புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
56 Posts - 50%
heezulia
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_m10சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தல்: கூவத்தில் வீசி குழந்தை கொலையா? கடலில் பிணத்தை தேடுகிறார்கள்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jul 21, 2011 1:04 pm

சென்னை சிந்தாதிரிப் பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் நகரைச் சேர்ந்தவர் முகமது ரபி. தள்ளுவண்டியில் பகோடா வியாபாரம் செய்து வருகிறார். இவரது 10 மாத குழந்தை ஆரிப் பாட்ஷா.கடந்த வாரம் கணவனும் மனைவியும் பகோடா வியாபாரத்துக்கு சென்று விட்டனர். குழந்தையை பாட்டி சாயிராபானு வீட்டில் தூங்க வைத்து விட்டு வெளியே சென்றார்.

சிறிது நேரத்தில் வந்து பார்த்தபோது குழந்தை ஆரிப் பாட்ஷாவை காண வில்லை. குழந்தையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தையை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நேப்பியர் பாலம் அருகே கூவத்தில் ஒரு குழந்தை பிணம் மிதந்ததை புறநகர் போலீசார் 2 பேர் பார்த்து உள்ளனர். நீலமேகம், ஸ்ரீதர் என்ற அந்த 2 போலீஸ்காரர்கள் மெரீனா கடற்கரையில் போலீஸ் நாயை “வாக்கிங்” செல்ல அழைத்து வந்தனர். நேப்பியர் பாலம் அருகே காரை நிறுத்தி விட்டு நடந்து வந்தபோது கூவத்தில் சில பொருட்கள் மிதந்து வந்ததை கண்டனர். அந்த பொருட்களுடன் ஒரு குழந்தை பிணம் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நீல நிற உடை அணிந்து இருந்த அந்த குழந்தையின் பிணத்தை பார்த்ததும் அருகில் உள்ள மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்த போது அந்த இடத்தில் குழந்தை இல்லை. கூவத்தில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை மெரீனா கடலில் கலந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

எனவே கூவத்தில் மிதந்த குழந்தை ஆரிப் பாட்ஷாவாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இருந்தாலும் குழந்தை பிணம் கிடைத்தால்தான் இதனை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.கடலோர காவல் படை உதவியுடன் கடலில் பிணத்தை தேடுகிறார்கள்.

இதற்கிடையே தமிழ்நாட்டில் மாதம் 100 குழந்தைகள் மாயமாகி வருவதாக போலீஸ் நிலைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு குழந்தை மாயமானதாக 598 வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு 799 வழக்குகள் பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 34 சதவீதம் அதிகம் ஆகும்.

கடந்த 2004-ம் ஆண்டு 1,882 குழந்தைகள் மாயமானதாக போலீசார் தெரிவித்தனர். 2010-ம் ஆண்டு 2,325 குழந்தைகள் மாயமாகி உள்ளன.சென்னை நகரில் கடந்த 2 மாதத்தில் 3 குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளனர். மெரீனா கடற்கரையில் கடந்த மே 13-ந்தேதி தமன்னா என்ற 5 வயது குழந்தை கடத்தப்பட்டது.பின்னர் அரசு ஆஸ்பத்திரி அருகே அக்குழந்தை மீட்கப்பட்டது.

ஜூன் 28-ந்தேதி 18 மாத ஆண் குழந்தையை போரூரில் உள்ள ஆட்டோ ரிக்ஷாக்காரர் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. அந்த குழந்தையை ஒரு பெண்ணிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்தார். சிந்தாதிரிப்பேட்டையில் குழந்தை ஆரிப் பாட்ஷா கடத்தப்பட்டது 3-வது சம்பவம் ஆகும்.

maalai malar

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 21, 2011 1:19 pm

இதை படிக்கும் போது எனக்கு பயமா இருக்கு..கஷ்டப்பட்டு பெற்று வளர்க்கும் தாய்யின் மனம் எப்படி வேதனை அடையும்....

என் குழந்தையை கூட பத்திரமா பாத்துக்கணும்...
நன்றி ரஞ்சித்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக