புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
44 Posts - 43%
heezulia
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
3 Posts - 3%
prajai
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
2 Posts - 2%
Barushree
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
8 Posts - 2%
prajai
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_m10கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.என். நேரு மீது ஹோட்டலை அபகரித்ததாக புகார்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 19, 2011 12:25 pm

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்பட 11 பேர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் ஹோட்டல் அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கே. கதிர்வேல். இவர் நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையர் இ.மா. மாசானமுத்துவை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த 2005-ம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றை அதன் உரிமையாளர்கள் ஆர். குரு சங்கர நாராயணன், ஆர். சங்கரிதேவி, ஆர். சுப்புலட்சுமி, வளமங்கை நாச்சியார் ஆகியோரிடம் இருந்து முறைப்படி வாங்கினேன். இது குறித்து நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளோம்.

இதையடுத்து ஹோட்டலுக்கான வரிகள், கட்டணங்களை நான் செலுத்தினேன். பின்னர் ரூ. 1.5 கோடி செலவு செய்து ஹோட்டலை புதுப்பித்தேன்.

இந்நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் என் ஹோட்டலுக்கு அருகே உள்ள இன்னொரு ஹோட்டல் உரிமையாளர்களான ஜி. ரங்கநாதன், ஜி. மணி மற்றும் சிலர் வந்து என்னை மிரட்டினர்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவருடைய சகோதரர் கே.என். ராமஜெயம் ஆகியோர் என் ஹோட்டலை வாங்க ஆர்வமாக உள்ளனர் என்றும், அவர்கள் மீறி இங்கு எதுவும் செய்ய முடியாது என்றும் மிரட்டினர்.

அவர்கள் தொடர்ந்து மிரட்டியதால் நான் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி இது குறித்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். மறுநாள் இரவு 1.30 மணி அளவில் திமுக கட்சிக் கொடி கட்டிய காரில் வந்தவர்கள் என் ஹோட்டலை அடித்து நொறுக்கிவிட்டு, ஊழியர்களையும் விரட்டிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நான் உடனே அப்போதைய கன்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் சுவாமிநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்தேன். அதற்கு அவர் அமைச்சரின் ஆசையைத் தடுக்க முடியாது. எனவே, அவரது தம்பியிடம் சமரசமாகப் போகுமாறு தெரிவித்தார். நான் இந்த உரையாடலை பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

நான் கொடுத்த புகார் பற்றி கண்டுகொள்ளாத காவல்துறை, எதிர்மனுதாரர்களிடம் இருந்து பெற்ற பொய்ப் புகாரை வைத்துக் கொண்டு போலீசார் என் மீதும், என்னைச் சார்ந்தவர்கள் சிலர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி என்னிடம் இருந்து அநியாயமாகப் பறிக்கப்பட்ட ஹோட்டலை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 19, 2011 12:30 pm


சோகம் . திருச்சியில் அவர் இன்னும் வாங்கமால் இருப்பது திருச்சி மலைக்கோட்டைதான் என்று கேள்வி பட்டேன் .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 19, 2011 12:32 pm

வை.பாலாஜி wrote:
சோகம் . திருச்சியில் அவர் இன்னும் வாங்கமால் இருப்பது திருச்சி மலைக்கோட்டைதான் என்று கேள்வி பட்டேன் .

இதே கேள்வியை கருணாநிதியே அவரிடம் கேட்டு விட்டார் பாலாஜி !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jul 19, 2011 12:36 pm

வை.பாலாஜி wrote:
சோகம் . திருச்சியில் அவர் இன்னும் வாங்கமால் இருப்பது திருச்சி மலைக்கோட்டைதான் என்று கேள்வி பட்டேன் .
அதை ஏற்கனவே கல்குவாரிக்கு விற்று விட்டாராம்... சிரி



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 19, 2011 12:37 pm

ரபீக் wrote:
வை.பாலாஜி wrote:
சோகம் . திருச்சியில் அவர் இன்னும் வாங்கமால் இருப்பது திருச்சி மலைக்கோட்டைதான் என்று கேள்வி பட்டேன் .

இதே கேள்வியை கருணாநிதியே அவரிடம் கேட்டு விட்டார் பாலாஜி !!!

ஒருவர் சொத்து வாங்குவது எவ்வளவு சிரமம் ( என்னால் இன்னும் ஒரு மனை கூட வாங்க முடியவில்லை) .. ஒருவர் சொத்தை மிரட்டி வாங்குவது கொடுமை , பாதிக்கபட்டவர்களுக்குதான் அதன் வேதனை தெரியும்.

திருச்சியில் புகழ் பெற்ற ஜவுளி நிறுவனத்தையும் விற்க சொல்லி மிரட்டினாராமே ..?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 19, 2011 12:39 pm

Tamilzhan wrote:
வை.பாலாஜி wrote:
சோகம் . திருச்சியில் அவர் இன்னும் வாங்கமால் இருப்பது திருச்சி மலைக்கோட்டைதான் என்று கேள்வி பட்டேன் .
அதை ஏற்கனவே கல்குவாரிக்கு விற்று விட்டாராம்... சிரி

இப்படியே போன , ஒவ்வொரு மாவட்ட செயாளரும் தன் மாவட்டத்திர்க்கு தன் பெயரை வைத்துவிடுவார்கள் போல .... அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 19, 2011 12:40 pm

சே சே மிரட்டுவது எல்லாம் அவர் வேலை இல்லை ,,அதை அவருடைய தம்பி ராமஜெயம்தான் பண்ணுவார் (தம்பி உடையான் படைக்கு அஞ்சான்)

இவங்களோட அதிகார பலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினால் தமிழகம் தாங்காது என்பது என்னுடைய கணிப்பு !!




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 19, 2011 12:41 pm

இவருக்கு புழலலா இல்லை மதுரை மத்திய சிறைச்சாலையா



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 19, 2011 12:45 pm

ரபீக் wrote:சே சே மிரட்டுவது எல்லாம் அவர் வேலை இல்லை ,,அதை அவருடைய தம்பி ராமஜெயம்தான் பண்ணுவார் (தம்பி உடையான் படைக்கு அஞ்சான்)

இவங்களோட அதிகார பலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினால் தமிழகம் தாங்காது என்பது என்னுடைய கணிப்பு !!

என்ன செய்வது கட்சி தலைவருக்கு தன் மகளையே அடக்கமுடியவில்லை ,அப்புறம் எப்பூடி தன் கட்சி உள்ளவர்களை அடக்க முடியும் .

கனிமொழி வாங்கிய சொத்தை விட இவர் குறைவாகதன் வாங்கியிருப்பார் ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 19, 2011 12:47 pm

எனக்கென்னமோ கனியை விட அதிக மணி இவரிடம்தான் இருக்கும் என நினைக்கிறேன் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக