புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_c10நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_m10நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_c10நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_m10நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_c10 
2 Posts - 6%
heezulia
நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_c10நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_m10நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_c10நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_m10நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_c10நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_m10நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Wed Jul 20, 2011 2:34 pm

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து, தூக்கமின்றி தவித்த
இளம்பெண்ணை மருந்து கொடுத்து மயக்கி, பலாத்காரம் செய்த ஆண் நர்ஸ் கைது
செய்யப்பட்டார். முன்னதாக, அவரை கைது செய்யக்கோரி, பல்வேறு கட்சியினரும்
கண்டன ஊர்வலம் நடத்தி, மருத்துவமனையில் தாக்குதல் நடத்தினர்.கேரள மாநிலம்
திருச்சூரில், தயா மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை
செயல்படுகிறது. இம்மருத்துவமனையில், 15ம் தேதி மாலை, மலப்புரம் பகுதியைச்
சேர்ந்த சுஷ்மிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 30, அனுமதிக்கப்பட்டார்.
அன்றிரவு
அவருக்கு சாவித்துவார (கீ ஹோல்) அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது.சிகிச்சைக்கு பின், தீவிர கண்காணிப்பு பிரிவுக்கு
மாற்றப்பட்ட அப்பெண், தூக்கமின்றி அவதிப்பட்டார். அதை பயன்படுத்திக் கொண்ட
மருத்துவமனை ஆண் நர்ஸ் கோல்டி பால், 27, அப்பெண் உறங்குவதற்கு உதவுவதாகக்
கூறி, மயக்கம் வருவதற்கான மருந்தை, ஊசி மூலம் செலுத்தினார்.அதனால் சிறிது
நேரத்தில் மயக்கமடைந்த அப்பெண்ணை ஆண் நர்ஸ் பலாத்காரம் செய்தார்.
மயக்கத்தில் இருந்தாலும், அப்பெண்ணுக்கு நடந்ததை உணர முடிந்தது.
இருந்தாலும் மயக்கம் காரணமாக அலறவோ, எழவோ முடியவில்லை. மறுநாள் காலையிலும்
அப்பெண்ணிடம் அவமரியாதையாக நடந்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனைக்கு
வந்த உறவினர்களிடம் அவர் தெரிவித்தார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய
அப்பெண் மற்றும் உறவினர்கள், விய்யூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதற்குள் இத்தகவல் பரவி, பா.ஜ.,வைச் சேர்ந்த இளைஞர் அணியினர் கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தி மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.
அங்கு, பெண்
நோயாளியை பலாத்காரம் செய்த ஆண் நர்சை பிடித்து, நைய புடைத்தனர். அவர் மீது
போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, ஆண் நர்சை கைது செய்தனர். அதேபோல்,
பல்வேறு கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தினர்.இதுகுறித்து,
தயா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அப்துல் அஜீஸ் கூறுகையில்,
""இச்சம்பவம் குறித்து தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. ஆனால், 25 லட்ச
ரூபாய் மதிப்புள்ள மருத்துவமனை பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
யுவமோர்ச்சா வின் திட்டமிட்ட சதி செயல் இது'' என்றார். இச்சம்பவம்
அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரை காப்பாற்ற வேண்டிய மருத்துவ செவிலியர் பணியில் ஈடுபட்டுள்ளவர்களே இது போன்ற அவ செயல்களில் ஈடுகின்றனர். இவ்வாறான செயல்கள் நீடித்தால் எந்த நம்பிக்கையில் மருத்துவமனையை நாடுவார்கள். அதற்கு மானத்துடன் உயிரை இழப்பதே மேல் என்ற நிலை காலப்போக்கில் ஏற்பட்டு விடும்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 20, 2011 2:36 pm

நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 300136 நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 300136 நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 300136



ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jul 20, 2011 2:39 pm

சோகம் சோகம் சோகம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jul 20, 2011 2:41 pm

அவனையெல்லாம் சுட்டுத்தள்ளூ!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 2:42 pm

எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ!



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 20, 2011 2:45 pm

அவனை
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


இவ்வ்ளவு நடந்து இருக்கே அந்த பெண்ணின் உறவுக்காரங்க எல்லாரும் எங்கே போயிட்டு இருந்தாங்கலாம். நோயாளி பெண்ணை பத்திரமா பார்த்துக்காம, இரவில் தனியே விட்டுவிட்டு...இதெல்லாம் நம்பூரா மாதிரியா இருக்கு. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Jul 20, 2011 2:50 pm

உமா wrote:அவனை
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


இவ்வ்ளவு நடந்து இருக்கே அந்த பெண்ணின் உறவுக்காரங்க எல்லாரும் எங்கே போயிட்டு இருந்தாங்கலாம். நோயாளி பெண்ணை பத்திரமா பார்த்துக்காம, இரவில் தனியே விட்டுவிட்டு...இதெல்லாம் நம்பூரா மாதிரியா இருக்கு. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jul 20, 2011 2:53 pm

உமா wrote:
இவ்வ்ளவு நடந்து இருக்கே அந்த பெண்ணின் உறவுக்காரங்க எல்லாரும் எங்கே போயிட்டு இருந்தாங்கலாம். நோயாளி பெண்ணை பத்திரமா பார்த்துக்காம, இரவில் தனியே விட்டுவிட்டு...இதெல்லாம் நம்பூரா மாதிரியா இருக்கு.

இது ICU-வில் நடந்ததாக TV செய்தியில் கூறினர்.... சோகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 20, 2011 3:07 pm

""இச்சம்பவம் குறித்து தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. ஆனால், 25 லட்ச
ரூபாய் மதிப்புள்ள மருத்துவமனை பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
யுவமோர்ச்சா வின் திட்டமிட்ட சதி செயல் இது''
இப்படிச் சொன்ன இந்த ஆளை நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 740322நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 740322நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 740322நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 740322நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 740322நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 740322நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 740322நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 740322நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 740322நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 740322நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 740322நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 740322நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 740322நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் 740322
சட்டம் ஒரு இருட்டறை.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நோயாளி பெண்ணை மயக்கி ஆண் நர்ஸ் பலாத்காரம் Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 20, 2011 3:08 pm

dsudhanandan wrote:
உமா wrote:
இவ்வ்ளவு நடந்து இருக்கே அந்த பெண்ணின் உறவுக்காரங்க எல்லாரும் எங்கே போயிட்டு இருந்தாங்கலாம். நோயாளி பெண்ணை பத்திரமா பார்த்துக்காம, இரவில் தனியே விட்டுவிட்டு...இதெல்லாம் நம்பூரா மாதிரியா இருக்கு.

இது ICU-வில் நடந்ததாக TV செய்தியில் கூறினர்.... சோகம்


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
பாவி.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக