்பாக தி.மு.க.வினரை - அவர்கள் குற்றம் செய்திருந்தாலும், அந்தக் குற்றத்தின் பக்கமே தலை காட்டாமல் இருந்திருந்தாலும் - எல்லோரையும் சகட்டுமேனிக்கு குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவேன்; சட்டத்தின் பெயரைச் சொல்லி சவுக்கடி கொடுப்பேன்; மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எல்லோரிடமிருந்தும் அவர்களைப் பிரித்து தனிமைப்படுத்தி - முடிந்தால், தணலில் வேண்டுமானாலும் போட்டுப் பொசுக்குவேன்'' - என்று கூச்சலிட்டு - தன் முதுகிலே இருக்கிற புண்ணுக்கு மருந்து தடவிடவும் மறந்துவிட்டு - ரத்தப் பலி வரையிலே கேட்பேன் - என்று நித்தம் உரைக்கின்ற காட்சியை நாம் காணுகிறோம்!

நினைத்ததை முடிப்பேன் என்று நினைத்தபடியெல்லாம் திட்டங்களை அறிவித்து - பள்ளிச் சிறார், துள்ளித் திரியும் பருவத்தினர் - எள்ளி நகையாட - எல்லா அறிவிப்புக்களுமே மக்கள் மன்றத்தில் - நீதிமன்றத்தில் தூள் தூளாக நொறுங்கிப் போவது கண்டு மேலும் மேலும் எரிச்சல் மிகக்கொண்டு - "எங்கிருக்கிறான் எதிர்க்கட்சித் தோழன்? எங்கிருக்கிறது அவன் குடும்பம்? எங்கே போய்விடுவார்கள் என் வஞ்சக வலையில் சிக்காமல்?'' என்று பொய்த் திரை போட்டு -இந்தப் புவியில் வாழ்வோர் கண்களை இருட்டாக்கி - இன்னும் எத்தனை காலம் இங்குள்ளவரை ஏமாற்ற நினைத்திடுவார் என்ற முழக்கம் எங்கெங்கு திரும்பினும் கேட்குதடா! எட்டுத் திசையும் ``இனி தொலைவாய்'' என்ற முழக்கமடா!

இதுதான் இன்றைய தமிழ்நாட்டு நிலை. இந்த நிலை மாற்ற நெருப்பின் பொறிகளே! நீங்கள் தான் தேவையென்று திராவிட இன இளைஞர்களை அன்று தட்டி எழுப்பிய பெரியாரும், அண்ணாவும் இதோ ஒன்றாக ஓரணியில் நின்று உங்களை அழைக்கின்றார்கள்!.

அறப்போர் குறித்து ஆயிரம் சாதனைகளைப் படைத்த அண்ணன், தம்பிகளே! ஆருயிர் உடன்பிறப்புகளே! அதோ; தெரிகிறது வெளிச்சம் -அதை நோக்கி விரைந்து நடந்து வாருங்கள்! அல்லல் நீங்கும்! தொல்லை குறையும்!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jul 21, 2011 10:25 am

தூங்கி கொடிருப்பவர்களை தான் இந்த பேச்சு தட்டி எழுப்பும் ,
தூங்கி கொடிருப்பவர்கள் போல் நடிப்பவர்களை ஒன்னும் செய்ய முடியாது ,
இப்போது திமுக வில் பல பேர் நடித்து கொண்டு இருக்கிறார்கள் . சோகம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 21, 2011 10:27 am

அறிக்கைகளின் நாயனே ,,,,,,,,,, உன்னை மிஞ்ச இவ்வுலகத்தில் எவருமிளர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 21, 2011 12:11 pm

இனிமே நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க..!

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Thu Jul 21, 2011 12:20 pm

அட போங்க தலைவரே நீங்க ரொம்ப காமெடி பண்றீங்க.... அடுத்து நில மோசடி வழக்குள உள்ள போக போவது நீங்களா இல்ல தங்களின் அழகு பிள்ளை அழகு சுந்தரமா.?
மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்றும் ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி 599303 அன்புடன்,
சோழவேந்தன் ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக