புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
91 Posts - 62%
heezulia
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
36 Posts - 25%
வேல்முருகன் காசி
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
6 Posts - 4%
eraeravi
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
1 Post - 1%
viyasan
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
233 Posts - 37%
mohamed nizamudeen
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
19 Posts - 3%
prajai
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_m10நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jul 20, 2011 2:55 pm

கிராமங்களை விட நகர வாழ்க்கையை விரும்பு வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. புதிதாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958. இதில் கிராமப்புறங்களில் 3 கோடியே 7 லட்சத்து 19 ஆயிரம் பேரும், நகர்ப் புறங்களில் 3 கோடியே 4 லட்சத்து 35 ஆயிரம் பேரும் உள்ளனர்.

கடந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.60 சதவீதம். இதில் கிராமங் களில் வளர்ச்சி விகிதம் 6.49 சதவீதம். ஆனால் நகர்ப்புறங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 27.16 சதவீதமாக இருக்கிறது. நகர்ப்புற வளர்ச்சியால் காஞ்சீபுரம் 65.35 சதவீதம் உயர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

சென்னை நகரில் தற்போது மக்கள் தொகை 46 லட்சத்து 80 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது நகரங்களில் வசிக்கும் மக்கள் தொகையில் 13.30 சதவீதம் ஆகும். அகில இந்திய அளவில் ஒப்பிட்டால் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னை 2-வது இடத்தில் உள்ளது. வடமேற்கு டெல்லியில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 29ஆயிரத்து 468 பேர் வசிக்கிறார்கள். அடுத்து சென்னையில்தான் சதுர கிலோ மீட்டருக்கு 26 ஆயிரத்து 903 பேர் வசிக்கிறார்கள்.

மும்பை, கொல்கத்தா நகரங்களில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 20 ஆயிரம் முதல் 24 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். ஆனால் சென்னையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மக்கள் நெரிசலில் 2-வது இடத்துக்கு வந்துள்ளது. மும்பை, கொல்கத்தா நகரங்களை ஒப்பிடும்போது சென்னை நகரின் எல்லை விரிவடைந்துள்ளது. கிராம மக்கள் பெருமளவில் சென்னையில் வந்து குடி யேறியுள்ளனர். எனவே இங்கு மக்கள் நெருக்கம் அதிகரித்துள்ளது. 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 16 ஆயி ரத்து 317 கிராமங்கள் இருந்தன.

நகரங்களின் விரிவாக்கம் மற்றும் நகரமயமாகுதல் காரணங்களால் இப்போது கிராமங்களின் எண் ணிக்¬கை 15 ஆயிரத்து 979 ஆக குறைந்து விட்டது. முன்பு தமிழ்நாட்டில் 75 சதவீதம் பேர் கிராமங்களில் வசித்தார்கள். இப்போது 51.55 சதவீதம் பேர்தான் உள்ளனர். நகர்ப்புறங்களில் 25 சதவீதமாக இருந்த மக்கள் தொகை தற்போது 48.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் வளர்ச்சி 15.60 சதவீதம்.

இதில் நகரங்களில் 27.16 சதவீதம் அதிகரித்துள்ளது. கிராம பகுதிகளில் 6.49 வீதம்தான் மக்கள் தொகை அதிகமாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக