புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
6 Posts - 24%
heezulia
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
5 Posts - 20%
i6appar
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
88 Posts - 37%
i6appar
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_m10பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 20, 2011 7:16 pm

அன்று தர்பார் முழுவதும் மயான அமைதியில் இருந்தது. மயானத்தில் யாரும் இருப்பதில்லை என்பதனால் மயான அமைதி என்று கூறப்படுகிறதா அல்லது எவ்வளவு ஆடினாலும்,மரணத்திற்குப் பின் மயானத்தில் அமைதியாய்த்தான் துயிலமுடியும் என்பதனால் மயான அமைதி என்று கூறப்படுகிறதா என்ற சிந்தனைக்கெல்லாம் மொக்கை தர்பாரில் இடம் கிடையாது. அவ்வாறு சிந்திப்பவர்கள் தலைப்பாகையோடு மூளையையும் கழட்டி வைத்துவிட்டு உள்ளே வரவும். எனக்கு சிரமமில்லை. நான் தலைப்பாகையோடு வருகிறேன்.

அந்த அமைதிக்கு காரணம் மாமன்னர் மொக்கைவர்ம பல்லவன் இன்றுதான் அனைத்து அமைச்சர்களுக்கும் தேர்வு வைக்கப் போகிறார் என்பதே. துறைகளும், சம்பளமும் அந்தத் தேர்வின் அடிப்படையிலே அமையுமென்று மன்னரின் செய்தி குறிப்பில் சொல்லப் பட்டிருந்தது.

அரசின் அமைச்சர்கள் யாருமே திறம்பட செயல்படவில்லை என்பது மன்னரின் குற்றச்சாட்டு. மேலும் எல்லா அமைச்சர்களுக்கும் கூடுதல் பொறுப்பாக வட மண்டல அந்தப்புரம், தென்மண்டல அந்தப்புரம்,வடமேற்கு தென்கிழக்கு அந்தப்புரம் என்று மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தது மன்னருக்கு பிடிக்கவில்லை.அதன்படி அந்தப்புரத்தை பிரித்து பார்த்தால் ஒவ்வொரு மண்டலமும் வெறும் 3 அடி மட்டுமே இருக்கும். அதனால் ராணிகள் ஹாயாக கை, கால்களை நீட்டி உறங்கக் கூட முடியாத நிலை. மற்ற பின் விளைவுகளை விலாவாரியாகவோ, சுருக்கமாகவோ சொன்னால் கூட காக்கா* பறந்து வந்து கொத்துமென்பதால் நாம் கேள்விக்குப் போவோம்.

(* இரட்டை அர்த்த வசனங்களோ, சொல்லக் கூடாத விஷயங்களோ சொன்னால் காக்கா பறந்து வந்து தலையில் கொத்தும் என்பது பல்லவ மரபு. ஆதாரம்: தமிழ்ப்படம் என்ற தமிழ்ப்படம்.)

முதல் கேள்வி விளையாட்டுத்துறை அமைச்சர் ஒலிம்ப்பிக்கோ மொய்யோ தீனிடம் கேட்கப்பட்டது.

தானத்திலே பெரிய தானம் எது?

மன்னர் எப்படியும் நிதானம் என்று சொல்லி ராஜகுருவாக முயற்சி செய்வார் என்று எதிர்பார்த்த அமைச்சர் நிதானமே இல்லாமல் வேகமாக “நிதானம்” என்றார்.

வெற்றி சிரிப்பு சிரித்த மன்னனின் தலையசைப்பு இல்லை என்பதை சொல்வதாக அமைந்ததைக் கண்டு அமைச்சரின் தலை தொங்கியது.

ரத்த தானம், கண் தானம், விதானம், ஏன் சூதானமா என்று கூட சொல்லிப் பார்த்துவிட்டார் அமைச்சர். மன்னனின் தலை இடவலமாக அசைந்ததேயன்றி, மேலும் கீழுமாக அசையவே இல்லை. அவர் சொல்லாமல் விட்ட ஒரே தானம் சந்தானம் தான். ஆனால் அப்போதெல்லாம் லொள்ளு சபா கிடையாது என்பதால் அவருக்கு தெரிந்திருக்கவில்லை . தோல்வியை ஒப்புக் கொண்ட பின் மன்னரிடம் விடை கேட்டார் மந்திரி, மன்னிக்க, வெறும் ஒலிம்பிக்கோ.

நீரெல்லாம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகி என்ன செய்யப் போகிறீர் என்று அதிர்ந்த மன்னன் அழுகுணியிடம் “அழுகுணி நாம் எங்கே விளையாடுவோம்?” என்றார்.

புதிதாக சமைந்த பெண்ணைப் போல வெட்கப்பட்ட அழுகுணி மன்னரை ஏறெடுத்தும் பார்க்காமல் வளைந்து, நெளிந்து, குழைந்து “அந்தப்புரத்தில் மன்னா” என்று சொல்லிவிட்டு தமிழ்ப்பட கதாநாயகனைப் போல் தரையில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அழுகுணி என்று மீண்டும் மன்னர் கொக்கரித்தார்

இன்னும் வெட்கம் போகாத அழுகுணி, ”இன்னும் ஏராளமான இடங்கள் மன்னா. இங்கே சொல்லலாமா?”

அழுகுணி.. நான் பந்து விளையாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஓ. அதுவா மன்னா(காக்கா பறக்கிறது) என்று இழுத்த அழுகுணியின் முகம் அநியாயத்திற்கு வெட்கத்திலும், மன்னரின் முகம் கோவத்திலும் சிவந்துக் கொண்டிருந்தது. அருகில் இருந்த வீரன் ஒருவன் அழுகுணிக்கு சிக்னல் கொடுக்க, மன்னரை நிமிர்ந்து பார்த்த அழுகுணி செய்வதறியாது திகைத்தார். கையில் வாளுடன் மன்னர் “சொல். எது பெரிய தானம்” என்று அதட்ட, “சமாதானம் மன்னா சமாதானம்” என்றார். பால்யகால நண்பன் என்பதால் அவனை மன்னித்த மன்னர் விடையை சொல்லத் தயாரானார்.

தானத்தில் பெரிய தானம் “மைதானம்”. யாருக்கும் விடை தெரியாததால் நானே அந்தத் துறையை எடுத்துக் கொள்கிறேன்.

அந்தப்புரத்தில் வடமேற்கு தென்கிழக்கு மண்டலத்தை கைப்பற்றிய பூரிப்பு மன்னரின் முகத்தில் தெரிந்தது

(மொக்குவோம்)

கார்க்கி


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 8:08 pm

மொக்கை பல்லவ வர்மன் மொக்கையா இருந்திருக்காரே சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!! Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jul 20, 2011 10:41 pm

சூப்பருங்க புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக