புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைக் கவிதை போட்டி -4-இல் நான் (ரமேஷ்நாகா) செய்த தவறு.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஈகரைத் தோழர்களுக்கு ரமேஷ்நாகா - வின் அன்பு வணக்கங்கள்.
ஈகரைக் கவிதைப் போட்டி -4-இல் நானும் கலந்து கொண்டேன்.
ஆனால் நான் செய்த ஒரு தவறால், போட்டியின் விதி முறைகளுக்கு முரணானவனாகி,
போட்டியில் பங்கு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.
நான் எனது கவிதைகளை இ-மெயிலில் அனுப்பும் பொது அதை பிடிஎஃப் கோப்பில் அனுப்பி விட்டேன்.
இது குறித்து வந்த எச்சரிக்கையையும் நான் பார்க்கத் தவறி விட்டேன்.அதனால் என்னால்
கவிதைப் போட்டி-4-இல் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.
ஒரு போட்டியில் கலந்து கொள்பவனுக்கு எத்தனை கவனம் வேண்டும் என்பதை நமது ஈகரைத் தோழர்கள் அனைவரும் அறிய வேண்டும்
என்பதனாலேயே இது குறித்து இப்போது எழுதுகிறேன்.
என்றாலும், நான் நம் ஈகரைத் தோழர்களுக்காக எழுதிய மூன்று கவிதைகளையும் இப்போது பகிர்ந்து கொள்வதில்
பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தலைப்பு : அரசியல்:
********************
கவிதையின் பெயர்: எரிந்து போகும் வைரங்கள்:
****************************************
யாருக்குப் பாவம் செய்தேன்? - ஒற்றை எறும்புக்கும் தீங்கறியேன்;
மா தவத்துப் பிள்ளை இங்கே நானிருக்கப் போனதென்ன?
கூன் விழுந்த காலத்திலே-தோள் கொடுக்கப் பிள்ளை பெற்றேன்;
பட்ட மரம் நானிருக்கப் பச்சை மரம் படுத்ததென்ன?
நாலெழுத்துப் படிக்க வைத்தேன்-நானறியா நாகரீகம் சொல்லி வைத்தேன்.
ஐந்தறிவு அரசியலில் அவன் ஆயுள் முடிந்ததென்ன?
கொள்கை இல்லா அரசியலில் கொள்ளை போனது என் இதயம்.
அட!- உப்புக்கல்லு அரசாள என் வைரம் எரிந்ததென்ன?
வாய்மையில்லா அரசியலில்-
தலைவனுக்குத் துன்பமென்று தீக்குளித்த என் மகனே!
உன் உடம்பு வேகும் முன்னே என் உயிர் எரிந்து போனதையா!
ஐயா!-
செத்த உன் பேரைச் சொல்லி நிதி சேர்ப்பான் உன் தலைவன்;
நீதி கேட்டு வாசல் வரை.. நடை நடப்பான் உன் தோழன்.
நீ வளர்ந்த கருப்பையின் பொங்கி வரும் கண்ணீரை ...
யார் துடைப்பார் சொல்லுமையா!?
வார்த்தைகளால் ஏமாற்றி..ஏழைகளின் வாழ்க்கையினை விற்று விடும்
அரசியலைத் தடை செய்வோம்..
இனி ஊமைகளே அரசாளும் விதி செய்வோம்.
இது செய்தால்-
நெருப்பின் பசியாற இந்த ஏழை மகன் இறுதியாவான்.
தலைப்பு: சமுதாயம்:
***********************
கவிதையின் பெயர்: கரிக்கும் மழை நீர்:
***************************************
அலைந்து திரிகிறேன் நமது தெருக்களில்
நமக்கான முகவரியற்று.
ஊழல் நூற்றாண்டுகளின் தொடர்ச்சியாய்
இன்றைய நாளின் புதிய பக்கங்கள்.
"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!"-இல் துவங்கி
"இரவிலே வாங்கினோம்! இன்னம் விடியவே இல்லை!"-யைக்
கடந்து கொண்டிருக்கிறது காலம்.
"கண்ணீரால் காத்தது"- கருகி விட
அறுவடைகள் அடை காக்கப் படுகிறது..
மீண்டும், மீண்டும் அரசர்களாவோரின் களஞ்சியத்தில்.
பாட்டன்..பூட்டன் தியாகங்கள்
பரிசளிப்பு..அரசு வேலை..அலைக்கழித்தலோடு நின்று விட..
எலிகள் நரிகளாகி விட்டன..இன்றைய கால கட்டத்தில்.
இனி யாரும் சொல்ல எதுவுமில்லை...
நமது வானத்தில் மழை நீர் கரிக்கத் துவங்கி..
வெகு நாட்களாகி விட்டது.
*****************************************************
தலைப்பு : காதல்:
கவிதையின் பெயர்: நேசிப்பதால் மட்டுமே நிராகரிக்கிறேன்:
*********************************
என்னை மன்னித்து விடு! பெண்ணே!
உன் இமைச் சிறையை உடைத்து..உன் இதயச் சிம்மாசனத்தில்
நான் அமர்ந்ததாலும்..
உன் கன்னங்களில் உருண்டு விழும் கண்ணீரின் வெப்பமாய்
நான் இருந்ததாலும்.
உனக்கும் எனக்கும்தான் எத்தனை வேறுபாடு?
என்னை மட்டுமே அறிந்த நீ!
வாழும் உரிமையைத் தொலைத்துவிட்டு..
நடக்கும் பிணங்களாய்..இருக்கும் மக்களை சுமக்கும் நான்.
நான் உன்னையும் நேசிக்கிறேன்..
நமது தேசத்தைப் போலவே.!
நீயும் என்னை நேசித்தத்தில்..
எனக்கு மட்டும் வேதனை கலந்த மகிழ்ச்சி.
"மகிழ்ச்சி"- எனது ஆண்மையை உனது தீராக் காதலால் கௌரவப் படுத்தியதால்.
"வேதனை"- நமது தேசத்தின் நாளைய சூரியனை நசுக்க நினைக்கும்...
எதிரிகளோடு போராடும் என்னை..நீ நேசிப்பதால்.
நாளை-
நம் தேசத்தில்..நமது சூரியன் உதிக்கையில்..
நமது சுவாசம் மட்டுமே எங்கும் தென்றலாய் வீசுகையில்..
எனது காதலின் மாலைகளும்..உனது கழுத்தில் மட்டுமே விழும்.
அதுவரை-
நேசிப்பதால் மட்டுமே நிராகரிக்கிறேன்..
நம் காதலை.
*********************************************************
ஈகரைத் தோழர்களுக்கு ரமேஷ்நாகா - வின் அன்பு வணக்கங்கள்.
ஈகரைக் கவிதைப் போட்டி -4-இல் நானும் கலந்து கொண்டேன்.
ஆனால் நான் செய்த ஒரு தவறால், போட்டியின் விதி முறைகளுக்கு முரணானவனாகி,
போட்டியில் பங்கு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.
நான் எனது கவிதைகளை இ-மெயிலில் அனுப்பும் பொது அதை பிடிஎஃப் கோப்பில் அனுப்பி விட்டேன்.
இது குறித்து வந்த எச்சரிக்கையையும் நான் பார்க்கத் தவறி விட்டேன்.அதனால் என்னால்
கவிதைப் போட்டி-4-இல் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.
ஒரு போட்டியில் கலந்து கொள்பவனுக்கு எத்தனை கவனம் வேண்டும் என்பதை நமது ஈகரைத் தோழர்கள் அனைவரும் அறிய வேண்டும்
என்பதனாலேயே இது குறித்து இப்போது எழுதுகிறேன்.
என்றாலும், நான் நம் ஈகரைத் தோழர்களுக்காக எழுதிய மூன்று கவிதைகளையும் இப்போது பகிர்ந்து கொள்வதில்
பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தலைப்பு : அரசியல்:
********************
கவிதையின் பெயர்: எரிந்து போகும் வைரங்கள்:
****************************************
யாருக்குப் பாவம் செய்தேன்? - ஒற்றை எறும்புக்கும் தீங்கறியேன்;
மா தவத்துப் பிள்ளை இங்கே நானிருக்கப் போனதென்ன?
கூன் விழுந்த காலத்திலே-தோள் கொடுக்கப் பிள்ளை பெற்றேன்;
பட்ட மரம் நானிருக்கப் பச்சை மரம் படுத்ததென்ன?
நாலெழுத்துப் படிக்க வைத்தேன்-நானறியா நாகரீகம் சொல்லி வைத்தேன்.
ஐந்தறிவு அரசியலில் அவன் ஆயுள் முடிந்ததென்ன?
கொள்கை இல்லா அரசியலில் கொள்ளை போனது என் இதயம்.
அட!- உப்புக்கல்லு அரசாள என் வைரம் எரிந்ததென்ன?
வாய்மையில்லா அரசியலில்-
தலைவனுக்குத் துன்பமென்று தீக்குளித்த என் மகனே!
உன் உடம்பு வேகும் முன்னே என் உயிர் எரிந்து போனதையா!
ஐயா!-
செத்த உன் பேரைச் சொல்லி நிதி சேர்ப்பான் உன் தலைவன்;
நீதி கேட்டு வாசல் வரை.. நடை நடப்பான் உன் தோழன்.
நீ வளர்ந்த கருப்பையின் பொங்கி வரும் கண்ணீரை ...
யார் துடைப்பார் சொல்லுமையா!?
வார்த்தைகளால் ஏமாற்றி..ஏழைகளின் வாழ்க்கையினை விற்று விடும்
அரசியலைத் தடை செய்வோம்..
இனி ஊமைகளே அரசாளும் விதி செய்வோம்.
இது செய்தால்-
நெருப்பின் பசியாற இந்த ஏழை மகன் இறுதியாவான்.
தலைப்பு: சமுதாயம்:
***********************
கவிதையின் பெயர்: கரிக்கும் மழை நீர்:
***************************************
அலைந்து திரிகிறேன் நமது தெருக்களில்
நமக்கான முகவரியற்று.
ஊழல் நூற்றாண்டுகளின் தொடர்ச்சியாய்
இன்றைய நாளின் புதிய பக்கங்கள்.
"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!"-இல் துவங்கி
"இரவிலே வாங்கினோம்! இன்னம் விடியவே இல்லை!"-யைக்
கடந்து கொண்டிருக்கிறது காலம்.
"கண்ணீரால் காத்தது"- கருகி விட
அறுவடைகள் அடை காக்கப் படுகிறது..
மீண்டும், மீண்டும் அரசர்களாவோரின் களஞ்சியத்தில்.
பாட்டன்..பூட்டன் தியாகங்கள்
பரிசளிப்பு..அரசு வேலை..அலைக்கழித்தலோடு நின்று விட..
எலிகள் நரிகளாகி விட்டன..இன்றைய கால கட்டத்தில்.
இனி யாரும் சொல்ல எதுவுமில்லை...
நமது வானத்தில் மழை நீர் கரிக்கத் துவங்கி..
வெகு நாட்களாகி விட்டது.
*****************************************************
தலைப்பு : காதல்:
கவிதையின் பெயர்: நேசிப்பதால் மட்டுமே நிராகரிக்கிறேன்:
*********************************
என்னை மன்னித்து விடு! பெண்ணே!
உன் இமைச் சிறையை உடைத்து..உன் இதயச் சிம்மாசனத்தில்
நான் அமர்ந்ததாலும்..
உன் கன்னங்களில் உருண்டு விழும் கண்ணீரின் வெப்பமாய்
நான் இருந்ததாலும்.
உனக்கும் எனக்கும்தான் எத்தனை வேறுபாடு?
என்னை மட்டுமே அறிந்த நீ!
வாழும் உரிமையைத் தொலைத்துவிட்டு..
நடக்கும் பிணங்களாய்..இருக்கும் மக்களை சுமக்கும் நான்.
நான் உன்னையும் நேசிக்கிறேன்..
நமது தேசத்தைப் போலவே.!
நீயும் என்னை நேசித்தத்தில்..
எனக்கு மட்டும் வேதனை கலந்த மகிழ்ச்சி.
"மகிழ்ச்சி"- எனது ஆண்மையை உனது தீராக் காதலால் கௌரவப் படுத்தியதால்.
"வேதனை"- நமது தேசத்தின் நாளைய சூரியனை நசுக்க நினைக்கும்...
எதிரிகளோடு போராடும் என்னை..நீ நேசிப்பதால்.
நாளை-
நம் தேசத்தில்..நமது சூரியன் உதிக்கையில்..
நமது சுவாசம் மட்டுமே எங்கும் தென்றலாய் வீசுகையில்..
எனது காதலின் மாலைகளும்..உனது கழுத்தில் மட்டுமே விழும்.
அதுவரை-
நேசிப்பதால் மட்டுமே நிராகரிக்கிறேன்..
நம் காதலை.
*********************************************************
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
காதலை பற்றிய கவி மிக அருமை அய்யா! விடுங்கள் அடுத்த முறை விழிப்புடன் செயல் பாடுங்கள்..
ரொம்பவும் நன்றி! கலைவேந்தன் சார்! உங்களின் அன்புக்கும்,
ஆதரவான வார்த்தைகளுக்கும்.
ரொம்பவும் நன்றி! அருண்.
ஆதரவான வார்த்தைகளுக்கும்.
ரொம்பவும் நன்றி! அருண்.
நன்றி! இளமாறன் சார்.
நன்றி! மஞ்சுபாஷினி.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|