புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_m10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_m10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10 
77 Posts - 36%
i6appar
தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_m10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_m10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_m10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_m10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_m10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_m10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_m10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10 
2 Posts - 1%
prajai
தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_m10தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சை சுவாமிமலை ஸ்தல வரலாறு:


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 11:02 pm

தஞ்சை சுவாமிமலை

ஸ்தல வரலாறு:

ஒருமுறை, படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் `படைப்புத் தொழில் செய்யும் உமக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா' என்று முருகப்பெருமான் கேட்டார்.

இந்த கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் அவருடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டினார். மேலும் பிரம்மனை சிறையில் அடைக்கவும் செய்தார். பின்பு படைப்பு தொழிலை முருகனே செய்தார்.

பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால் சிவபெருமானிடம் முறையிட்டு அவரை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். சிவபெருமானும் முருகப்பெருமானிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற... தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு இணங்க பிரம்மாவை விடுதலை செய்தார்.

இதை பார்த்து உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டார். முருகனும் எல்லோரும் அறியக் கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார்.

இந்த அற்புத நிகழ்ச்சி நடந்த திருத்தலம்தான் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள சுவாமிமலை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படைவீடாக இந்த திருத்தலம் திகழ்கிறது. இங்குள்ள முருகப்பெருமானின் திருமேனியில் நாளும் அதிசயம் நிகழ்வதைப் பார்க்கலாம்.

அதாவது, அபிஷேகம் செய்யும்போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார். சந்தன அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருகிறார். மேலும், இக்கோவில் கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாணலிங்கமாகவும் காட்சி தருவது தனிச்சிறப்பு.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Ila
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Thu Jul 21, 2011 12:26 pm

//எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.//

ஸ்வாமிமலை கும்பகோணத்திலிருந்து 5 மைல் ,தஞ்சைலிருந்து 28 மைல் .

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 21, 2011 1:55 pm

பகிர்ந்தமைக்கு நன்றி. நான் ஒரு முறை சென்று வந்துள்ளேன்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தஞ்சை சுவாமிமலை  ஸ்தல வரலாறு: Image010ycm
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 21, 2011 3:30 pm

பகிர்வுக்கு நன்றி மிக சிறப்பான , அழகிய கோவில் ...




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 4:49 pm

பகிர்ந்தமைக்கு நன்றி அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக