புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோவை: கோவை அருகே வனங்களில் சுள்ளிகளை பொறுக்கியும், மருந்து, உணவுப்பொருட்களை சேகரித்தும், ஆடு, மாடு மேய்த்தும் பிழைப்பு நடத்திய மலைவாழ் பெண்கள், தற்போது ஓவியர்களாக மாறி வருகின்றனர். மலைவாழ் மக்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இவர்களின், "வார்லி' ஓவியங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைப்பதால், "ஆர்டர்'கள் குவிகின்றன. மலைவாழ் பகுதிகளில் வசிப்பவர்கள், பெரும்பாலும் வனங்களில் கிடைக்கும் சுள்ளிகளை (விறகு) பொறுக்கியும், மருந்து, உணவுப்பொருட்களை சேகரித்துமே பிழைப்பு நடத்துகின்றனர். சிலர் ஆடு, மாடுகளை மேய்த்து வருமானம் ஈட்டுகின்றனர். சிலர் மட்டுமே படிப்பறிவை பெற்று, முன்னேறுகின்றனர். ஆனைகட்டி அருகே உள்ள செட்டில்மென்ட் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் பெண்கள், வழக்கமான தொழில்களை விடுத்து, ஓவியங்களை வரைந்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வருகின்றனர். ஆடம்பரமான மற்றும் இயற்கை அழகை வெளிப்படுத்தும் பிரமாண்ட காட்சிகளோ, கண்ணைக் கவரும் கலர்களோ எதுவும் இந்த ஓவியங்களில் இடம்பெறுவதில்லை. ஆனால், மலைவாழ் மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையில், கோடரியை கையிலேந்தி வேட்டைக்கு செல்லும் ஆண், கிணற்றில் தண்ணீர் இறைக்கும் பெண், சும்மாடு சுமக்கும் முதியவர், மாட்டு வண்டி, அழகிய குடில் போன்ற எளிமையான காட்சிகளே இடம் பெற்றுள்ளன. கோடு, வட்டம், அரைவட்டம், முக்கோணம், சதுரம் போன்ற கணித குறியீடுகளை பயன்படுத்தியே, முழுக்க முழுக்க ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பது, முக்கிய அம்சம். சாதாரண மர அட்டையில் "எம்சீல், செராமிக்' உள்ளிட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி, இந்த, வார்லி ஓவியம் வரையப்படுகிறது. டில்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில், இந்த ஓவியங்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, "ஆர்டர்'கள் குவிந்துள்ளன. ஒரு ஓவியத்துக்கு குறைந்தபட்சம், 100 ரூபாய் விலை கிடைக்கிறது. பயிற்சியில் தேர்ந்த இந்த மலைவாழ் ஓவியர்கள், வாரத்துக்கு, 1,000 ரூபாயாவது வருமானம் பார்க்கின்றனர். ஆனைகட்டி, சின்ன ஜம்புகண்டி பகுதியில் மலைவாழ் பெண்களுக்கு பயிற்சியளித்து வரும் "அவினாசிலிங்கம் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான்' நிர்வாகிகள் கூறுகையில், "மலைவாழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசின் ஆதி திராவிட நலத்துறையின் கீழ், ஓவியம் வரைய பயிற்சி அளிக்கப்படுகிறது. படைப்புகளை சந்தைப்படுத்த தேசம் முழுவதும் முக்கிய நகரங்களில், 40 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
"பேனாவே பிடிக்கத்தெரியாத, இந்த மலைவாழ் பெண்கள் தற்போது ஓவியத்தில், தூள் கிளப்புவது மகிழ்ச்சியாக உள்ளது. துவக்கத்தில் பயிற்சி முகாமுக்கு வர தயக்கம் காட்டினர்; வனத்துறையினர் அறிவுறுத்தியும், ஒருவர்கூட வரவில்லை. பின், வலுக்கட்டாயமாக காரில் உட்கார வைத்து இங்கே அழைத்து வந்து, பயிற்சி அளித்தோம். தங்களுடைய வாழ்க்கை முறையே ஓவியமாக பிரதிபலிப்பதால், தற்போது ஆர்வமுடன் பலரும் ஓவியம் வரைய பழகுகின்றனர்; பாட்டி, தாத்தாவிடம் கேட்டுக் கேட்டு பழைய சம்பவங்களை படைப்புகளாக வெளிப்படுத்துகின்றனர். சிறுவாணி, பில்லூர் உள்ளிட்ட செட்டில்மென்ட் பகுதிகளிலும் ஓவியப்பயிற்சி அளிக்கப்படும்' என்றனர்.
வாழ்க்கை மீது நம்பிக்கை : மலைவாழ் மக்களின் எளிமையான ஓவியங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால், அனைத்து ஸ்டால்களிலும் படைப்புகளை வைக்குமாறு வலியுறுத்தி, "ஆர்டர்'கள் வந்துள்ளன. இதனால், வருமானம் கிடைப்பதுடன், இவர்களின் பாரம்பரியம் மற்றும் ஓவியத்திறமையும் வெளிப்படுகிறது. "
ஆடு, மாடு மேய்க்க மட்டுமே எங்களுக்கு தெரியும். இதைவிட்டால், அருகிலுள்ள செங்கல் சூளைகளுக்கு வேலைக்கு செல்வோம். ஆனால், தற்போது ஓவியங்களை வரைவதால், எங்களுக்கு வருமானம் கிடைப்பது, புதிதாக உள்ளது; நம்ப முடியவில்லை. முதலில் கூச்சமாக இருந்தாலும், தற்போது கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் ஓவியம் வரைகிறோம். எங்களாலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது' என்கின்றனர், இந்த நவீன "ரவி வர்மா'க்கள்.
ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள் : சுள்ளி சேகரிக்கும் தொழிலுக்கு இனி முற்றுப்புள்ளி
வார்லி பெயின்ட் உருவாகும் விதம் : கற்பனையில் தோன்றும் காட்சிகள், முதலில் ஏதாவது மர அட்டையில் பென்சிலால் வரையப்படுகின்றன. "எம்சீல்' மூலமாக செடி, கொடி, மரங்கள், விலங்குகள் மற்றும் மனித உருவங்களை தயாரித்து, அட்டையிலுள்ள குறிப்பிட்ட படங்களின் மீது ஒட்டுகின்றனர். கறுப்பு நிற ஆயில் அல்லது பேப்ரிக் பெயின்ட்டால், அட்டை முழுவதும் வர்ணம் தீட்டப்படுகிறது. பின், உருவங்களின் மீது, தேவையான கலர்களில், "கோட்டிங்' செய்யலாம் அல்லது பெயின்டிங் பவுடரை தண்ணீரில் கரைத்து, உருவங்களின் மீது சிறுதுளிகள் விட்டு, ஊதி கலர் கொண்டு வரலாம். இறுதியாக, ஒருநாள் உலர வைத்தால், அழகிய வார்லி ஓவியங்கள் ரெடி.
"பேனாவே பிடிக்கத்தெரியாத, இந்த மலைவாழ் பெண்கள் தற்போது ஓவியத்தில், தூள் கிளப்புவது மகிழ்ச்சியாக உள்ளது. துவக்கத்தில் பயிற்சி முகாமுக்கு வர தயக்கம் காட்டினர்; வனத்துறையினர் அறிவுறுத்தியும், ஒருவர்கூட வரவில்லை. பின், வலுக்கட்டாயமாக காரில் உட்கார வைத்து இங்கே அழைத்து வந்து, பயிற்சி அளித்தோம். தங்களுடைய வாழ்க்கை முறையே ஓவியமாக பிரதிபலிப்பதால், தற்போது ஆர்வமுடன் பலரும் ஓவியம் வரைய பழகுகின்றனர்; பாட்டி, தாத்தாவிடம் கேட்டுக் கேட்டு பழைய சம்பவங்களை படைப்புகளாக வெளிப்படுத்துகின்றனர். சிறுவாணி, பில்லூர் உள்ளிட்ட செட்டில்மென்ட் பகுதிகளிலும் ஓவியப்பயிற்சி அளிக்கப்படும்' என்றனர்.
வாழ்க்கை மீது நம்பிக்கை : மலைவாழ் மக்களின் எளிமையான ஓவியங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால், அனைத்து ஸ்டால்களிலும் படைப்புகளை வைக்குமாறு வலியுறுத்தி, "ஆர்டர்'கள் வந்துள்ளன. இதனால், வருமானம் கிடைப்பதுடன், இவர்களின் பாரம்பரியம் மற்றும் ஓவியத்திறமையும் வெளிப்படுகிறது. "
ஆடு, மாடு மேய்க்க மட்டுமே எங்களுக்கு தெரியும். இதைவிட்டால், அருகிலுள்ள செங்கல் சூளைகளுக்கு வேலைக்கு செல்வோம். ஆனால், தற்போது ஓவியங்களை வரைவதால், எங்களுக்கு வருமானம் கிடைப்பது, புதிதாக உள்ளது; நம்ப முடியவில்லை. முதலில் கூச்சமாக இருந்தாலும், தற்போது கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் ஓவியம் வரைகிறோம். எங்களாலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது' என்கின்றனர், இந்த நவீன "ரவி வர்மா'க்கள்.
ஆதிவாசி பெண்கள் கைவண்ணத்தில் வார்லி ஓவியங்கள் : சுள்ளி சேகரிக்கும் தொழிலுக்கு இனி முற்றுப்புள்ளி
வார்லி பெயின்ட் உருவாகும் விதம் : கற்பனையில் தோன்றும் காட்சிகள், முதலில் ஏதாவது மர அட்டையில் பென்சிலால் வரையப்படுகின்றன. "எம்சீல்' மூலமாக செடி, கொடி, மரங்கள், விலங்குகள் மற்றும் மனித உருவங்களை தயாரித்து, அட்டையிலுள்ள குறிப்பிட்ட படங்களின் மீது ஒட்டுகின்றனர். கறுப்பு நிற ஆயில் அல்லது பேப்ரிக் பெயின்ட்டால், அட்டை முழுவதும் வர்ணம் தீட்டப்படுகிறது. பின், உருவங்களின் மீது, தேவையான கலர்களில், "கோட்டிங்' செய்யலாம் அல்லது பெயின்டிங் பவுடரை தண்ணீரில் கரைத்து, உருவங்களின் மீது சிறுதுளிகள் விட்டு, ஊதி கலர் கொண்டு வரலாம். இறுதியாக, ஒருநாள் உலர வைத்தால், அழகிய வார்லி ஓவியங்கள் ரெடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல செய்தி தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அற்புதமாக இருக்கு ரஞ்சித் பகிர்ந்த மைக்கு நன்றி .
நான் தேடினீன் எனக்கு கிடைக்கல நீங்க சூப்பராக போட்டு விட்டீர்கள் , நன்றி
நான் தேடினீன் எனக்கு கிடைக்கல நீங்க சூப்பராக போட்டு விட்டீர்கள் , நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|