புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
77 Posts - 36%
i6appar
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
2 Posts - 1%
prajai
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
77 Posts - 36%
i6appar
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_m10தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைக


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 19, 2011 9:44 am

தண்ணீர் பஞ்சத்தின் நிலை இனி வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்து கவலை படும்நாம், ஏன் அதை தடுக்க, ஒரு வழியும் ( ஒரு சிலர் ) சொய்ய வில்லை.

நமக்கு இயற்கை கொடுத்திருக்கி நிறைய வளங்களை நாம் சரியான முறையில் தான் பயன் படுத்துகிறோமா! நாம் இயற்க்கையின் மடியில் விளையாடிய‌ ( குழந்தையாக ), அனுஅனுவாக மகிழ்ந்து அனுபவித்த இயற்க்கையை நாம் காத்தோமா!
*
நம் தேவைக்கு மட்டும் நாம் அனுபவித்த அந்த அனுபவம் நம் குழந்தைகலுக்கு வாய் வழியாக மட்டுமே சொல்லும் நிலையில் நாம் இருக்கும் இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டது.
*
தற்ப்போது அதிகமாக அடிப்படும் செய்தி தண்ணீர் பஞ்சம். அதுவும் நம் இந்திய திரு நாட்டில் இந்த வளம் ஒரு இடத்தில் வாரி இறைத்து, ஒரு இடத்தில் பஞ்சம் என்று வைத்த இயற்க்கையை என்னவேன்று சொல்ல!
*
முக்கிய வளமான நீரை உபயோகிக்கும் நாம் தினமும் இயற்கைக்கு நன்றி சொல்கிறோமா? நன்றி சொல்ல விட்டாலும் பரவாயில்லை. ( ஏனெனில் அதற்க்கு கூட நமக்கு அவகாசம் இல்லை என்று காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதனுடன் நாமும் நூல் பிடித்து ஓடிக் கொண்டு தான் இருக்கிறோம்.) ஆனால் அந்த வளத்தை நம் குழந்தைக்கலுக்கு விட்டு சொல்கிறோமா? நாம் உபயோகித்த அளவு தண்ணீர் கூட நம் குழந்தைகள் உபயோகிப்பார்களா என்று சிந்தித்தால் எனக்கு தொன்றுவது ஒரு பெரிய‌ கேள்வி குறிதான் எதிர்படுகிறது?

*
இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டது. சூற்றுச்சூழல் தான் இதற்க்கு முக்கிய காரணம். இந்த உலகத்தின் மிகப்பெரிய மலை என பெறுமை பட்ட மலை இமயமலை ( எவரஸ்ட்டு ). கம்பீரமாக இருக்கும் இம்மலை தற்ப்போது என்ன ஆகிறது? இனி என்ன ஆகும். நாம் மட்டும் எல்ல வளமும் பெற்று வாழ்ந்தால் போதும் என்று எண்ணும் எண்ணம் நமக்கு ஏன் வந்தது.
*
நாம் வசதியாக இருந்தால் போதும். நம் வீட்டில் எல்லா வசதியும் இருந்தால் போதும் என்று என்னும் எண்ணம் நமக்கு தற்ப்போது மனதில் ஆழமாக பதிந்த வேர். அது வளந்து தான் இந்த நிலையில் நாம் இருக்கிறோம்!
*
இதுப் போல் நம் முன்னோர்கள் எண்ணி இருந்தால் நம் நிலை? யோசியிங்கள் மக்களே!
*
தண்ணீர் வாழ்க்கையில் இன்றி அமையாத நிலை என்று ஆகிவிட்ட‌து. இனி அதை காக்கா நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நாம் அந்த இயற்கை வளத்தை காத்து நம் குழந்தைகள், நம் சந்ததிகள் என்று விட்டு சொல்ல நாம் சில மிக சில விஷயத்தை கையாளலாம்.
*
நாம் தண்ணீரை அதிகம் பயன் படுத்தியே பழகி விட்டதால் அதை திடீர் என்று குறைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தும் அதை குறைக்க சில வழிகள்!
***
தண்ணீரை எவ்வாறெல்லாம் சேமிக்கலாம்:
*
1. எங்க போனாலும் முடிஞ்சவரை நம்ம கையில தண்ணீர் பாட்டில் இருக்குமாறு பார்த்துகலாம்.
*
2. தண்ணீரை சேமிக்க நாம் நம் குழந்தைகளுக்கு கத்துக்குடுக்கனும்.
*
3. குழந்தைகளுக்கு நம் இயற்க்கையின் அருமையை சொல்லி குடுங்கள்.
*
4. நாம் செய்யும் செயல் தான் குழந்தைகள் பின் பற்றுவார்கள். அதனால் சிறு குழந்தை தான என்று நாம் பிள்ளைகள் தண்ணீரில் விளையாட விட்டு ரசிப்பது, அவர்களையும் நாம் ஊக்குவிகுவது போல் ஆகும். அதை செய்ய விடக்கூடாது.
*
5. நாம் குழாயை சிறிதாக திற‌ந்து உபயோகிக்களாம்.
*

6. என்னதான் நாம் தண்ணீருக்கு காசு குடுத்தாலும் நம் தேவைக்கு மட்டும் தான் நாம் பயன்படுத்த வேண்டும்.
*

7. செடிக்கு சொட்டு நீர் பாசணம் முறையில் நாம் நீர் விட்டால் செடியும் வாடாது. நமக்கு நீர் மீச்சம்.
*

8. வீட்டில் த‌ண்ணீர் தொட்டி நிற‌ம்பி தண்ணீர் கீழே போனால் அதை உட‌னே த‌டுக்க‌ வ‌ழி பாருங்க‌ள். ( எது எதுக்கே யோசிப்போம் இத‌ற்க்கும் யோசித்து முடிவு எடுப்போம் )
*

9. தண்ணீர் கீழே விழும் இட‌த்தில் ஒரு சின்ன‌ தொட்டி க‌ட்டி அதை செடிக‌ளுக்கும், தொட்ட‌துக்கும் அனுப்பும் ப‌டி செய்யுங்க‌ள்.
*

10. வாஷின் மிஷினில் போட்டு துணி துவைக்கும் நாம் அந்த அழுக்கு தண்ணீரை ( இரண்டாவதாக அல்லது முதலாவதகா துணி அலசும் தண்ணீர் ) பிடித்து டாயிலோட்டில் விலாஷ் ப‌ண்ணும் தொட்டியில் ஊற்ற‌லாம்.
*

11. அதே த‌ண்ணீரை வாச‌லில் க‌ழுவ‌ ஊற்ற‌லாம். பிற‌கு ந‌ல்ல‌ த‌ண்ணீர் ஊற்றி க‌ழுவ‌லாம்.
*
12. ஏசியை குறைவாக உபயோகிப்பதால் நாம் தண்ணீர் மிச்சம் பிடிக்கலாம். ( இது பற்றி எனக்கு சரியாக தெரியலை. இருந்தும் இது சுற்றூ சூழலுக்கு நல்லது )
*

13. குடி நீரையும் நாம் பிடிக்கும் போது அடுத்த குடம் அல்லது வாலி வைக்கும் போது குழாய்யை முடி அல்லது சிறிது நீர் கீழே விட்டு பிடிக்கலாம். ( ஏனெனில் குழாய் மூடிவிட்டால் ஒரு சில இடத்தில் நீர் நின்று விடும் )
*

14. குடிநீர் தொட்டி போல் தான் கட்டாயம் இருக்கும். கீழே விழும் நிறை வீனாக்கமல் செடிக்கு ஊற்றலாம்.

*
15. குளிக்கும் போது கூட நாம் சவரை அல்லது குழாயை முடி பின்பு தேவை எனில் ஓப்பன் பன்னிக்கலாம். நம் வீட்டில் இருக்கும் குழாய்கள் ஒழுகிறதா என்று எப்போதும் பார்த்து சரி செய்யவும்.

***

இன்னும் சில துளிகள்:
*

1. வீட்டில் அனைவரும் கட்டாயம் செடி மற்றும் மரம் வளர்க்கவும்.
*

2. உங்கள் வீட்டில் ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சி இருந்தால் அன்று கட்டாயம் ஒரு செடி நட்டால், கட்டாயம் அதனுடைய பலனை நம் குழந்தைகள் அனுபவிப்பார்கள்.
*

3. வண்டியில் சொல்லும் போது அதில் வரும் புகையை குறைக்க அப்ப அப்ப ( அடிக்கடி ) அதனை சரி செய்து சுற்று சூழலை பாதுகாக்கவும்.
***

இன்னும் நிறைய இருக்கு... சொன்னால் நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் இதனை நாம் நம் குழந்தைகலுக்கு சொல்லி குடுத்தால் காட்டாயம் பிள்ளைகள் ஏற்ப்பார்கள்.



கட்டாயம் நம் பிள்ளைகள் மேலே உள்ள படத்தில் இருப்பது போல் குழந்தை நமக்கு சொல்லிக் குடுக்கும்.
***
இவை நானே எழுதியது. ( பிரபா தாமு )
***


இதை படித்து உங்கள் கருத்தை சொல்லுங்க பிலீஸ்.......

நீங்க எப்படி தண்ணீரை சிக்கனம் பண்றீங்க என்று ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 19, 2011 9:50 am

http://azhkadalkalangiyam.blogspot.com/2010/03/blog-post_22.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jul 19, 2011 10:12 am

சூப்பருங்க
மழை நீரை சேமித்து அதில் துணிகள் துவைக்கலாம.
துணிகள் பளிச்சென இருக்கும் ,
நாங்கள் இம்முறையை பல காலங்களாக செய்து வருகிறோம் .

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 19, 2011 10:13 am

நன்றி ரஞ்சித்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக