புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறைபடிந்ததா காதல்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
நான் மந்திர தந்திரங்களை நம்புவதில்லை...
ஆனால் இந்த கதை என்னை சற்று யோசிக்க வைக்கிறது... மாந்திரீகமும், மந்திரமும், ஆவியும், மறுபிறப்பும், அமானுஷ்யங்களும் உண்டோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது...
இதோ என் அனுபவம்...
என் கல்லூரியில் எனக்கு ஓராண்டு மூத்தவராய் பயின்றவர் ராகுல் அண்ணன்... இவர் அவரது வகுப்பில் பயின்ற சாரு என்ற பெண்ணை உயிருக்குயிராய் காதலித்தார்.. நானும் ராகுல் அண்ணனும் மிகவும் நெருக்கம்.. எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்லுவோம்...
எனக்கு அவர் மீது அலாதி அன்பு... அவர் தன்னுடைய பர்சனல் விஷயங்களை காதல் உட்பட என்னுடன்தான் பகிர்வார்...
எனக்கு அவரை நினைக்கும்போதெல்லாம் 7G rainbow colony திரைப்படம்தான் நினைவிர்க்கு வரும். காரணம் அந்த படத்தில் நடந்தது அவரது வாழ்விலும் நடந்தது.. அவர் சாருவை காதலித்த கதை பெரிய கதை...
சாரு கொஞ்சம் அழகான பெண்தான்... ஆனால் யாருடனும் பேசும் பழக்கம் இல்லாதவள்... குறிப்பாக ஆண்களை கண்டாலே பயப்படும் குணம் அவளிடம்...
நான்தான் ராகுல் அண்ணனின் காதலுக்கு தூதுவன்... முதன் முதலில் நான்தான் சாருவிடம் சென்று "அக்கா பழய செம் புக் இருந்தா குடுங்க" என்று பேச்சை ஆரம்பித்தேன்..
யாரிடமும் பேசாத சாரு என்னிடம் பேச ஆரம்பித்தார்கள்... நான் இருவருக்கும் நல்ல நண்பனாக இருந்தேன்... ராகுல் அண்ணனை பற்றியும் அவர் சாருவை விரும்புவதையும் நானே சாருவிடம் கூறினேன்...
முதலில் யோசித்த சாரு, குடும்ப சூழ்நிலை காரணமாக ராகுல் அண்ணனின் காதலை ஏற்க மறுத்தார்கள்... உண்மை காதல் எந்த இதயத்தையும் துளைக்கும் அல்லவா... சில பிரச்சனைகளில் சாருவிற்கு தெரியாமலேயே ராகுல் அண்ணன் உதவியது சாருவிற்கு தெரிய வந்தது...
சாரு அக்கா என்மூலம் அவர்கள் காதலை வெளிப்படுத்தினார்கள்... ராகுல் அண்ணன் ட்ரீட் குடுப்பதற்காக என்னுடன் சேர்த்து 5 பேரை காக்க காக்க திரைபடத்திற்கு அழைத்துச் சென்றது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது...
சாரு, ராகுல் இருவரது காதல் தொலைபேசி வழியே அதிகம் தொடர்ந்தது... சாரு கேரளாவை சேர்ந்தவர்.. சாருவின் அம்மா கேரளாவில் இருக்கிறார்.. சாரு இங்கே அவர் தந்தையுடன் தங்கியிருக்கிறார்... சாருவின் அம்மாவும் தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி இங்கே வந்துவிட்டார்... வந்த கொஞ்ச நாளிலேயே சாருவின் காதலை கண்டுபிடித்த அவரது தாயார் ராகுல் அண்ணனின் தந்தையை நேரில் சந்தித்து மிரட்டியுள்ளார்..
இதனால் இருவீட்டிலும் காதலர்களுக்கு பிரச்சனை... ராகுல் அண்ணனுக்கு அப்போது கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெங்களூரில் வேலை கிடைத்திருந்தது...
சாருவை படாது பாடுபட்டு சமாதானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் ராகுல் அண்ணன்..
கல்யாணத்தில் அனைத்து வேலைகளையும் ராகுல் அண்ணனின் தோழர்களும், என்னுடைய தோழர்களும் சேர்ந்து இருந்துதான் செய்தோம்...
திருமணம் முடிந்து பெங்களூர்க்கு சாருவையும் அழைத்து சென்றுவிட்டார்.
மிகவும் சந்தோசமாய் வாழ்ந்த அவர்கள் வாழ்வில் விளையாட்டு வடிவில் விதி வந்தது...
ராகுல் அண்ணன் மிகவும் விளையாட்டு புத்தி உள்ளவர்...
பெங்களூரில் ஒரு நகைக்கடையில் நகைகள் வாங்கிக்கொண்டு வெளியே வந்த ராகுல் அண்ணனும் சாருவும் சிரித்துக்கொண்டே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்...
அப்போது அங்கு சாலையில் கிடந்த ஏதோ ஒரு பிளாஸ்டிக் சாமானை ராகுல் அண்ணன் விளையாட்டாய் உதைத்து கொண்டே வந்துள்ளார்... சாலையில் எதிரே என்ன வருகிறது என்று பாராமல் விளையாட்டுத்தனமாய் இரண்டு கால்களாலும் அந்த பொருளை வைத்து தட்டி விளையாடுகையில் எதிரே வந்த வேன் ஒன்று திடீரென்று ராகுல் அண்ணன் மீது மோதியது...
மோதிய இடத்திலேயே ராகுல் அண்ணன் இறந்துவிட்டார்.. ரத்தம் தெறிக்க முகமெங்கும் அடிபட்ட அண்ணனை பார்த்த சாரு அக்கா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்...
விசயமறிந்து நாங்கள் அனைவரும் பெங்களூர் சென்றுவிட்டோம்...
சாருவின் வீட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களை உடனே கேரளாவிற்கு கூட்டி சென்றுவிட்டனர்.
இதில் என்ன பெரும் கொடுமை என்றால் விபத்து நடந்த அதிர்ச்சியில் சாருவிற்கு பித்து பிடித்துவிட்டது...
சாருவை எல்லா மனோதத்துவ நிபுணர்களிடமும் காட்டியாகிவிட்டது...
இரவானால் ராகுல் அண்ணன் தன்னை அழைப்பதை போல் சாருவிற்கு குரல் கேட்டுக்கொண்டே இருக்குமாம்...
எந்த சிகிச்சை பலனும் இன்றி பல மாதங்கள் அப்படியே இருந்தார் சாரு...
ஒரு சில மாதங்களுக்கு பிறகு மானேரி நம்பூதரி என்ற ஒரு மாந்தரீகரை பற்றி கேள்வியுற்று அவரிடத்தில் சாருவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள்...
சாருவை வைத்து பல பூஜைகள் செய்த அவர் இறுதியாக சாரு விபத்தின் போது அணிந்திருந்த புடவையை வைத்து மந்திர பூஜைகள் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்...
ராகுல் அண்ணனின் ரத்தக் கறை படிந்த அந்த புடவையை வைத்து 3 நாட்கள் இரவு முழூவதும் அந்த நம்பூதரி பூஜை மேற்கொண்டார்..
இறுதியில் அவர் கூறியது இதுதான் "ராகுலின் ரத்தம் இவர் ஆடையில் படிந்த போதே ஆடை வழி ராகுலின் ஆவியும் இவர் உடலில் புகுந்துவிட்டது எனவே சாருவை காப்பாற்ற வேண்டுமெனில் அந்த புடவையை ரத்தக் கறை சிறிதும் இன்றி துவைத்து மந்திரித்த எழுமிச்சை பழம் இரண்டை அந்த புடவை முழுதும் பிழிந்து ஊற்றி அதே புடவையை சாருவிற்கு அணுவித்து இரவு பூஜை செய்ய வேண்டும்" என்று கூறினார்...
சாருவின் வீட்டாரும் பூஜைக்கு அனைத்து ஏற்பாட்டினையும் செய்தனர்..
புடவையை பல முறை துவைத்தும் அதில் இருந்த கறை போகவே இல்லை...
என்ன செய்வதென்று அறியாமல் நம்பூதரியிடமே சென்று கேட்டனர் சாருவின் பெற்றோர்... அதற்கு அந்த நம்பூதரி சொன்ன பதில் இன்றும் எனக்கு இரத்தத்தை உறைய வைக்கிறது...
அவர் கூறியது இதுதான்...
"அந்த கறை இந்த கறை எந்த கறையா இருந்தாலும் Surf Excel இருக்கு இல"
ஹா ஹா ஹா... நண்பர்களே கோவம் வேண்டாம்... இது சும்மா நகைச்சுவைக்காக சித்தரிக்கப்பட்டவைதான்... ராகுல் சாரு என்று யாரையும் எனக்கு தெரியாது... சிரிப்பதற்கு மட்டுமே மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதீர்.... சும்மாதாம்பா...
நான் மந்திர தந்திரங்களை நம்புவதில்லை...
ஆனால் இந்த கதை என்னை சற்று யோசிக்க வைக்கிறது... மாந்திரீகமும், மந்திரமும், ஆவியும், மறுபிறப்பும், அமானுஷ்யங்களும் உண்டோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது...
இதோ என் அனுபவம்...
என் கல்லூரியில் எனக்கு ஓராண்டு மூத்தவராய் பயின்றவர் ராகுல் அண்ணன்... இவர் அவரது வகுப்பில் பயின்ற சாரு என்ற பெண்ணை உயிருக்குயிராய் காதலித்தார்.. நானும் ராகுல் அண்ணனும் மிகவும் நெருக்கம்.. எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்லுவோம்...
எனக்கு அவர் மீது அலாதி அன்பு... அவர் தன்னுடைய பர்சனல் விஷயங்களை காதல் உட்பட என்னுடன்தான் பகிர்வார்...
எனக்கு அவரை நினைக்கும்போதெல்லாம் 7G rainbow colony திரைப்படம்தான் நினைவிர்க்கு வரும். காரணம் அந்த படத்தில் நடந்தது அவரது வாழ்விலும் நடந்தது.. அவர் சாருவை காதலித்த கதை பெரிய கதை...
சாரு கொஞ்சம் அழகான பெண்தான்... ஆனால் யாருடனும் பேசும் பழக்கம் இல்லாதவள்... குறிப்பாக ஆண்களை கண்டாலே பயப்படும் குணம் அவளிடம்...
நான்தான் ராகுல் அண்ணனின் காதலுக்கு தூதுவன்... முதன் முதலில் நான்தான் சாருவிடம் சென்று "அக்கா பழய செம் புக் இருந்தா குடுங்க" என்று பேச்சை ஆரம்பித்தேன்..
யாரிடமும் பேசாத சாரு என்னிடம் பேச ஆரம்பித்தார்கள்... நான் இருவருக்கும் நல்ல நண்பனாக இருந்தேன்... ராகுல் அண்ணனை பற்றியும் அவர் சாருவை விரும்புவதையும் நானே சாருவிடம் கூறினேன்...
முதலில் யோசித்த சாரு, குடும்ப சூழ்நிலை காரணமாக ராகுல் அண்ணனின் காதலை ஏற்க மறுத்தார்கள்... உண்மை காதல் எந்த இதயத்தையும் துளைக்கும் அல்லவா... சில பிரச்சனைகளில் சாருவிற்கு தெரியாமலேயே ராகுல் அண்ணன் உதவியது சாருவிற்கு தெரிய வந்தது...
சாரு அக்கா என்மூலம் அவர்கள் காதலை வெளிப்படுத்தினார்கள்... ராகுல் அண்ணன் ட்ரீட் குடுப்பதற்காக என்னுடன் சேர்த்து 5 பேரை காக்க காக்க திரைபடத்திற்கு அழைத்துச் சென்றது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது...
சாரு, ராகுல் இருவரது காதல் தொலைபேசி வழியே அதிகம் தொடர்ந்தது... சாரு கேரளாவை சேர்ந்தவர்.. சாருவின் அம்மா கேரளாவில் இருக்கிறார்.. சாரு இங்கே அவர் தந்தையுடன் தங்கியிருக்கிறார்... சாருவின் அம்மாவும் தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி இங்கே வந்துவிட்டார்... வந்த கொஞ்ச நாளிலேயே சாருவின் காதலை கண்டுபிடித்த அவரது தாயார் ராகுல் அண்ணனின் தந்தையை நேரில் சந்தித்து மிரட்டியுள்ளார்..
இதனால் இருவீட்டிலும் காதலர்களுக்கு பிரச்சனை... ராகுல் அண்ணனுக்கு அப்போது கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெங்களூரில் வேலை கிடைத்திருந்தது...
சாருவை படாது பாடுபட்டு சமாதானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் ராகுல் அண்ணன்..
கல்யாணத்தில் அனைத்து வேலைகளையும் ராகுல் அண்ணனின் தோழர்களும், என்னுடைய தோழர்களும் சேர்ந்து இருந்துதான் செய்தோம்...
திருமணம் முடிந்து பெங்களூர்க்கு சாருவையும் அழைத்து சென்றுவிட்டார்.
மிகவும் சந்தோசமாய் வாழ்ந்த அவர்கள் வாழ்வில் விளையாட்டு வடிவில் விதி வந்தது...
ராகுல் அண்ணன் மிகவும் விளையாட்டு புத்தி உள்ளவர்...
பெங்களூரில் ஒரு நகைக்கடையில் நகைகள் வாங்கிக்கொண்டு வெளியே வந்த ராகுல் அண்ணனும் சாருவும் சிரித்துக்கொண்டே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்...
அப்போது அங்கு சாலையில் கிடந்த ஏதோ ஒரு பிளாஸ்டிக் சாமானை ராகுல் அண்ணன் விளையாட்டாய் உதைத்து கொண்டே வந்துள்ளார்... சாலையில் எதிரே என்ன வருகிறது என்று பாராமல் விளையாட்டுத்தனமாய் இரண்டு கால்களாலும் அந்த பொருளை வைத்து தட்டி விளையாடுகையில் எதிரே வந்த வேன் ஒன்று திடீரென்று ராகுல் அண்ணன் மீது மோதியது...
மோதிய இடத்திலேயே ராகுல் அண்ணன் இறந்துவிட்டார்.. ரத்தம் தெறிக்க முகமெங்கும் அடிபட்ட அண்ணனை பார்த்த சாரு அக்கா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்...
விசயமறிந்து நாங்கள் அனைவரும் பெங்களூர் சென்றுவிட்டோம்...
சாருவின் வீட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களை உடனே கேரளாவிற்கு கூட்டி சென்றுவிட்டனர்.
இதில் என்ன பெரும் கொடுமை என்றால் விபத்து நடந்த அதிர்ச்சியில் சாருவிற்கு பித்து பிடித்துவிட்டது...
சாருவை எல்லா மனோதத்துவ நிபுணர்களிடமும் காட்டியாகிவிட்டது...
இரவானால் ராகுல் அண்ணன் தன்னை அழைப்பதை போல் சாருவிற்கு குரல் கேட்டுக்கொண்டே இருக்குமாம்...
எந்த சிகிச்சை பலனும் இன்றி பல மாதங்கள் அப்படியே இருந்தார் சாரு...
ஒரு சில மாதங்களுக்கு பிறகு மானேரி நம்பூதரி என்ற ஒரு மாந்தரீகரை பற்றி கேள்வியுற்று அவரிடத்தில் சாருவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்கள்...
சாருவை வைத்து பல பூஜைகள் செய்த அவர் இறுதியாக சாரு விபத்தின் போது அணிந்திருந்த புடவையை வைத்து மந்திர பூஜைகள் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்...
ராகுல் அண்ணனின் ரத்தக் கறை படிந்த அந்த புடவையை வைத்து 3 நாட்கள் இரவு முழூவதும் அந்த நம்பூதரி பூஜை மேற்கொண்டார்..
இறுதியில் அவர் கூறியது இதுதான் "ராகுலின் ரத்தம் இவர் ஆடையில் படிந்த போதே ஆடை வழி ராகுலின் ஆவியும் இவர் உடலில் புகுந்துவிட்டது எனவே சாருவை காப்பாற்ற வேண்டுமெனில் அந்த புடவையை ரத்தக் கறை சிறிதும் இன்றி துவைத்து மந்திரித்த எழுமிச்சை பழம் இரண்டை அந்த புடவை முழுதும் பிழிந்து ஊற்றி அதே புடவையை சாருவிற்கு அணுவித்து இரவு பூஜை செய்ய வேண்டும்" என்று கூறினார்...
சாருவின் வீட்டாரும் பூஜைக்கு அனைத்து ஏற்பாட்டினையும் செய்தனர்..
புடவையை பல முறை துவைத்தும் அதில் இருந்த கறை போகவே இல்லை...
என்ன செய்வதென்று அறியாமல் நம்பூதரியிடமே சென்று கேட்டனர் சாருவின் பெற்றோர்... அதற்கு அந்த நம்பூதரி சொன்ன பதில் இன்றும் எனக்கு இரத்தத்தை உறைய வைக்கிறது...
அவர் கூறியது இதுதான்...
"அந்த கறை இந்த கறை எந்த கறையா இருந்தாலும் Surf Excel இருக்கு இல"
ஹா ஹா ஹா... நண்பர்களே கோவம் வேண்டாம்... இது சும்மா நகைச்சுவைக்காக சித்தரிக்கப்பட்டவைதான்... ராகுல் சாரு என்று யாரையும் எனக்கு தெரியாது... சிரிப்பதற்கு மட்டுமே மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதீர்.... சும்மாதாம்பா...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
SK wrote:
என்னால் பதிவிட முடிகிறது SK... ஐயாலங்கடி ஜில்லு...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Bobshanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011
இது ஒரு கதை எனக்கு 10 நிமிடம் வீண் போட வெண்ணை
நான் ரன்கசன் சகோதரன் எவரும் தவறாக என்ன வேண்டாம்
நான் ரன்கசன் சகோதரன் எவரும் தவறாக என்ன வேண்டாம்
Bobshan wrote:இது ஒரு கதை எனக்கு 10 நிமிடம் வீண் போட வெண்ணை
நான் ரன்கசன் சகோதரன் எவரும் தவறாக என்ன வேண்டாம்
ஆம் எனது தம்பி... தம்பிக்கு தம்பி சின்ன தம்பி...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
என்ன rangasan.....நான் ரொம்ப பீலிங்க்ஸ் ஓட படித்தேன்...கடைசியால் பார்த்தா இப்படியா செய்றது....
உமா wrote:என்ன rangasan.....நான் ரொம்ப பீலிங்க்ஸ் ஓட படித்தேன்...கடைசியால் பார்த்தா இப்படியா செய்றது....
ஹா ஹா ... தவறாக நினைக்க வேண்டாம்... நான்தான் முன்னரே கூறியிருந்தேனே "ஒரு துன்பம் பொய்யாகும்போது ஏற்படும் மன உணர்வு - அதுவும் ஒருவித இன்பம்தான்... இதைபோன்று...", நீங்கள் வருத்ததோடு படித்ததாய் கூறினீர்கள்... ஆனால் இப்படி ஒரு சோகம் நிகழவில்லை என்று தெரிந்ததும் கொஞ்சமாவது அப்பாடா என்று பெருமூச்சு விட்டிருபீர்கள் அல்லவா? இது சும்மா நாங்கள் கல்லூரி படிக்கும்போது அடிக்கடி எங்களிடம் அகப்படுவோரிடம் இதுபோன்று பெரிய கதையை கூறி கடைசியில் காமெடி செய்து முடிப்போம்... ரிலாக்ஸ் நல்லோர்க்கு ஒருபோதும் இப்படி துன்பம் நிகழாது...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ranhasan wrote:உமா wrote:என்ன rangasan.....நான் ரொம்ப பீலிங்க்ஸ் ஓட படித்தேன்...கடைசியால் பார்த்தா இப்படியா செய்றது....
ஹா ஹா ... தவறாக நினைக்க வேண்டாம்... நான்தான் முன்னரே கூறியிருந்தேனே "ஒரு துன்பம் பொய்யாகும்போது ஏற்படும் மன உணர்வு - அதுவும் ஒருவித இன்பம்தான்... இதைபோன்று...", நீங்கள் வருத்ததோடு படித்ததாய் கூறினீர்கள்... ஆனால் இப்படி ஒரு சோகம் நிகழவில்லை என்று தெரிந்ததும் கொஞ்சமாவது அப்பாடா என்று பெருமூச்சு விட்டிருபீர்கள் அல்லவா? இது சும்மா நாங்கள் கல்லூரி படிக்கும்போது அடிக்கடி எங்களிடம் அகப்படுவோரிடம் இதுபோன்று பெரிய கதையை கூறி கடைசியில் காமெடி செய்து முடிப்போம்... ரிலாக்ஸ் நல்லோர்க்கு ஒருபோதும் இப்படி துன்பம் நிகழாது...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|