புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10 
14 Posts - 70%
heezulia
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_m10என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா) - கிச்சா


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 9:12 am

First topic message reminder :

என்னுடைய 1000 வது பதிவில் நான் 2 விசயங்களைப் பதிய ஆசைப்படுகிறேன்.

1 .ஒருசில இடங்களில்(இங்கு அல்ல - ஊரில்) நான் நம் மொழியைப் பார்க்கும்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். பொதுவாகத் தமிழை எழுதும்பொழுது எல்லோரும் ஒரு சில எழுத்துக்களை மறந்துவிடுகிறார்கள். அதாவது க்,த்,ப்,ச்,.............. என்ற எழுத்துக்கள்.உண்மையில் மறந்து விடுகிறார்களா அல்லது தெரியவில்லையா (உதாரணம் - அவனைப் பார்த்தேன் என்பதற்குப் பதில் அவனை பார்த்தேன் என்று எழுதுகிறார்கள்.பெரிய மற்றும் சின்னத் திரைகளில் கூட இடை வேளைக்குப் பிறகு என்பதிற்குப் பதில் இடைவேளைக்கு பிறகு என்று வருகிறது, அதே போல் ஜூ என்று வரும் இடத்தில் ஜீ என்று எழுதுகிறார்கள். இது போல் நிறைய).நான் 5 மற்றும் 6 - ம் வகுப்பு படிக்கும் சமயத்தில் தமிழ் ஆசிரியர், வினைத் தாளை திருத்தும்பொழுது இப்படி எழுதி இருந்தால் அந்த இடத்தில் ஒரு சிறிய வட்டம் இட்டு அந்த இடத்தில் அவர்கள் சிகப்பு பேனாவால் எழுதுவார்கள்.இப்படி 4 முறை தவறு செய்து இருந்தால் ஒரு மதிப்பெண் குறையும்.இப்போது வரும் மதிப்பெண் பட்டியலில் தமிழில் 100 இக்கு 100 என்று வரும்பொழுது கூடவே எனக்கு இந்த சந்தேகமும் வரும்.இவர்கள் பிழை இல்லாமல் தான் எழுதி இருப்பார்களா என்று.நம் ஈகரையில் சுத்த தமிழில் எழுதத் தேவை இல்லையென்றாலும் எழுதவதைச் சிறப்பாக எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. பேச்சுவாக்கில் எழுதுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும். நம் மொழியை நாமே சிதைக்கலாமா.

2.குமரிக் கண்டம் மற்றும் லெமுரியா கண்டம் இவற்றைப் பற்றி நான் நிறையக் கேள்விபட்டது உண்டு.

குமரிக் கண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம்
இது நான் சேர்த்து வைத்திருந்த குறிப்புகளில் சில.
குமரிக் கண்டம் என்பது தற்போதைய இந்தியப் பெருங்கடலில் மூழ்கிப்போன அகன்ற ,பரந்த மிகப்பெரிய நிலப்பரப்பு. இந்த கண்டம் இன்றைய இந்திய தீபகற்பத்தின் ( peninsular ) தென் முனையிலிருந்து விரிந்து மேற்கே மடகாஸ்கரிலும் ( Madagascar) கிழக்கே ஆஸ்திரேலியாவிலும் (Australia) முடிகிறது.இன்னும் சிலரால் இந்த மடகாஸ்கரும்,ஆஸ்திரேலியாவும் கூட குமரிக்கண்டத்தின் அழியாதப் பகுதிகளே என்று கருதப்படுகிறது.

குமரிக் கண்டம் என்று ஒன்று இருந்ததற்கான ஆதாரங்களைப் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் காணக்கூடும்.மேலும் இந்தப் பரந்த நிலப்பரப்பு கடற்கோளாலும்,ஆழிப்பேரலையாலும் (Tsunami) கடலில் மூழ்கி அழிந்ததும் தெரியவரும்.முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் ( முதல் சங்கம்,இடை சங்கம்) குமரி கண்டத்தில்தான் நடந்தது என்றும், கடற்கோளின் போது பாண்டிய மன்னனை தவிர வேரு எந்த இலக்கியங்களையும் காப்பாற்ற முடியவில்லை என்று ,பல தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள மற்ற மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஆராய்ந்தவருமான ,மொழி ஞாயிறு என்று எல்லோராலும் புகழப்படுபவரான திரு.தேவநேயப்பாவாணர் அவர்கள் குமரிக் கண்டம் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையிலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அதில் மூழ்கிப் போனப் பூம்புகார் நகரம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திராவிடர்கள் என்பவர்கள் இன்றைய இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய குமரி நிலப்பரப்பிலிருந்து வந்தவர்கள் என்றே அறியப்படுகிறது.பஹுருலி மற்றும் குமரி ஆறுகளின் நீளம் சுமார் 700 கவதம் (இன்றைய 11,000 கி.மீ ) என்று அடியார்குனேலர் குறிப்பிட்டுள்ளார் .மேற்கூறிய தகவல்களைப் பற்றிய பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் இன்றைய தமிழ் இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலரால் வைக்கப்படுகிறது.

இலக்கியங்களில் குமரிகண்டம் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம் :

சிலப்பதிகாரம் : “குமரிக்கோடும் கொடுங்கோளால் கொல்லா” இதில் இளங்கோவடிகள் குமரி கண்டத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான புகார் நகரம் கடலில் மூழ்கி அழிந்ததைப் பற்றிப் பேசியுள்ளார்.மேலும் இது பஹுருலி ஆற்றையும் பன்மலை அடுக்கத்தையும் விழுங்கி விட்டது என்று ஆழிப்பேரலையின் சீற்றத்தை விவரிக்கின்றார்.

மணிமேகலை : இதிலும் புகார் நகரம் அழிந்ததைப் பற்றியும் ,கடற்கோள் ஏற்பட்டதைப் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

களித்தொகை : இதில் பாண்டிய மன்னன் ,கடற்கோளால் தன்னுடய நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் அழிந்ததைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல், அதை ஈடுகட்ட சேர,சோழ மன்னர்களின் மீது படை எடுத்து, அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கள இலக்கியம் : கி.மு .320 ஆம் ஆண்டு வாழ்ந்த சிங்கள இலக்கியவாதி மஹாவம்சர் தன்னுடைய ராஜ்யவலிகதா என்ற நூலில் இப்படி குறிப்பிடுகிறார். இந்தியாவின் தென்பகுதி கடல்எழுச்சியில் மூழ்கியது.

ஆராய்ச்சி :

மேற்கண்ட அனைத்து இலக்கியங்களும் குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்தது,அது ஆழிபேரலையால் அழிந்தது என்று தெளிவாக்குகின்றன. சுனாமி ( Tsunami ) தமிழகத்தை தாக்கியப் பிறகுதான் அனைவரும் சிலப்பதிகாரம்,மணிமேகலை குறிப்பிட்ட ஆழிப்பேரலையை நம்பினார்கள்.அதனால் தான் நாம் குமரிகண்டம் மற்றும் நம் அனைத்து அடையாளங்களையும் இழந்தோம் என்பதையும் நம்பினார்கள்.

இன்னும் முதல் இரு தமிழ் சங்கங்களும் கூட கடற்கோளால் அழியவில்லை என்று நம்மில் பலர் வாதிடுவர்,அதனால் தானோ என்னவோ கி.பி.11 ஆம் நூற்றாண்டை சார்ந்த இரணியார் அகம்பொருளில் அக்காலத்தில் அழிந்த நூல்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் நாடு,இலக்கியம்,கலாச்சாரம்,வரலாற்றினை நம்மில் சிலர் எற்றுக்கொள்வதற்கு ஒரு சுனாமி வேண்டியிருந்தது.இன்னும் எஞ்ஞியிருக்கிற எவ்வளோ விஷயங்களை எல்லாம் சொல்ல முற்பட்டால்,அதையும் பார்த்தால் தான் நம்புவோம் என்று நீங்கள் கிளம்பினால் இவ்வுலகம் தாங்காது.

முடிவுரை :

இப்போது குமரிகண்டம் என்று எதுவுமில்லை, அதைப் பற்றிய கடல் ஆரய்ச்சி மேற்கொள்ள இந்திய அரசும் தயாரில்லை. திராவிட கழகங்களும் இதைப்பற்றி முற்றிலும் மறந்துவிட்ட நிலையில், என்னால் ஆன ஒரு சிறிய நினைவூட்டலே இது.
விக்கிபெடியாவிலும்(தமிழ்) இதற்கான குறிப்பு உள்ளது

குமரி கண்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும் :

http://vavuniya.com/writing/essay1.htm
என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 35742691

என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 37040153

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்

http://puthu.thinnai.com/?p=2494



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Image010ycm

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 12:42 pm

சிவா wrote:அருமையான ஆயிரமாவது பதிவு. பயனுள்ள கட்டுரையாக அமைந்துள்ளது! நன்றி கிச்சா!

ரொம்ப நன்றி பிரதர் நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 12:46 pm

வாழ்த்துகள் சொன்ன நண்பர்கள், ரஞ்சித் அவர்களுக்கும், வை.பாலாஜி அவர்களுக்கும், தமிழ்ப்ரியன் விஜி அவர்களுக்கும், ரபீக் அவர்களுக்கும், உமா அவர்களுக்கும் - ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 12:48 pm

செய்தாலி wrote:சிறப்பான சிறந்த பதிவு நண்பா அறிய தாகவலும் கூட
1000 பதிவுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நண்பா
அன்பு மலர்

ரொம்ப நன்றி நண்பரே நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 12:50 pm

அப்துல்லாஹ் wrote:பண்புடைத் தொல் தமிழகத்தின் பரப்பு பற்றிய பயனுடைத் தகவல்களைப் பரிமாறிய நண்பர் கிட்சா விற்கு என் அன்பும் நன்றியும்....

ரொம்ப நன்றி அப்துல்லாஹ் சார், நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 12:52 pm

Kaa Na Kalyanasundaram wrote:அருமையான பதிவு உங்களின் ஆயிரமாவது பதிவு. வாழ்த்துக்கள்.

ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Image010ycm
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 19, 2011 12:57 pm


அருமையான ஆயிரமாவது பதிவுக்கு என் அன்பு வாழ்த்துகள்...

பதிவுகள் பல்லாயிரமாய் பெருகி ஈகரை சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துகள் கிட்சா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 47
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 1:44 pm

மஞ்சுபாஷிணி wrote:
அருமையான ஆயிரமாவது பதிவுக்கு என் அன்பு வாழ்த்துகள்...

பதிவுகள் பல்லாயிரமாய் பெருகி ஈகரை சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துகள் கிட்சா..

ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Image010ycm
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 19, 2011 1:45 pm

அருமையான பதிவு.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jul 19, 2011 1:59 pm

வாழ்த்துக்கள் கிச்சா என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 677196 என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 677196 என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 3:15 pm

குபேரன் wrote:அருமையான பதிவு.

ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னுடைய 1000 வது பதிவு (குமரிக் கண்டம் - லெமுரியா)  - கிச்சா  - Page 3 Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக