புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
6 Posts - 18%
i6appar
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
3 Posts - 9%
Jenila
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
88 Posts - 35%
i6appar
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 2:22 pm

First topic message reminder :

சமீப காலமாக விசாரணை ஏதுமின்றி தவிர்த்து விடப்பட்டிருந்த தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசாமீது, மீண்டும் கிடுக்கிப்படி விசாரணையை நேற்று (திங்கட் கிழமை) தொடங்கியிருக்கின்றனர் சி.பி.ஐ. அதிகாரிகள். இந்த விசாரணைகள் கலைஞர் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுவதற்குக் காரணம் என்ன? தயாநிதி மாறனே ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிக் கொள்ளவுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், ஏற்கனவே விசாரிக்கப்பட்டு கைதாகிச் சிறையில் இருக்கும் ராசா மீதான மறு விசாரணை, கலைஞர் வட்டாரங்களை ஏன் கிலிகொள்ள வைக்க வேண்டும்?

காரணம் இருக்கின்றது.

தயாநிதி மாறன் விவகாரம், அவரது சொந்த ட்ராக்கில் ஓடப்போகின்றது. அதில் கிடைத்ததாகக் கூறப்படும் பண ஆதாயம், அவரது சொந்த நிறுவனத்துக்கே (சன் நெட்வேர்க்) போய்ச் சேர்ந்தது. ஆனால், ஆ.ராசா விவகாரம் அப்படியல்ல.

ஆ.ராசா, தேன் எடுக்கும்போது புறங்கையை நக்கிய ஆசாமி மாத்திரமே. ‘தேன் போய்ச் சேர்ந்த இடம்’, கலைஞர் டீவி என்பதுதான் சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. ராசாவின் டீலிங்கள் மூலமாகவே கனிமொழியும் அகப்பட்டார் (கலைஞரின் பாப்புலர் கோட், ‘கூடா நட்பு?’) இதனால்தான், ராசா மீதான மறுவிசாரணை தி.மு.க. வட்டாரத்தைப் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது – ‘புதிதாக கிளம்புகிறதா ஏதாவது பூதம்?’

டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் ராசாவைக் குடைந்தெடுக்கத் தொடங்கினர். ராசாவிடம் சி.பி.ஐ, நேற்று நடாத்திய விசாரணையை தவிர்த்து விடுவதற்கு, ராசா தரப்பு நிறையவே முயற்சி செய்தது. இவரிடம் விசாரணை நடத்துவதென சி.பி.ஐ முடிவு செய்தவுடன், இதற்கான அனுமதி கேட்டு, நீதிபதி சைனியிடம் விண்ணப்பித்தது. அப்போது, ராசா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

“விசாரணை நடாத்துவதா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டியது கோர்ட்டும், சி.பி.ஐ.யும்தான். இதில் தலையிட உங்களுக்கு உரியை கிடையாது” என்று நீதிபதி சைனி கடுமையான வார்த்தைகளில் கூறிவிட்டதால், ராசாவால் நேற்றைய விசாரணையைத் தவிர்க்க முடியவில்லை.

ஸ்பெக்ட்ரம் ‘ராசாவும் அவரது ‘பரிவாரங்களும்’, தினமும் சிறைச்சாலை வேனில் டில்லி சிறப்பு (பாட்டியாலா) கோர்ட்டிற்கு கொண்டு வரப்படுவது வழக்கம். காலை கொண்டுவந்து ஆட்களை பெஞ்சில் அமரவிட்டால், மாலைவரை இந்த ராஜபரிவாரங்கள் கோர்ட்டில் இருப்பார்கள். 5 மணிக்கு இவர்களை ஏற்றிச் செல்ல ஜெயில் வேன் வந்துசேரும். இதுதான் இவ்வளவு நாளும் நடந்துவந்த நடைமுறை.

நேற்றைய தினமும் வழமைபோல ராசா அன்ட் கோ, காலையில் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். ஆனால் ராசாவையும் மற்றைய இருவரையும் தவிர, ஏனைய அனைவருமே மதிய நேரத்தோடு மீண்டும் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த மூவரிடமும், சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், கோர்ட்டிற்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின் இந்த மூவரும் மாத்திரம் அம்போவென்று கோர்ட்டில் அமர்ந்திருந்தனர். மதிய உணவு நேரத்துக்குப் பின்னர் சி.பி.ஐ. அடிஷனல் சூப்ரின்டெனன்ட் தலைமையில் மூன்று பேர்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு வந்திறங்கியது. ராஜ விசாரணை தொடங்கியது.

மாலை 5 மணி வரை விசாரணை நடந்தது. பின், அனைவரும் திகார் சிறைக்கு வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.

சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த விசாரணையை அடுத்து ஆ.ராசா, சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகையிலும் இடம்பெறவுள்ளார் என்று தெரிகின்றது. சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்ட முதல் இரு குற்றப் பத்திரிகைகளிலும் இடம்பெற்ற நிலையிலேயே ஆ.ராசா, திகார் ஜெயில்வரை வந்து, தற்போது ஜெயில் பறவையாக இருக்கிறார்.

சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகையில், தயாநிதி மாறனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்தான் பெரிதாக இருக்கும் என்றே, பரவலான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. மூன்றாவது குற்றப் பத்திரிகை இந்த வாரம் தாக்கல் செய்யப்படக்கூடிய சூழ்நிலையும் உள்ளது.

இந்த நிலையில் ராசா, மீண்டும் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் வருவது, தி.மு.க. தலைமையை திகைக்க வைத்துள்ளது. “இவர்கள் புதிதாக எதைக் கண்டுபிடித்துத் தொலைத்தார்களோ” என்ற கலைஞர் தரப்பினரின் திகைப்பான கேள்விக்குப் பதில், மூன்றாவது குற்றப் பத்திரிகையில்தான் தெரியவரும்.

சும்மா சொல்லக்கூடாது. கோபாலபுரத்தை ஒரு சஸ்பென்சில்தான் வைத்திருக்கிறது சி.பி.ஐ.! சோகம் சோகம்



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Jul 19, 2011 7:47 pm

214 கோடி ,முக்கிய கைது, மூன்றாவது குற்ற பத்திரிக்கை, அப்புடினு சொல்லிட்டு கடைசியில் 176 லட்சம் கோடியை கோட்டா விட்டுட்டாங்க. மிக அருமையான திசை திருபல் .
கண்ணுல தான் மண்ணுல தூவுவாங்கணு நெனச்சேன் ஆனா கண்ணையே புடுங்கி மண்ணுல துவிட்டுட்டாங்கணு எதிர்பார்க்கலே..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 8:56 pm

குபேரன் wrote:அனைத்து ஸ்பெக்ட்ரம் விவகாரங்களும் பிரதமர் (மண்ணுமோகன் சிங்) அவர்களுக்கு தெரிவித்து விட்டு தான் செய்தேன் என்று ராசா முன்பு கூறியிருந்தார். அதனால் அவரை பயமுறுத்தவே இந்த வேலை என்று நான் நினைக்கிறேன்.

எப்படியும் மாட்டிக்கொண்டு விட்டார், இனி எல்லா உண்மைகளையும் ஒளிவு மறைவின்றி கூறி. அனைத்து குற்றவாளிகளையும் வெளிக்கொண்டு வருவதன் மூலம் ராசா தான் மீது உள்ள களங்கத்தை சிறிதேனும் துடைத்துக் கொள்ளலாம்.

நரி விழுங்கிய கோழி... மீண்டும் வருமா..? அநியாயம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 9:11 pm

இவங்க என்ன அனகோண்டா பரம்பரயா ? தேவை இல்லையெனில் துப்புவதற்கு ? ஓநாய் பரம்பரை ...அப்படிதான் இருப்பார்கள் .



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 9:18 pm

மன்மோகன் சிங், சோனியா உள்பட அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.உண்மை என்ன,அந்த பணம் போய் சேர்ந்தது எங்கு என்று.என்னை பொறுத்தவரை ராஜா ஒரு சேவகன் திமுக குடும்பத்திற்கு.அதனால் தான் தொலைத் தொடர்பு வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வாங்கினார் கலைஞர். தயாநிதிக்கு அந்த பதவி இல்லை என்று தெரிந்ததும் வாயில்லா பூச்சி ராஜாவை அவர் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் ராஜா வாயிலிருந்து உண்மை என்ன வரும் என்பதைப் பொறுத்து தான் கிளைமாக்ஸ் இருக்கு.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Image010ycm
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 19, 2011 9:51 pm

கோபி சதீஷ் wrote:214 கோடி ,முக்கிய கைது, மூன்றாவது குற்ற பத்திரிக்கை, அப்புடினு சொல்லிட்டு கடைசியில் 176 லட்சம் கோடியை கோட்டா விட்டுட்டாங்க. மிக அருமையான திசை திருபல் .
கண்ணுல தான் மண்ணுல தூவுவாங்கணு நெனச்சேன் ஆனா கண்ணையே புடுங்கி மண்ணுல துவிட்டுட்டாங்கணு எதிர்பார்க்கலே..
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ஆமாம் அவர்கள் அடித்த பணம் எங்கே போனது விசாரனை விசாரனை என்று சொல்லி பணத்தை மறைத்து விடுவார்களோ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக