புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீரங்கம், நெம்மேலி, நாகலாபுரம் உள்ளிட்ட இடங்களில் 9 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்
Page 1 of 1 •
ஸ்ரீரங்கம், நெம்மேலி உள்பட 9 இடங்களில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
சென்னை, ஜுலை.18- முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த மே மாதம் 16-ந் தேதி பொறுப்பேற்றது.
அன்றைய தினமே முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோட்டைக்கு வந்து, ரேஷனில் 20 கிலோ இலவச அரிசி, ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் உள்பட 7 திட்டங்களை நிறைவேற்ற உத்தரவிட்டு அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் 1 1/2 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அமைச்சர்களும் அவரவர் துறையின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
62 அரசு கல்லூரிகள்
தமிழகத்தில், 18 அரசு மகளிர் கல்லூரிகள் உள்பட 62 அரசு கல்லூரிகள் உள்ளன. சென்னையில் மட்டுëம் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, ராணிமேரி மகளிர் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி ஆகிய 3 அரசு மகளிர் கல்லூரிகள் உள்ளன. இந்த நிலையில், 9 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கப்படுகின்றன.
இவை, அரசு கல்லூரிகளாக இல்லாமல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே, அரசு கல்லூரிகளாக அல்லாமல், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் 19 உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கம் உள்பட 9 இடங்களில்
இந்த நிலையில், முதல்-அமைச்சரின் தொகுதியான ஸ்ரீரங்கம் உள்பட 9 இடங்களில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) கோட்டையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கிவைக்கிறார்.
இந்த கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக அல்லாமல், அந்தந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இவை தொடங்கி வைக்கப்படுகின்றன. இந்த கல்லூரிகளுக்கான செலவுகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே ஏற்கும்.
கல்லூரி தொடங்கப்படும் இடங்களும், அதற்கான பல்கலைக்கழகங்களும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்
நெம்மேலி (சென்னை பல்கலைக்கழகம்), நாகலாபுரம் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்), அரூர் (பெரியார் பல்கலைக்கழகம்), கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் (திருவள்ளுவர் பல்கலைக்கழகம்), திருச்சுழி (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, ஸ்ரீரங்கம் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) ஆகிய 9 கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கிவைக்கிறார்.
ஸ்ரீரங்கத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்த கல்வியாண்டு முதல் செயல்படும்
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாணவ, மாணவிகளின் வசதிக்காக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்திட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் பொருட்டு, அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் கல்லூரிக்கல்வி இயக்குனர் ஆகியோரது அறிக்கை கோரப்பட்டது.
அவர்களது பரிந்துரையினை அரசு பரிசீலித்து, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (இருபாலர்) தொடங்கலாம் என முடிவு செய்து கீழ்க்கண்ட உத்தரவிடப்படுகிறது.
தற்காலிக ஏற்பாடு
* திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (இருபாலர்) 2011-2012-ம் கல்வியாண்டு முதல் தொடங்கிடவும் மற்றும் கல்லூரிக்கான நிரந்தர இடம் ஒதுக்கீடு செய்யப்படும் வரை அதனை தற்காலிகமாக இனாம்குளத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்திடவும் உத்தரவிடப்படுகிறது.
* இந்த கல்லூரியில் ஒரு முதல்வரும், 8 உதவிப்பேராசிரியர்களும், 2 மொழிப்பாடங்களுக்கான உதவி பேராசிரியர்களும், ஒரு உடற்கல்வி இயக்குனரும், ஒரு நூலகரும் ஆக மொத்தம் 13 பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. நிதியாளர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், கம்ப்ïட்டர் இயக்குபவர், நூலக உதவியாளர், இரவு காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவாளர், பெருக்குபவர் ஆகிய 17 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
4 பாடப்பிரிவுகள்
* இந்த கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் (பி.ஏ. இங்கிலீஷ்), இளமறிவியல் கணினி அறிவியல் (பி.எஸ்சி கம்ப்ïட்டர் சயின்ஸ்), இளம்கலை வணிகவியல் (பி.காம்), இளமறியியல் கணிதம் (பி.எஸ்சி மேத்ஸ்) ஆகிய நான்கு பாடப்பிரிவுகளை தொடங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது.
* தொடரா செலவினமாக, மரத்தளவாடங்கள் வாங்கிட ரூ.5 லட்சம், புத்தகம், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் வாங்கிட ரூ.5 லட்சம், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கிட ரூ.5 லட்சம், 25 கம்ப்ïட்டர்கள் மற்றும் சார்ந்த உபகரணங்கள் வாங்கிட ரூ.8 லட்சத்து 95 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.23 லட்சத்து 95 ஆயிரம் வழங்கப்படுகிறது.
ரூ.4 கோடியில் கட்டிடம்
* இந்த கல்லூரிக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
* ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் ஆண்டொன்றிற்கு ரூ.84 லட்சத்து 8 ஆயிரம் தொடர் செலவில் ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.
* அலுவலக செலவிற்கு ஆண்டொன்றிற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.
* கல்லூரிக்கான தொடர் செலவினம் முதல் 5 ஆண்டுகளுக்கு மட்டும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும். 5 ஆண்டுகளுக்கு பிறகு சம்பந்தப்பட்ட திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் அந்த செலவினம் ஏற்றுக் கொள்ளப்படும்.
நிரந்தர கட்டிடம்
இந்த கல்லூரி நாவலூர் குட்டப்பட்டு, வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நிரந்தரமாக தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான கருத்துருவினை அரசுக்கு அனுப்புமாறு கல்லூரிக்கல்வி இயக்குனர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
சுப்பிரமணிய சிவா மணிமண்டபம்
இதுபோல, ஸ்ரீரங்கம் தொகுதியில் புதிய பஸ் வழித்தடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கிவைக்கிறார். மேலும், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் கட்டப்பட்டுள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம், சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தின் புதிய கட்டிடம், சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் புதிய மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆடம்பரம் இல்லாமல் எளிய முறையில் நடைபெறுகிறது.
சென்னை, ஜுலை.18- முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த மே மாதம் 16-ந் தேதி பொறுப்பேற்றது.
அன்றைய தினமே முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோட்டைக்கு வந்து, ரேஷனில் 20 கிலோ இலவச அரிசி, ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் உள்பட 7 திட்டங்களை நிறைவேற்ற உத்தரவிட்டு அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் 1 1/2 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அமைச்சர்களும் அவரவர் துறையின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
62 அரசு கல்லூரிகள்
தமிழகத்தில், 18 அரசு மகளிர் கல்லூரிகள் உள்பட 62 அரசு கல்லூரிகள் உள்ளன. சென்னையில் மட்டுëம் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, ராணிமேரி மகளிர் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி ஆகிய 3 அரசு மகளிர் கல்லூரிகள் உள்ளன. இந்த நிலையில், 9 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கப்படுகின்றன.
இவை, அரசு கல்லூரிகளாக இல்லாமல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே, அரசு கல்லூரிகளாக அல்லாமல், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் 19 உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கம் உள்பட 9 இடங்களில்
இந்த நிலையில், முதல்-அமைச்சரின் தொகுதியான ஸ்ரீரங்கம் உள்பட 9 இடங்களில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) கோட்டையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கிவைக்கிறார்.
இந்த கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக அல்லாமல், அந்தந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இவை தொடங்கி வைக்கப்படுகின்றன. இந்த கல்லூரிகளுக்கான செலவுகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே ஏற்கும்.
கல்லூரி தொடங்கப்படும் இடங்களும், அதற்கான பல்கலைக்கழகங்களும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்
நெம்மேலி (சென்னை பல்கலைக்கழகம்), நாகலாபுரம் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்), அரூர் (பெரியார் பல்கலைக்கழகம்), கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் (திருவள்ளுவர் பல்கலைக்கழகம்), திருச்சுழி (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, ஸ்ரீரங்கம் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) ஆகிய 9 கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கிவைக்கிறார்.
ஸ்ரீரங்கத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்த கல்வியாண்டு முதல் செயல்படும்
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாணவ, மாணவிகளின் வசதிக்காக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்திட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் பொருட்டு, அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் கல்லூரிக்கல்வி இயக்குனர் ஆகியோரது அறிக்கை கோரப்பட்டது.
அவர்களது பரிந்துரையினை அரசு பரிசீலித்து, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (இருபாலர்) தொடங்கலாம் என முடிவு செய்து கீழ்க்கண்ட உத்தரவிடப்படுகிறது.
தற்காலிக ஏற்பாடு
* திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (இருபாலர்) 2011-2012-ம் கல்வியாண்டு முதல் தொடங்கிடவும் மற்றும் கல்லூரிக்கான நிரந்தர இடம் ஒதுக்கீடு செய்யப்படும் வரை அதனை தற்காலிகமாக இனாம்குளத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்திடவும் உத்தரவிடப்படுகிறது.
* இந்த கல்லூரியில் ஒரு முதல்வரும், 8 உதவிப்பேராசிரியர்களும், 2 மொழிப்பாடங்களுக்கான உதவி பேராசிரியர்களும், ஒரு உடற்கல்வி இயக்குனரும், ஒரு நூலகரும் ஆக மொத்தம் 13 பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. நிதியாளர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், கம்ப்ïட்டர் இயக்குபவர், நூலக உதவியாளர், இரவு காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவாளர், பெருக்குபவர் ஆகிய 17 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
4 பாடப்பிரிவுகள்
* இந்த கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் (பி.ஏ. இங்கிலீஷ்), இளமறிவியல் கணினி அறிவியல் (பி.எஸ்சி கம்ப்ïட்டர் சயின்ஸ்), இளம்கலை வணிகவியல் (பி.காம்), இளமறியியல் கணிதம் (பி.எஸ்சி மேத்ஸ்) ஆகிய நான்கு பாடப்பிரிவுகளை தொடங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது.
* தொடரா செலவினமாக, மரத்தளவாடங்கள் வாங்கிட ரூ.5 லட்சம், புத்தகம், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் வாங்கிட ரூ.5 லட்சம், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கிட ரூ.5 லட்சம், 25 கம்ப்ïட்டர்கள் மற்றும் சார்ந்த உபகரணங்கள் வாங்கிட ரூ.8 லட்சத்து 95 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.23 லட்சத்து 95 ஆயிரம் வழங்கப்படுகிறது.
ரூ.4 கோடியில் கட்டிடம்
* இந்த கல்லூரிக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
* ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் ஆண்டொன்றிற்கு ரூ.84 லட்சத்து 8 ஆயிரம் தொடர் செலவில் ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.
* அலுவலக செலவிற்கு ஆண்டொன்றிற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.
* கல்லூரிக்கான தொடர் செலவினம் முதல் 5 ஆண்டுகளுக்கு மட்டும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும். 5 ஆண்டுகளுக்கு பிறகு சம்பந்தப்பட்ட திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் அந்த செலவினம் ஏற்றுக் கொள்ளப்படும்.
நிரந்தர கட்டிடம்
இந்த கல்லூரி நாவலூர் குட்டப்பட்டு, வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நிரந்தரமாக தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான கருத்துருவினை அரசுக்கு அனுப்புமாறு கல்லூரிக்கல்வி இயக்குனர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
சுப்பிரமணிய சிவா மணிமண்டபம்
இதுபோல, ஸ்ரீரங்கம் தொகுதியில் புதிய பஸ் வழித்தடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கிவைக்கிறார். மேலும், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் கட்டப்பட்டுள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம், சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தின் புதிய கட்டிடம், சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் புதிய மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆடம்பரம் இல்லாமல் எளிய முறையில் நடைபெறுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
திருச்சியில் கல்லூரி அமைவது மகிழ்ச்சியே.
Similar topics
» தமிழகத்தின் 4 இடங்களில் மலர்ந்த தாமரை; புதிய வரலாறு படைத்த பாஜக!
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
» தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி
» பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஜெயில்: கேரளாவில் புதிய சட்டம்
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
» தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி
» பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஜெயில்: கேரளாவில் புதிய சட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|