புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
48 Posts - 43%
heezulia
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
2 Posts - 2%
prajai
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
414 Posts - 49%
heezulia
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
28 Posts - 3%
prajai
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் குறையா ? கவிஞனின் குறையா?


   
   

கணிதம் புரியவில்லை என்றாலோ, அறிவியல் புரியவில்லை என்றாலோ நம்மீதுதான் குறை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கவிதை புரியவில்லை என்றாள் கவிஞனை குறை கூறுகிறோம்.கவிதை புரியவில்லை என்றாள் அது வாசகனின் தவறா ? கவிஞனின் தவறா ?

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 3:19 pm

ஈகரையில் வெளிவந்த ஒரு தோழியின் கவிதையை படித்தேன். அது எனக்கு சரியாக புரியாததால், உங்கள் உணர்ச்சியை இன்னும் தெளிவாக வெளிப்படுத்துங்கள் என விமர்சனம் செய்திருந்தேன்.

நண்பர்களே,

கணிதம் புரியவில்லை என்றாலோ, அறிவியல் புரியவில்லை என்றாலோ நம்மீதுதான் குறை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கவிதை புரியவில்லை என்றாள் கவிஞனை குறை கூறுகிறோம்.
நான் , உங்கள் உணர்ச்சியை இன்னும் தெளிவாக வெளிப்படுத்துங்கள் என விமர்சனம் செய்தது தவறு என நினைக்கிறேன் . நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 3:25 pm

தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 18, 2011 3:26 pm

யார் தவறும் இல்லை என நினைக்கிறேன்

சிலர் எளிய தமிழில் அழகான வார்த்தைகளால் கவிதை சொல்வார்கள்
சிலர் கொஞ்சம் பழைய நடமுறை இல்லாத செய்யுள் முறையில் கவிதை சொல்வார்கள் ..கண்ணில் கண்ட எல்லா காட்சிகளும் உடனே புரிந்து கொள்ள எல்லரலும் முடிவதில்லை ..ஆகையால் உங்கள் விமர்சனம் தவறில்லை .. அவர்கள் பார்வையில் அவர்கள் உணர்வுகள் வித்தியாசபடுவதுண்டு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 3:37 pm

உமா wrote:தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...

உங்கள் கருத்தில் தவறு இல்லை. தமிழ் கவிதைகளில் இருண்மை கவிதைகள் என்றே ஒரு வகை உண்டு.ஆக கவிஞரை குறை சொல்லக்கூடாது என்பது எனது எண்ணம். அந்த கவிதை மறுபடியும் படித்தால் நல்லது என நினைக்கிறேன்.ஆனால் அதை காணவில்லை.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 3:44 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உமா wrote:தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...

உங்கள் கருத்தில் தவறு இல்லை. தமிழ் கவிதைகளில் இருண்மை கவிதைகள் என்றே ஒரு வகை உண்டு.ஆக கவிஞரை குறை சொல்லக்கூடாது என்பது எனது எண்ணம். அந்த கவிதை மறுபடியும் படித்தால் நல்லது என நினைக்கிறேன்.ஆனால் அதை காணவில்லை.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 5:28 pm

அருமையான விவாதம்



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 5:29 pm

SK wrote:அருமையான விவாதம்

விலை மதிப்பற்ற உங்கள் கருத்துக்கள் எங்கே ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 18, 2011 5:35 pm

கவிதை தப்பா இருந்தாலும் நாம சரியா படிச்சா புரியும் கவிதை எழுதுறவுங்க உங்கள் திறமையை சோதிக்கிறாங்கன்னு நினைத்து கொள்ளுங்கள் ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jul 18, 2011 6:35 pm

பாராட்டினாலும், தூற்றினாலும்,

விமர்சித்தாலும் பரவாயில்லை எனைப் பொறுத்தவரை.



நம் கருத்தை படிக்க ஆளிருக்கு என்ற மகிழ்ச்சியே காரணம்.

நிறை குறைகள் இல்லாத படைப்பே இல்லை எனக் கூறலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை. ஒவ்வொரு சமயத்திலும் வேறு வேறு பார்வை நமக்கே.

அதனால் தவறு என்று நினைக்காதவரை நம் முன்னேற்றத்திற்கு தடை வேறு ஒன்றும் இல்லை.




நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக