புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
21 Posts - 4%
prajai
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_m10துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat Jul 09, 2011 10:23 pm

துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ?



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 09, 2011 10:48 pm

இரண்டும் செய்வோம்........வரும் துன்பத்தை பொறுத்து அது மாறுபடும்....

ஆனால் வெறுத்தாலும் கூடிய சீக்கிரம் கடவுளை நாடி விடுவோம்....

நமக்கு ஒரு துன்பம் வர போகுதுணு தெரிஞ்சா நாம கடவுள நெணைபோம்...இந்த நேரத்துல நீ எப்டியாவது காப்பாது கடவுளே நு சொல்லுவோம்..
ஆனா துன்பம் வந்துருச்சுனா அவர வெறுப்போம்...இந்த நேரத்துல எனக்கு மட்டும் யென் இந்த மாதிரி துன்பத்த தரனு வெறுப்போம்.....

ஆனா மறுபடியும் கடவுள் கிட்ட போயி தான் எதா இருந்தாலும் முறை இடுவோம்.....

இது மனித இயல்பு.....
நன்றி சுரேஷ்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 10:56 pm

பிஜிராமன் wrote:இரண்டும் செய்வோம்........வரும் துன்பத்தை பொறுத்து அது மாறுபடும்....

ஆனால் வெறுத்தாலும் கூடிய சீக்கிரம் கடவுளை நாடி விடுவோம்....

நமக்கு ஒரு துன்பம் வர போகுதுணு தெரிஞ்சா நாம கடவுள நெணைபோம்...இந்த நேரத்துல நீ எப்டியாவது காப்பாது கடவுளே நு சொல்லுவோம்..
ஆனா துன்பம் வந்துருச்சுனா அவர வெறுப்போம்...இந்த நேரத்துல எனக்கு மட்டும் யென் இந்த மாதிரி துன்பத்த தரனு வெறுப்போம்.....

ஆனா மறுபடியும் கடவுள் கிட்ட போயி தான் எதா இருந்தாலும் முறை இடுவோம்.....

இது மனித இயல்பு.....
நன்றி சுரேஷ்
உங்க பின்னூட்டங்கள் சிந்தனையை முன்னேற்றும் வாழ்த்துக்கள் ராமன் ! அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 09, 2011 11:04 pm

கே. பாலா wrote:
பிஜிராமன் wrote:இரண்டும் செய்வோம்........வரும் துன்பத்தை பொறுத்து அது மாறுபடும்....

ஆனால் வெறுத்தாலும் கூடிய சீக்கிரம் கடவுளை நாடி விடுவோம்....

நமக்கு ஒரு துன்பம் வர போகுதுணு தெரிஞ்சா நாம கடவுள நெணைபோம்...இந்த நேரத்துல நீ எப்டியாவது காப்பாது கடவுளே நு சொல்லுவோம்..
ஆனா துன்பம் வந்துருச்சுனா அவர வெறுப்போம்...இந்த நேரத்துல எனக்கு மட்டும் யென் இந்த மாதிரி துன்பத்த தரனு வெறுப்போம்.....

ஆனா மறுபடியும் கடவுள் கிட்ட போயி தான் எதா இருந்தாலும் முறை இடுவோம்.....

இது மனித இயல்பு.....
நன்றி சுரேஷ்
உங்க பின்னூட்டங்கள் சிந்தனையை முன்னேற்றும் வாழ்த்துக்கள் ராமன் ! அன்பு மலர்

மிக்க நன்றி ஸார்......உங்கள் போன்ற கற்றோர்களின் ஆசி இருந்தால் அதுவே வாழ்வில் முன்னேற்ற படிகளை உருவாக்கி கொடுக்கும் என்பதில் எனக்கு தீராத உறுதி உண்டு....

உங்கள் போன்ற சீரிய எண்ணம் கொண்ட ஆசான் வழி வந்ததால் இருக்கலாம்.....
மிக்க நன்றி ஸார் :நல்வரவு:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sun Jul 10, 2011 9:01 am

துன்பம், இன்பம் யெல்லாம் நம் கர்ம பலன்கள். கடவுள் அட்மினிஸ்டிரேட்டர். அவரிடம் வேண்டுவதனால் அதன் வீர்யத்தை மாற்றமுடியும்.



கும்மாச்சி
அன்பே சிவம்
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun Jul 10, 2011 10:53 am

நன்றி அனைவருக்கும்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 10, 2011 12:55 pm

துன்பம் வரும்பொழுது கடவுளை நினைக்கிறோம். வெறுக்க மாட்டோம்! செல்லமாக கோபித்துக் கொள்வோம்! அவ்வளவுதான்!



துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sun Jul 10, 2011 1:12 pm

.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 10, 2011 1:21 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:என்னுடைய அனுபவத்தில் துன்பம் என்று வரும்போது அப்போதுதான் கடவுள் நம் அருகில் இருப்பதாக நினைக்கிறேன்.

இங்கு கடவுள் என்பது கோயில் குலங்களில் தேடிகொண்டிருப்பது அல்ல, நாம் துன்பப்படும் வேலையில் எத்தனையோ உறவுகள் நண்பர்கள் விலகிச் செல்லும் வேளையில் எதையுமே எதிர்பார்க்காமல் நம்மீது அன்புசெலுத்தி வழிகாட்டும் அன்பு உள்ளங்களே..!!

உண்மையான கடவுள் எதையும் எதிர்பார்க்காத அன்பு உள்ளமே.

மிகவும் சரியாகவும் தெளிவாகவும் கூறியுள்ளீர்கள் ஜெகா!





துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 10, 2011 4:00 pm

நல்லது நடக்கும்போது இறைவனை நாம் நினைக்கிறோமா? நன்றி சொல்கிறோமா? மகிழ்கிறோம்...

துன்பம் வரும்போது அதை தாங்கும் சக்தியை தருமாறு இறைவனை வேண்டுகிறோம்.... இப்படி ஒரு துன்பம் கொடுத்துட்டியே பகவானேன்னு உலகம் வெறுக்கிறோம்...

இன்பமும் துன்பமும் சமமாகக்கொள்ளும் மனப்பக்குவம் நாம் அடைந்துவிட்டால் துன்பம் வரும்போது சோர்ந்து விடமாட்டோம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துன்பம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா ? வெறுக்கிறோமா ? 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக