புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- miruthulaபண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து, தூக்கமின்றி தவித்த
இளம்பெண்ணை மருந்து கொடுத்து மயக்கி, பலாத்காரம் செய்த ஆண் நர்ஸ் கைது
செய்யப்பட்டார். முன்னதாக, அவரை கைது செய்யக்கோரி, பல்வேறு கட்சியினரும்
கண்டன ஊர்வலம் நடத்தி, மருத்துவமனையில் தாக்குதல் நடத்தினர்.கேரள மாநிலம்
திருச்சூரில், தயா மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை
செயல்படுகிறது. இம்மருத்துவமனையில், 15ம் தேதி மாலை, மலப்புரம் பகுதியைச்
சேர்ந்த சுஷ்மிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 30, அனுமதிக்கப்பட்டார்.
அன்றிரவு
அவருக்கு சாவித்துவார (கீ ஹோல்) அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது.சிகிச்சைக்கு பின், தீவிர கண்காணிப்பு பிரிவுக்கு
மாற்றப்பட்ட அப்பெண், தூக்கமின்றி அவதிப்பட்டார். அதை பயன்படுத்திக் கொண்ட
மருத்துவமனை ஆண் நர்ஸ் கோல்டி பால், 27, அப்பெண் உறங்குவதற்கு உதவுவதாகக்
கூறி, மயக்கம் வருவதற்கான மருந்தை, ஊசி மூலம் செலுத்தினார்.அதனால் சிறிது
நேரத்தில் மயக்கமடைந்த அப்பெண்ணை ஆண் நர்ஸ் பலாத்காரம் செய்தார்.
மயக்கத்தில் இருந்தாலும், அப்பெண்ணுக்கு நடந்ததை உணர முடிந்தது.
இருந்தாலும் மயக்கம் காரணமாக அலறவோ, எழவோ முடியவில்லை. மறுநாள் காலையிலும்
அப்பெண்ணிடம் அவமரியாதையாக நடந்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனைக்கு
வந்த உறவினர்களிடம் அவர் தெரிவித்தார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய
அப்பெண் மற்றும் உறவினர்கள், விய்யூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதற்குள் இத்தகவல் பரவி, பா.ஜ.,வைச் சேர்ந்த இளைஞர் அணியினர் கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தி மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.
அங்கு, பெண்
நோயாளியை பலாத்காரம் செய்த ஆண் நர்சை பிடித்து, நைய புடைத்தனர். அவர் மீது
போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, ஆண் நர்சை கைது செய்தனர். அதேபோல்,
பல்வேறு கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தினர்.இதுகுறித்து,
தயா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அப்துல் அஜீஸ் கூறுகையில்,
""இச்சம்பவம் குறித்து தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. ஆனால், 25 லட்ச
ரூபாய் மதிப்புள்ள மருத்துவமனை பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
யுவமோர்ச்சா வின் திட்டமிட்ட சதி செயல் இது'' என்றார். இச்சம்பவம்
அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயிரை காப்பாற்ற வேண்டிய மருத்துவ செவிலியர் பணியில் ஈடுபட்டுள்ளவர்களே இது போன்ற அவ செயல்களில் ஈடுகின்றனர். இவ்வாறான செயல்கள் நீடித்தால் எந்த நம்பிக்கையில் மருத்துவமனையை நாடுவார்கள். அதற்கு மானத்துடன் உயிரை இழப்பதே மேல் என்ற நிலை காலப்போக்கில் ஏற்பட்டு விடும்.
இளம்பெண்ணை மருந்து கொடுத்து மயக்கி, பலாத்காரம் செய்த ஆண் நர்ஸ் கைது
செய்யப்பட்டார். முன்னதாக, அவரை கைது செய்யக்கோரி, பல்வேறு கட்சியினரும்
கண்டன ஊர்வலம் நடத்தி, மருத்துவமனையில் தாக்குதல் நடத்தினர்.கேரள மாநிலம்
திருச்சூரில், தயா மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை
செயல்படுகிறது. இம்மருத்துவமனையில், 15ம் தேதி மாலை, மலப்புரம் பகுதியைச்
சேர்ந்த சுஷ்மிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 30, அனுமதிக்கப்பட்டார்.
அன்றிரவு
அவருக்கு சாவித்துவார (கீ ஹோல்) அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது.சிகிச்சைக்கு பின், தீவிர கண்காணிப்பு பிரிவுக்கு
மாற்றப்பட்ட அப்பெண், தூக்கமின்றி அவதிப்பட்டார். அதை பயன்படுத்திக் கொண்ட
மருத்துவமனை ஆண் நர்ஸ் கோல்டி பால், 27, அப்பெண் உறங்குவதற்கு உதவுவதாகக்
கூறி, மயக்கம் வருவதற்கான மருந்தை, ஊசி மூலம் செலுத்தினார்.அதனால் சிறிது
நேரத்தில் மயக்கமடைந்த அப்பெண்ணை ஆண் நர்ஸ் பலாத்காரம் செய்தார்.
மயக்கத்தில் இருந்தாலும், அப்பெண்ணுக்கு நடந்ததை உணர முடிந்தது.
இருந்தாலும் மயக்கம் காரணமாக அலறவோ, எழவோ முடியவில்லை. மறுநாள் காலையிலும்
அப்பெண்ணிடம் அவமரியாதையாக நடந்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனைக்கு
வந்த உறவினர்களிடம் அவர் தெரிவித்தார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய
அப்பெண் மற்றும் உறவினர்கள், விய்யூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதற்குள் இத்தகவல் பரவி, பா.ஜ.,வைச் சேர்ந்த இளைஞர் அணியினர் கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தி மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.
அங்கு, பெண்
நோயாளியை பலாத்காரம் செய்த ஆண் நர்சை பிடித்து, நைய புடைத்தனர். அவர் மீது
போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, ஆண் நர்சை கைது செய்தனர். அதேபோல்,
பல்வேறு கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தினர்.இதுகுறித்து,
தயா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அப்துல் அஜீஸ் கூறுகையில்,
""இச்சம்பவம் குறித்து தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. ஆனால், 25 லட்ச
ரூபாய் மதிப்புள்ள மருத்துவமனை பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
யுவமோர்ச்சா வின் திட்டமிட்ட சதி செயல் இது'' என்றார். இச்சம்பவம்
அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயிரை காப்பாற்ற வேண்டிய மருத்துவ செவிலியர் பணியில் ஈடுபட்டுள்ளவர்களே இது போன்ற அவ செயல்களில் ஈடுகின்றனர். இவ்வாறான செயல்கள் நீடித்தால் எந்த நம்பிக்கையில் மருத்துவமனையை நாடுவார்கள். அதற்கு மானத்துடன் உயிரை இழப்பதே மேல் என்ற நிலை காலப்போக்கில் ஏற்பட்டு விடும்.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அவனையெல்லாம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அவனை
இவ்வ்ளவு நடந்து இருக்கே அந்த பெண்ணின் உறவுக்காரங்க எல்லாரும் எங்கே போயிட்டு இருந்தாங்கலாம். நோயாளி பெண்ணை பத்திரமா பார்த்துக்காம, இரவில் தனியே விட்டுவிட்டு...இதெல்லாம் நம்பூரா மாதிரியா இருக்கு.
இவ்வ்ளவு நடந்து இருக்கே அந்த பெண்ணின் உறவுக்காரங்க எல்லாரும் எங்கே போயிட்டு இருந்தாங்கலாம். நோயாளி பெண்ணை பத்திரமா பார்த்துக்காம, இரவில் தனியே விட்டுவிட்டு...இதெல்லாம் நம்பூரா மாதிரியா இருக்கு.
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
உமா wrote:அவனை
இவ்வ்ளவு நடந்து இருக்கே அந்த பெண்ணின் உறவுக்காரங்க எல்லாரும் எங்கே போயிட்டு இருந்தாங்கலாம். நோயாளி பெண்ணை பத்திரமா பார்த்துக்காம, இரவில் தனியே விட்டுவிட்டு...இதெல்லாம் நம்பூரா மாதிரியா இருக்கு.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
உமா wrote:
இவ்வ்ளவு நடந்து இருக்கே அந்த பெண்ணின் உறவுக்காரங்க எல்லாரும் எங்கே போயிட்டு இருந்தாங்கலாம். நோயாளி பெண்ணை பத்திரமா பார்த்துக்காம, இரவில் தனியே விட்டுவிட்டு...இதெல்லாம் நம்பூரா மாதிரியா இருக்கு.
இது ICU-வில் நடந்ததாக TV செய்தியில் கூறினர்....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இப்படிச் சொன்ன இந்த ஆளை""இச்சம்பவம் குறித்து தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. ஆனால், 25 லட்ச
ரூபாய் மதிப்புள்ள மருத்துவமனை பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
யுவமோர்ச்சா வின் திட்டமிட்ட சதி செயல் இது''
சட்டம் ஒரு இருட்டறை.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
dsudhanandan wrote:உமா wrote:
இவ்வ்ளவு நடந்து இருக்கே அந்த பெண்ணின் உறவுக்காரங்க எல்லாரும் எங்கே போயிட்டு இருந்தாங்கலாம். நோயாளி பெண்ணை பத்திரமா பார்த்துக்காம, இரவில் தனியே விட்டுவிட்டு...இதெல்லாம் நம்பூரா மாதிரியா இருக்கு.
இது ICU-வில் நடந்ததாக TV செய்தியில் கூறினர்....
பாவி.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆலங்குளம் அருகே மனநலம் பாதித்த ஊமை பெண்ணை பலாத்காரம்!!!
» ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த போக்குவரத்து காவலர்!
» வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை
» குறி சொல்வதாக பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமி.!
» 18 வயதிற்குட்ட பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த போக்குவரத்து காவலர்!
» வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை
» குறி சொல்வதாக பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமி.!
» 18 வயதிற்குட்ட பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|