புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரம் தருவாயா ? Poll_c10வரம் தருவாயா ? Poll_m10வரம் தருவாயா ? Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
வரம் தருவாயா ? Poll_c10வரம் தருவாயா ? Poll_m10வரம் தருவாயா ? Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
வரம் தருவாயா ? Poll_c10வரம் தருவாயா ? Poll_m10வரம் தருவாயா ? Poll_c10 
2 Posts - 4%
heezulia
வரம் தருவாயா ? Poll_c10வரம் தருவாயா ? Poll_m10வரம் தருவாயா ? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வரம் தருவாயா ? Poll_c10வரம் தருவாயா ? Poll_m10வரம் தருவாயா ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரம் தருவாயா ? Poll_c10வரம் தருவாயா ? Poll_m10வரம் தருவாயா ? Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
வரம் தருவாயா ? Poll_c10வரம் தருவாயா ? Poll_m10வரம் தருவாயா ? Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வரம் தருவாயா ? Poll_c10வரம் தருவாயா ? Poll_m10வரம் தருவாயா ? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வரம் தருவாயா ? Poll_c10வரம் தருவாயா ? Poll_m10வரம் தருவாயா ? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரம் தருவாயா ?


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jul 20, 2011 4:24 pm

வரம் தருவாயா ? -NIEBIESKIE-I-NOC-Love-between-Woman-et-Man-kiss-httppicformetrviewimg502435-Couples-my-album-romantic-vicki-fechas-wow-people-luv-Couple-tango-%D0%9C%D0%BE%D0%B9-%D0%B0%D0%BB%D1%8C%D0%B1%D0%BE%D0%BC-Love-romance-Pashion-love-pics-labrujita-red-rose-stratos_large
உன் கை பிடித்து ஊர் சுற்ற வேண்டும்
உன் விழி படித்து மனப்பாடம் செய்ய வேண்டும்
உன் மொழி கேட்டு இமை மூட வேண்டும்
உன் மடி சாய்ந்து சொர்க்கம் தேட வேண்டும்
உன் தோள் பற்றி கதை சொல்ல வேண்டும்

உன் நகம் கடித்து விரல் குடிக்க வேண்டும்
உன் கால் பிடித்து முத்தமிட வேண்டும்
உன் இடை வளைத்து இதயம் இணைக்க வேண்டும்
உன் முடி மீது முகம் நுழைத்து வாசம் நுகர வேண்டும்
உன் உள்ளங்கையில் என் எதிர்காலம் பார்க்க வேண்டும்

உன் உறக்கத்தில் என் உறக்கத்தை தொலைக்க வேண்டும்
உன் பக்கத்தில் உரசிக் கொண்டு உயிர் பேச வேண்டும்
உன் மூக்கோடு என் மூக்கு சண்டையிட வேண்டும்
உன் கூந்தழில் பூச்சூடி அதிசயிக்க வேண்டும்
உன் கைவளை ஒலியிலே என் காலை விடிய வேண்டும்

உன் இதழ் இரண்டும் என் பசி தீர்க்க வேண்டும்
உன் உலகம் என் உலகமாக வேண்டும்
உன் இமையோடு என் இமை புன்னகைக்க வேண்டும்
உன் உடல் முழுவதும் என் விரல் நீந்த வேண்டும்
உன் திட்டலுக்கு பின் எனை கட்டி கொள்ள வேண்டும்

உன் உயிரோடு என் உயிர் இணைய வேண்டும்
உன் கருவில் நம் உயிர் உருவாக வேண்டும்
உன் தாய்மை முழுவதும் நான் தாலாட்ட வேண்டும்
உன் கனவுக்கு தலையணை ஆக வேண்டும்
உன் சுமை கண்டு நான் சுகம் காண வேண்டும்

உன் இடை உலகத்தில் காது வைத்து உதை வாங்க வேண்டும்
உன் உயிராக என்னாக ஒன்று நீ பெற்றெடுக்க வேண்டும்
நம் உயிர் கண்டு என் கண்கள் ஈரமாக வேண்டும்
தொட்டிலுக்கும், கட்டிலுக்கும் நீ கவி பாட வேண்டும்
என் காலம் முழுக்க நீ கற்கண்டாய் வேண்டும்

கண்ணே...
என் உயிர் இறுதியில் உன் முகம் பார்த்து பிரிய வேண்டும்
வரம் தருவாயா ?






/vidhyasan.blogspot.com அன்பு மலர்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jul 20, 2011 4:28 pm

வரம் தருவாயா ? 59970063



அருமை நண்பரே!!!!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 20, 2011 4:35 pm

நல்ல காதலன் நல்ல கணவன் நல்ல தகப்பன் ஒரே கவிதையில் எல்லாம் சொல்லிவிட்டீர்கள் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Jul 20, 2011 4:43 pm

மு.வித்யாசன் wrote:

உன் இடை உலகத்தில் காது வைத்து உதை வாங்க வேண்டும்


மனைவியின தாய்மையை ஆராதிக்கும் வரி
என்னை மிகவும் கவர்ந்தது
.

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jul 20, 2011 4:55 pm

dsudhanandan wrote:வரம் தருவாயா ? 59970063



அருமை நண்பரே!!!!

நன்றிகள் நண்பா




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 20, 2011 4:57 pm

உங்கள் வரம் இன்னும் சில நாட்களில் நிறைவேறும் தோழா....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jul 20, 2011 4:58 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல காதலன் நல்ல கணவன் நல்ல தகப்பன் ஒரே கவிதையில் எல்லாம் சொல்லிவிட்டீர்கள் சூப்பருங்க

நன்றிகள் உங்களது வாழ்த்துக்கு நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jul 20, 2011 5:00 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மு.வித்யாசன் wrote:

உன் இடை உலகத்தில் காது வைத்து உதை வாங்க வேண்டும்


மனைவியின தாய்மையை ஆராதிக்கும் வரி
என்னை மிகவும் கவர்ந்தது
.


நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jul 20, 2011 5:00 pm

உமா wrote:உங்கள் வரம் இன்னும் சில நாட்களில் நிறைவேறும் தோழா....

நன்றிகள் தோழி நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக