புதிய பதிவுகள்
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
75 Posts - 46%
heezulia
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
70 Posts - 43%
mohamed nizamudeen
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
4 Posts - 2%
M. Priya
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
1 Post - 1%
eraeravi
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
1 Post - 1%
Kavithas
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
1 Post - 1%
சிவா
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
1 Post - 1%
bala_t
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
306 Posts - 43%
heezulia
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
6 Posts - 1%
prajai
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
4 Posts - 1%
manikavi
வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_m10வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையையும் இப்படித்தானோ ?


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Jul 20, 2011 3:35 pm

வாழ்க்கையையும் இப்படித்தானோ ?

அது ஒரு மலை பிரதேசம். அங்கே கொடிய மிருகங்கள் பல இருந்தாலும்; மெல்லிய குளிரோடு வீசுகிற தென்றல், தேகத்தை சுடவே சுடாத அஹிம்சை வெயில், குப்பையை போல எங்கும் பூத்து செறிந்துள்ள மலர்கள். என மனதிற்கு பிடித்த பல கட்சிகளும் உண்டு. அங்கே ஒரு குரு சிறிய குடிலில் வசித்து வந்தார். ஒருநாள் மலை நேரம் , அப்பொழுதுதான் மதிய தூக்கத்தில் இருந்து எழுந்த குரு நெட்டி முறித்து கொண்டே வாசலுக்கு வந்தார். அப்பொழுது அவரின் சீடர்களில் இருவர், தியானம் செய்வதற்காக மலையடிவாரத்திலுள்ள ஆற்றை கடந்து சென்றார்கள். குருவிற்கோ மிகுந்த ஆச்சர்யம், பல கலைகள் கடந்த குரு என்னாலேயே அந்த ஆற்றை கடக்க முடியாது , இவர்களை எப்படி என யோசித்தார்.
ஏனென்றால் மலையிலிருந்து கீழிறங்குவதால் அந்த ஆற்றின் வேகம் அதிகம்.
அன்றிரவு குருவிற்கு தூக்கமே வரவில்லை. ( .... க்கம் ..மதிய நல்லா தூங்குனா இராத்திரி எப்படி தூக்க வரும்..னு சொல்கிறீர்களா ?ஆனால் ) அவரது மனக்கண்ணில் ஆற்றை கடக்கும் சீடர்களே தெரிந்தனர். தியானம் செய்தே இறைவனிடம் சித்தி வங்கி விட்டார்களா? என நினைத்தார். பின் திடீரென எழுந்து ஆற்றிற்கு சென்றார். ஆற்றில் இறங்கி இருகால்களில் ஒன்றினை தூக்கும் பொது தண்ணீர் வாரிவிட்டு கீழே விழுந்தார்.
பலமுறை இதே நிகழ்வுதான். மறுநாள் சீடர்கள் நடக்கும் போது குறிப்பெடுத்து கொண்டு, அன்றும் இரவில் நடந்து பார்த்தார். அவரால் முடியவில்லை. எப்படி உங்களால் மட்டும் ஆற்றினை கடக்க முடிகிறது என சீடர்களிடம் கேட்க எண்ணிய குரு ...ச்சீசீ ...நம் குரு அவர்கள் சீடர்கள் என செருமிக்கொண்டே சென்றுவிட்டார். ஒருநாள் பயிற்சி எடுக்கும் பொது குருவினை கவனித்த சீடர்கள் ஓ ஓ ஓஹோ குரு ஆற்றில் இறங்குவதற்குத்தான் இவ்வளவு சிரமப்படுகிறார் என புரிந்து கொண்டனர்.

அவர்களில் ஒரு சீடன் : டேய் மச்சி குரு பாவம்டா நாம வேணா ஆத்துல எங்க எங்க பெரிய சைஸ் கல்லை போட்டு வச்சுருக்கம்னு சொல்லீருவமா ?
மற்ற சீடன் : வேணாம்டா நம்ம எவ்வளவு டார்ச்சர் பண்றாரு , விடு ஆத்துலயே போகட்டும் .


நாம் பத்து புத்தகங்கள் படித்து ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதைவிட
தெரிந்தவர்களிடம் ( அவர் யார் என்றாலும்) கேட்டால் நேரத்தை சேமிக்கலாம் .



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 20, 2011 3:37 pm

வாழ்க்கையையும் இப்படித்தானோ ? 224747944 வாழ்க்கையையும் இப்படித்தானோ ? 224747944 வாழ்க்கையையும் இப்படித்தானோ ? 224747944
பகிர்தமைக்கு நன்றி



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 3:39 pm

அவர்களில் ஒரு சீடன் : டேய் மச்சி குரு பாவம்டா நாம வேணா ஆத்துல எங்க எங்க பெரிய சைஸ் கல்லை போட்டு வச்சுருக்கம்னு சொல்லீருவமா ?
மற்ற சீடன் : வேணாம்டா நம்ம எவ்வளவு டார்ச்சர் பண்றாரு , விடு ஆத்துலயே போகட்டும் .
சிரி சிரி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 20, 2011 3:41 pm

///நாம் பத்து புத்தகங்கள் படித்து ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதைவிட தெரிந்தவர்களிடம் ( அவர் யார் என்றாலும்) கேட்டால் நேரத்தை சேமிக்கலாம் . ///

அருமையான கருத்தைத் தெளிவாகக் கூறியுள்ளீர்கள் அய்யம் பெருமாள்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 20, 2011 3:58 pm

அருமையான கருத்தை மிக அழகாகச் சொன்ன உங்களுக்கு நன்றி வாழ்க்கையையும் இப்படித்தானோ ? 224747944 வாழ்க்கையையும் இப்படித்தானோ ? 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வாழ்க்கையையும் இப்படித்தானோ ? Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jul 20, 2011 3:59 pm

வாழ்க்கையையும் இப்படித்தானோ ? 2825183110



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 20, 2011 4:02 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக