புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி
உங்கள் கல்யாணம் காதல் திருமணமா ? இல்லை பெற்றோர் பார்த்து வைத்த திருமணமா ? .....நீங்கள் உங்கள் மனைவியை இப்பொழுது எந்த அளவு காதலிக்கின்றீகள்..
எந்த காதல் சிறந்தது ...கல்யாணத்துக்கு முன்னர்..கல்யாணத்துக்கு பின்னர்
உங்கள்.. கருத்துக்களை சொல்லவும்..நமக்கும் அது பயன்படலாம்..
வித்யாசாகரிடம் ஒரு கேள்வி
உங்கள் கல்யாணம் காதல் திருமணமா ? இல்லை பெற்றோர் பார்த்து வைத்த திருமணமா ? .....நீங்கள் உங்கள் மனைவியை இப்பொழுது எந்த அளவு காதலிக்கின்றீகள்..
எந்த காதல் சிறந்தது ...கல்யாணத்துக்கு முன்னர்..கல்யாணத்துக்கு பின்னர்
உங்கள்.. கருத்துக்களை சொல்லவும்..நமக்கும் அது பயன்படலாம்..
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Ruban1 wrote:ஈழமகன் wrote:நீங்க கொடுத்து வைத்தவர் எனக்கு மாம மகள் இல்லை என்று சரியான கவலை. மாமாமகள் என்றாதால உங்க குடும்ப வாழ்க்கை அமைதியா சிறாப்ப போகும் என்று நினைகிறான் ஏன் எனில்
உங்களை பற்றியும் குடும்ப நிலைமைகள் பற்றியும் பரச்ஷ்பரம் நல்லா தெரிந்திருக்கும்.
வாழ்க்கை என்பது மிகவும் சிறியது அதை சந்தோசமாகவும், நின்மதியாகவும் அமைக்க வேண்டியது நமது கையிதான் இருக்கிறது.
பெண்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள் அவர்கள் விருப்பபடி கருத்து சுதந்திரம், வாழ்க்கை சுத்ந்திரம் கொடுத்தால் போதும் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்
உண்மையிலையே அனுபவ வார்த்தை சைலு நிங்க பரிட்சையில் பாஸ் கலியாணம் செஞ்சுக்கலாம் சைலு
மதிப்பெண் தந்ததும் தந்தீங்க அப்படியே ஒரு நல்ல அடக்க மான பொண்ணு ஒன்டு பாத்து தாங்களன் றூபா!
meenuga wrote:வித்யாசாகரிடம் ஒரு கேள்வி
உங்கள் கல்யாணம் காதல் திருமணமா ? இல்லை பெற்றோர் பார்த்து வைத்த திருமணமா ? .....நீங்கள் உங்கள் மனைவியை இப்பொழுது எந்த அளவு காதலிக்கின்றீகள்..
எந்த காதல் சிறந்தது ...கல்யாணத்துக்கு முன்னர்..கல்யாணத்துக்கு பின்னர்
உங்கள்.. கருத்துக்களை சொல்லவும்..நமக்கும் அது பயன்படலாம்..
என் கல்யாணத்தை பற்றி சொன்னால் நம்புவீர்களா, பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான், ஆனால் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
திருமணத்திற்கு முன் ஓரு மாதத்திற்கு மட்டும் (இப்பொழுதும் உண்டு) குவைத்திலிருந்து சென்னைக்கு இரண்டாயிரத்திற்கும் மேல் SMS செய்துக் கொண்டிருக்கிறோம். (இது திருமணத்திற்கு முன்)
நீங்கள் அன்று மனது வலிப்பதை படித்த இனிப் படிக்கப் போகும் பிரிவுக்குப் பின்னின் எண்பத்தைந்து கவிதைகளும் என் செல்லம்மா முகிலை பெற்றெடுக்க ஊர் செல்கையில் அவள் பிரிவை தாளமுடியாமல் எழுதியது. (இது திருமணத்திற்கு பின்)
இப்பொழுது உங்கள் முதல் கேள்விக்கான பதில் சற்று குழம்பியிருந்தால் இப்பொழுது தெளிவாகும், முழுக்க முழுக்க பெற்றோரின் சம்மதப் படி நடந்த கல்யாணம் தான் எங்களுக்கு நடந்த கல்யாணம்.
ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே வீட்டில் முடிவு செய்தால் சரியென சம்மதித்து, ஒரு காதலர் தினத்தில் முதல் முதலாய் sms மூலம் பேச ஆரம்பித்து மூன்று நாள் விடுமுறையில் நேராக நிச்சயதார்த்த மண்டபத்தில் சென்றிறங்கி தான் ஒருவரை ஒருவரே முதன்முதலாய் பார்த்தோம்.
எங்கள் நம்பிக்கைகள் எங்களை நாங்களே பார்த்துக் கொண்டதிலும், இப்பொழுது அன்பாக வாழ்ந்துக் கொண்டிருப்பதிலும் உண்மை என்று நிரூபணமாகிக் கொண்டிருக்கின்றன.
குழந்தைகள் தவறு செய்தாலும், திட்டியாவது திருத்தி தானே ஆகவேண்டும், அப்படி எதற்கேனும் நான் கோபத்தில் (எப்பொழுதாவது) ஏதேனும் பேசினால் கூட, என் மடியிலேயே படுத்துக் கொண்டு அழுபவள் தான் என் மனைவி. அவள் கண்ணீர் அவள் விழி தொடும் முன்னரே உடைந்து விடுபவன் தான் நான்.
எங்களுக்கு எங்களை ஒரு நொடிக்கு பிடிக்கவில்லை என்றாலும், (வெறும் உடம்பிர்க்காய்) தொட்டுக் கொள்ளக் கூட மாட்டோம். அதே நேரம் கொபமென்பது மனதிலிருந்து பூத்து வெளியே வரும் வரை மட்டும் தான்.
ஒவ்வொரு தினம் உறக்கத்திலும் எண்களின் அறியாமைகளை இருட்டில் தொலைத்து விட்டு, விடிகையில் புதியதாய் பிறந்ததாகவே தினமும், பிறந்துக் கொண்டிருக்கிறோம். இதில் எங்களை அன்பினால் தாலாட்ட இபோது முகில் வேறு.
இவ்வுலகில் நல்லதை மட்டும் பெருமையாக எடுத்துக் கொள்ள பழகிக் கொண்டவர்கள் அத்தனை பேருமே, கல்யாணத்திற்கு முன்பும், பின்பும், எங்களை போல கொடுத்து வைத்தவர்கள் தான்! மீனுவின் கேள்விக்கு நன்றி!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரகாஸ் wrote:எனது குடும்பம்
[You must be registered and logged in to see this image.]
அழகான் குடும்பம்.. பார்க்க சந்தோசம் ஆகா இருக்கின்றது ..
ஏதேனும் பேசினால் கூட, என் மடியிலேயே படுத்துக் கொண்டு அழுபவள் தான் என்
மனைவி. அவள் கண்ணீர் அவள் விழி தொடும் முன்னரே உடைந்து விடுபவன் தான் நான்.
[You must be registered and logged in to see this image.] இப்படிதான் வாழவேண்டும் என்று எனக்கும் ஆசை யாராவது பொண்ணு கொடுங்களேன் [You must be registered and logged in to see this image.]
மனைவி. அவள் கண்ணீர் அவள் விழி தொடும் முன்னரே உடைந்து விடுபவன் தான் நான்.
[You must be registered and logged in to see this image.] இப்படிதான் வாழவேண்டும் என்று எனக்கும் ஆசை யாராவது பொண்ணு கொடுங்களேன் [You must be registered and logged in to see this image.]
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
நிச்சயமாக சந்தோசமாக இருக்கிறாது உங்கள் சந்தோசம் மேலும் மேலும் வின் தான்டி மற்றாவர் உதாரனமாய் வாழ வாழ்த்துகிறேன் சகோதரனே!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வித்யாசாகர்.. உங்கள் பதிலை படித்தேன்.. உங்கள் கவிதை போலவே உங்கள் வாழ்க்கையும் இனிப்பாக இருக்கின்றது.. உங்கள் அழகான கவிதை போலவே உங்களுக்கு அன்பான் மனைவி கிடைத்ததை இட்டு சந்தோசம் அடைகின்றேன்.. உங்கள் மனைவி ரொம்ப லக்கி.. ஏன் நீங்க கூட லக்கி பேர்சன்..நீங்கள் சொன்ன அத்தனையும் ரசித்தேன்.. வாழ்ந்தால் இப்படித்தான் வாழனும் என்று ஆசை படுகின்றேன்..
எஸ்..எஸ் இவ்வுலகில் நல்லதை மட்டும் பெருமையாக எடுத்துக் கொள்ள பழகிக் கொண்டவர்கள் அத்தனை பேருமே, கல்யாணத்திற்கு முன்பும், பின்பும், எங்களை போல கொடுத்து வைத்தவர்கள் தான்..
நன்றிகள் வித்யாசாகர்..
எஸ்..எஸ் இவ்வுலகில் நல்லதை மட்டும் பெருமையாக எடுத்துக் கொள்ள பழகிக் கொண்டவர்கள் அத்தனை பேருமே, கல்யாணத்திற்கு முன்பும், பின்பும், எங்களை போல கொடுத்து வைத்தவர்கள் தான்..
நன்றிகள் வித்யாசாகர்..
உங்கள் வாழ்க்கை எங்களைப்போன்ற இளையவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் அண்ணன் மார்களே இப்படியான விடையங்களை பகிர்ந்துகொள்வதில் ஆனந்தமே அத்துடன் எங்களுக்கும் குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் நன்றிகள் அண்ணா உங்கள் குடும்ப வாழ்க்கையை எங்களுடன் பகிர்ந்துகொண்டதில்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நன்றி மீனு
எனது கல்யாணம் பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் அதில் ஒரு விடயம் நான் பெண்பார்க்க வில்லை திருமண பதிவு அன்று மதியம் அவர்கள் வீட்டுக்கு சென்றோம் அனால் அதுவரை பெண்ணை பார்க்க வில்லை பிற்பகல் 4 மணிக்குதான் பதிவு நேரம் அப்பொழுது தான் பெண்ணை தெரியும் அவர்கள் எனது படம் பார்த்துவிட்டார்கள் நான் பார்க்கவில்லை இதில் என்ன விடயம் என்றால் அவர் எனது மாமா மகள் தொடர்பு காண காலமாக இல்லை இப்பொழுது நன்றாக ஒற்றுமையாக இருக்கின்றோம் இது தான் எனது திருமணக் கதை
எனது கல்யாணம் பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் அதில் ஒரு விடயம் நான் பெண்பார்க்க வில்லை திருமண பதிவு அன்று மதியம் அவர்கள் வீட்டுக்கு சென்றோம் அனால் அதுவரை பெண்ணை பார்க்க வில்லை பிற்பகல் 4 மணிக்குதான் பதிவு நேரம் அப்பொழுது தான் பெண்ணை தெரியும் அவர்கள் எனது படம் பார்த்துவிட்டார்கள் நான் பார்க்கவில்லை இதில் என்ன விடயம் என்றால் அவர் எனது மாமா மகள் தொடர்பு காண காலமாக இல்லை இப்பொழுது நன்றாக ஒற்றுமையாக இருக்கின்றோம் இது தான் எனது திருமணக் கதை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
அன்று அக்காவிடம் அடிவாங்கியது போல் இருந்துது என்ன உண்மையை சொல்லுங்கள் [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரகாஸ் wrote:நன்றி மீனு
எனது கல்யாணம் பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் அதில் ஒரு விடயம் நான் பெண்பார்க்க வில்லை திருமண பதிவு அன்று மதியம் அவர்கள் வீட்டுக்கு சென்றோம் அனால் அதுவரை பெண்ணை பார்க்க வில்லை பிற்பகல் 4 மணிக்குதான் பதிவு நேரம் அப்பொழுது தான் பெண்ணை தெரியும் அவர்கள் எனது படம் பார்த்துவிட்டார்கள் நான் பார்க்கவில்லை இதில் என்ன விடயம் என்றால் அவர் எனது மாமா மகள் தொடர்பு காண காலமாக இல்லை இப்பொழுது நன்றாக ஒற்றுமையாக இருக்கின்றோம் இது தான் எனது திருமணக் கதை
பெண் முன்னாடியே பார்க்கலை என்றால் என்ன பிரகாஸ்..அருமையான மனைவி கிடைத்தால் சரி தானே.. உங்களது இல்லற வாழ்க்கை இனிதாக நடப்பதை ..உங்க போட்டோ வெளிப்படையாக காமிக்கின்றது ..அருமையான அழகான குடும்பம்.. இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ உங்களை வாழ்த்தும் மீனு ..
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|