புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_m10கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 2:22 pm

First topic message reminder :

சமீப காலமாக விசாரணை ஏதுமின்றி தவிர்த்து விடப்பட்டிருந்த தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசாமீது, மீண்டும் கிடுக்கிப்படி விசாரணையை நேற்று (திங்கட் கிழமை) தொடங்கியிருக்கின்றனர் சி.பி.ஐ. அதிகாரிகள். இந்த விசாரணைகள் கலைஞர் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுவதற்குக் காரணம் என்ன? தயாநிதி மாறனே ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிக் கொள்ளவுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், ஏற்கனவே விசாரிக்கப்பட்டு கைதாகிச் சிறையில் இருக்கும் ராசா மீதான மறு விசாரணை, கலைஞர் வட்டாரங்களை ஏன் கிலிகொள்ள வைக்க வேண்டும்?

காரணம் இருக்கின்றது.

தயாநிதி மாறன் விவகாரம், அவரது சொந்த ட்ராக்கில் ஓடப்போகின்றது. அதில் கிடைத்ததாகக் கூறப்படும் பண ஆதாயம், அவரது சொந்த நிறுவனத்துக்கே (சன் நெட்வேர்க்) போய்ச் சேர்ந்தது. ஆனால், ஆ.ராசா விவகாரம் அப்படியல்ல.

ஆ.ராசா, தேன் எடுக்கும்போது புறங்கையை நக்கிய ஆசாமி மாத்திரமே. ‘தேன் போய்ச் சேர்ந்த இடம்’, கலைஞர் டீவி என்பதுதான் சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. ராசாவின் டீலிங்கள் மூலமாகவே கனிமொழியும் அகப்பட்டார் (கலைஞரின் பாப்புலர் கோட், ‘கூடா நட்பு?’) இதனால்தான், ராசா மீதான மறுவிசாரணை தி.மு.க. வட்டாரத்தைப் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது – ‘புதிதாக கிளம்புகிறதா ஏதாவது பூதம்?’

டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் ராசாவைக் குடைந்தெடுக்கத் தொடங்கினர். ராசாவிடம் சி.பி.ஐ, நேற்று நடாத்திய விசாரணையை தவிர்த்து விடுவதற்கு, ராசா தரப்பு நிறையவே முயற்சி செய்தது. இவரிடம் விசாரணை நடத்துவதென சி.பி.ஐ முடிவு செய்தவுடன், இதற்கான அனுமதி கேட்டு, நீதிபதி சைனியிடம் விண்ணப்பித்தது. அப்போது, ராசா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

“விசாரணை நடாத்துவதா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டியது கோர்ட்டும், சி.பி.ஐ.யும்தான். இதில் தலையிட உங்களுக்கு உரியை கிடையாது” என்று நீதிபதி சைனி கடுமையான வார்த்தைகளில் கூறிவிட்டதால், ராசாவால் நேற்றைய விசாரணையைத் தவிர்க்க முடியவில்லை.

ஸ்பெக்ட்ரம் ‘ராசாவும் அவரது ‘பரிவாரங்களும்’, தினமும் சிறைச்சாலை வேனில் டில்லி சிறப்பு (பாட்டியாலா) கோர்ட்டிற்கு கொண்டு வரப்படுவது வழக்கம். காலை கொண்டுவந்து ஆட்களை பெஞ்சில் அமரவிட்டால், மாலைவரை இந்த ராஜபரிவாரங்கள் கோர்ட்டில் இருப்பார்கள். 5 மணிக்கு இவர்களை ஏற்றிச் செல்ல ஜெயில் வேன் வந்துசேரும். இதுதான் இவ்வளவு நாளும் நடந்துவந்த நடைமுறை.

நேற்றைய தினமும் வழமைபோல ராசா அன்ட் கோ, காலையில் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். ஆனால் ராசாவையும் மற்றைய இருவரையும் தவிர, ஏனைய அனைவருமே மதிய நேரத்தோடு மீண்டும் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த மூவரிடமும், சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், கோர்ட்டிற்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின் இந்த மூவரும் மாத்திரம் அம்போவென்று கோர்ட்டில் அமர்ந்திருந்தனர். மதிய உணவு நேரத்துக்குப் பின்னர் சி.பி.ஐ. அடிஷனல் சூப்ரின்டெனன்ட் தலைமையில் மூன்று பேர்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு வந்திறங்கியது. ராஜ விசாரணை தொடங்கியது.

மாலை 5 மணி வரை விசாரணை நடந்தது. பின், அனைவரும் திகார் சிறைக்கு வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.

சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த விசாரணையை அடுத்து ஆ.ராசா, சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகையிலும் இடம்பெறவுள்ளார் என்று தெரிகின்றது. சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்ட முதல் இரு குற்றப் பத்திரிகைகளிலும் இடம்பெற்ற நிலையிலேயே ஆ.ராசா, திகார் ஜெயில்வரை வந்து, தற்போது ஜெயில் பறவையாக இருக்கிறார்.

சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகையில், தயாநிதி மாறனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்தான் பெரிதாக இருக்கும் என்றே, பரவலான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. மூன்றாவது குற்றப் பத்திரிகை இந்த வாரம் தாக்கல் செய்யப்படக்கூடிய சூழ்நிலையும் உள்ளது.

இந்த நிலையில் ராசா, மீண்டும் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் வருவது, தி.மு.க. தலைமையை திகைக்க வைத்துள்ளது. “இவர்கள் புதிதாக எதைக் கண்டுபிடித்துத் தொலைத்தார்களோ” என்ற கலைஞர் தரப்பினரின் திகைப்பான கேள்விக்குப் பதில், மூன்றாவது குற்றப் பத்திரிகையில்தான் தெரியவரும்.

சும்மா சொல்லக்கூடாது. கோபாலபுரத்தை ஒரு சஸ்பென்சில்தான் வைத்திருக்கிறது சி.பி.ஐ.! சோகம் சோகம்



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Jul 19, 2011 7:47 pm

214 கோடி ,முக்கிய கைது, மூன்றாவது குற்ற பத்திரிக்கை, அப்புடினு சொல்லிட்டு கடைசியில் 176 லட்சம் கோடியை கோட்டா விட்டுட்டாங்க. மிக அருமையான திசை திருபல் .
கண்ணுல தான் மண்ணுல தூவுவாங்கணு நெனச்சேன் ஆனா கண்ணையே புடுங்கி மண்ணுல துவிட்டுட்டாங்கணு எதிர்பார்க்கலே..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 8:56 pm

குபேரன் wrote:அனைத்து ஸ்பெக்ட்ரம் விவகாரங்களும் பிரதமர் (மண்ணுமோகன் சிங்) அவர்களுக்கு தெரிவித்து விட்டு தான் செய்தேன் என்று ராசா முன்பு கூறியிருந்தார். அதனால் அவரை பயமுறுத்தவே இந்த வேலை என்று நான் நினைக்கிறேன்.

எப்படியும் மாட்டிக்கொண்டு விட்டார், இனி எல்லா உண்மைகளையும் ஒளிவு மறைவின்றி கூறி. அனைத்து குற்றவாளிகளையும் வெளிக்கொண்டு வருவதன் மூலம் ராசா தான் மீது உள்ள களங்கத்தை சிறிதேனும் துடைத்துக் கொள்ளலாம்.

நரி விழுங்கிய கோழி... மீண்டும் வருமா..? அநியாயம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 9:11 pm

இவங்க என்ன அனகோண்டா பரம்பரயா ? தேவை இல்லையெனில் துப்புவதற்கு ? ஓநாய் பரம்பரை ...அப்படிதான் இருப்பார்கள் .



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 9:18 pm

மன்மோகன் சிங், சோனியா உள்பட அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.உண்மை என்ன,அந்த பணம் போய் சேர்ந்தது எங்கு என்று.என்னை பொறுத்தவரை ராஜா ஒரு சேவகன் திமுக குடும்பத்திற்கு.அதனால் தான் தொலைத் தொடர்பு வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வாங்கினார் கலைஞர். தயாநிதிக்கு அந்த பதவி இல்லை என்று தெரிந்ததும் வாயில்லா பூச்சி ராஜாவை அவர் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் ராஜா வாயிலிருந்து உண்மை என்ன வரும் என்பதைப் பொறுத்து தான் கிளைமாக்ஸ் இருக்கு.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கலைஞருக்கு சி.பி.ஐ. கொடுத்த புதிய திகில்! - Page 2 Image010ycm
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 19, 2011 9:51 pm

கோபி சதீஷ் wrote:214 கோடி ,முக்கிய கைது, மூன்றாவது குற்ற பத்திரிக்கை, அப்புடினு சொல்லிட்டு கடைசியில் 176 லட்சம் கோடியை கோட்டா விட்டுட்டாங்க. மிக அருமையான திசை திருபல் .
கண்ணுல தான் மண்ணுல தூவுவாங்கணு நெனச்சேன் ஆனா கண்ணையே புடுங்கி மண்ணுல துவிட்டுட்டாங்கணு எதிர்பார்க்கலே..
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ஆமாம் அவர்கள் அடித்த பணம் எங்கே போனது விசாரனை விசாரனை என்று சொல்லி பணத்தை மறைத்து விடுவார்களோ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக